http://i62.tinypic.com/6j13jt.jpg
Printable View
http://i57.tinypic.com/2d0i3w8.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/fxt79g.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1zzwuf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
பொன்மனச்செம்மல் போற்றிய தலைவர் பேரறிஞர் அண்ணா !
உருவாக்கிய கட்சி கொடியில் பேரறிஞர் அண்ணாவின் திரு உருவம்.
உருவாக்கிய கட்சியின் பெயரோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
கொண்ட அரசியல் கொள்கைக்கு வைத்த பெயரோ அண்ணாயிசம்
ஆற்றும் உரையின் முடிவில் "அண்ணா நாமம் வாழ்க"
இப்படி, தான் ஏற்றுக்கொண்ட தலைவரின் பெயரை எங்கும் பதிய வைத்த நமது மக்கள் திலகத்தின் பெருமைகளை எவரும் அடைய முடியாது !
jayalalitha earlier days cutout alongwith our god
http://i1170.photobucket.com/albums/...psec935f60.jpg
From 13.02.2015 at coimbatore shanmuga theatre
navarathinam
Lookalikes add colour to campaign
Whenever there are elections, lookalikes of popular leaders hog the limelight. The Srirangam constituency, which goes to poll on February 13, is no exception either as the former Chief Minister M.G.Ramachandran’s clones on the streets of Srirangam constituency would tell you.
The AIADMK has taken the lead by bringing in lookalikes of its founder from different parts of the State.
Donning the iconic fur cap, dark sunglasses, and wrist watch of the late superstar, the lookalikes adopt various ingenious strategies to capture the attention of the voters. While some of them are artistes, most others are diehard fans of the yesteryear tinsel king.
The lookalikes with a rich make-up try to connect with the voters by waving and folding hands – just as their leader used to. Some of them deliver short speeches and sing popular songs from the films of MGR. Campaign managers also take them for door-to-door canvassing. “Though more than two decades have passed since his death, the image of MGR continues to remain strong among the people of the State. He unfailingly fetches us votes,” says a campaign manager of AIADMK in Srirangam.
http://www.thehindu.com/news/cities/...cle6850688.ece
அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் தான் தமிழகத்தின் முதல்வர் என்று தலைவரின் பொற் கையின் ரேகை பார்த்து சொல்கிறாரா தேவர் அவர்கள் ?
http://i1170.photobucket.com/albums/...ps93d09bb1.jpg
எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம் அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்துக்கு சுவாரஸ்யம் கூட்ட சிலபல நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம்.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கையாண்டுவரும் யுக்தி வாக்காளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்சாரத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்க, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். போன்ற ஒருமித்த தோற்றம் கொண்ட பலர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் சென்றால், ஆங்காங்கே கருப்புப் கண்ணாடி, தொப்பி, பெரிய கைக் கடிகாரம் என மேக்-அப் போட்டு வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள், எம்.ஜி.ஆர். கையசைப்பது போலவே வாக்காளர்களைப் பார்த்து கையசைத்து அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்கின்றனர். சிலர், எம்.ஜி.ஆர். குரலில் பேசவும், அவரது திரைப்படங்களில் இருந்து பிரபல பாடல்களைப் பாடியும் கவனத்தை ஈர்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர் மறைந்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டாலும் பொதுமக்கள் மத்தியில் அவருக்கு உள்ள மதிப்பு சற்றும் குறையவில்லை. எனவே, இதுபோன்ற பிரச்சாரங்கள் எங்களுக்கு நிச்சயம் வாக்குகளைப் பெற்றுத் தரும் என கூறுகிறார் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக பிரச்சாரக் குழு மேலாளர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து காலியான அத்தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
http://tamil.thehindu.com/tamilnadu/...ece?ref=omnews
IT IS QUITE TRUE. THESE WORDS ARE GOLDEN WORDS. 90% OF THE VOTES SECURED BY AIADMK, IN THE ELECTIONS, AFTER THE DEATH OF OUR BELOVED GOD M.G.R. IS ONLY BECAUSE OF HIS UNSHAKEN GLORY.
Thanks to 'THE HINDU' for publication of this News and to Mr. Sailesh Basu, who posted the message in this Thread.
MAKKAL THILAGAM WITH CHENNA REDDY
http://i60.tinypic.com/2qcnw9g.jpg
TOMORROW SPECIAL REMEMBRANCE
4.2.1966- 50TH ANNIVERSARY
http://i57.tinypic.com/2a5b2uo.jpg
TOMORROW SPECIAL REMEMBRANCE
4.2.1972- 44TH ANNIVERSARY
http://i57.tinypic.com/2d92r9k.jpg
TOMORROW SPECIAL REMEMBRANCE
MARU PIRAVI KANDA MAAKKAL THILAGAM MGR AT CHENNAI
4.2.1985- 30TH ANNIVERSARY
http://i60.tinypic.com/20frfxj.gif
http://i59.tinypic.com/2h6uern.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/14dk2sw.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/294qema.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/11jufr5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2mi5f6s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/i26mj5.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/34ga808.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/126d6xd.jpg
PERARINGAR ANNA AT HIS YOUTH STAGE, DURING GRADUATION
http://i57.tinypic.com/jg1frc.jpg
PERARINGAR ANNA, AS DRAMA ARTIST
http://i59.tinypic.com/2wf8daf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/qn5mp3.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
படியரிசி கிடைக்கிற காலத்திலே - நாங்க
படியேறி பிட்சைக் கேட்க போவதில்லே .
http://i61.tinypic.com/2d8f4if.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுவைக்குயில் பாரதிதாசனுடன் பேரறிஞர்
http://i62.tinypic.com/no64ib.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வெள்ளை உள்ளங்கள்
http://i57.tinypic.com/2nkubtu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
புதுச்சேரியில் 1998ம் ஆண்டு அதிமுகவில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட திரு. லக்கி பெருமாள் அவர்களால் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே வைக்கப்பட்ட கட்அவுட். தற்போது இது போன்ற தலைவரின் கட்அவுட்களைப் பார்ப்பது அரிதாகிவிட்ட நிகழ்ச்சி வேதனைக்குரியதாகும். இந்தப் பதிவினைப் பதிவிட்டு பழைய நினைவுகளை அசைபோட வைத்த திரு. யுகேஷ் பாபு அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/316b874.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
காஞ்சித்தலைவன்
http://i62.tinypic.com/330w754.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்
http://i60.tinypic.com/209pyx0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அது 1950 வருடங்களில் நிகழ்ந்த சம்பவம்..
டாக்டர் அப்துல் கலாம்
அது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் சூறாவளியாகப் பயணம் செய்து மக்களைத் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டிருந்தார் அண்ணா. அவருடைய எரிதழலும் தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்புபோல் அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.
அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச வைக்க வேண்டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. இரு நாள் நானும் சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின் வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம்.
மிக எளிமையான வீட்டில் ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும் ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்த அண்ணா, 'இப்போதைக்கு என்னால் அங்கே வர முடியாது' என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக 'கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தோம்.
மெலிதாகப் புன்னகை புரிந்த அவர் 'சரி, திருவையாருக்குச் சுற்றுப்பயணம் வரும்போது உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது. நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக்கொண்டதோ எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத் தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து விட்டோம்.
அண்ணாவிடமிருந்து ஒருநாள் நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன் என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும் தலைமை ஆசிரியரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் அவரிடம் தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட அவர் தன்னிடம் கேட்காமல் எப்படி அவரை அழைக்கலாம் என்று கேட்டு ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப் படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.
அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில் அவருடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது.
அன்று எங்கள் பள்ளி மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து 'நான் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள் அதில் பேசுகிறேன்' என்றார். ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாக பேசி முடிவெடுத்து 'நதிகள்' என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.
மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர் அண்ணா. மனித வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில் நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணிநேரம் தேனருவி போன்ற பேச்சை அளித்தார்.
நாங்கள் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். நதிகளின் முக்கியத்துவம் பற்றி அப்போது அவர் பேசிய பேச்சு என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. இன்றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும் எழுதும் கட்டுரைகளிலும் நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப் பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள் பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்பதில்லை என்பது வரலாற்றில் சோகமான நடப்பு.
courtesy - net
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்