மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
Printable View
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
kanavugale ayiram kanavugale..
kadhal devanin thoodargale
endhan kadhaliyai ingu varasollungal
konjam varasollungal
எந்தன் கண்ணான கண்ணாட்டி
நாளை என் பொண்டாட்டி
என் ஆசை நீ கேளடி
பாலாக தேனாக முத்தங்கள் ஓ
காதோடு காதாக சத்தங்கள்
நான் சொர்க்கத்தில் நீராடுவேன்...
https://www.youtube.com/watch?v=1HFEqUN_Isw
paalum pazhamum kaigaLil yendhi
pavaLa vaayil punnagai sindhi
kola mayilpol nee varuvaaye
புன்னகை புரியாதா
காதலைச் சொல்ல
வார்த்தையில்லை
புன்னகை புரியாதா...
காதல் அர ஒன்னு விழுந்துச்சு
தானா மனசு தான் செவந்துச்சு
manasu mayangum mouna geetham paadu
manmadha kadalil sippikkul muthu thedu
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
உன்னைக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா...
aattuveithan yaaroruvan aadadaare kanna
aasaiennum thottilile aadadaare kanna
nov..engendhu pudipinga munna pinna kelvi padaada paattugala!
Haha UV, mayangi vitten is a very popular song. I sing from 50s to 2016 songs. 😀
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்
கண்டுவரவேணுமடி தங்கமே தங்கம்
எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்
ஏதேனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம்
Sent from my SM-G920F using Tapatalk
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்தத் சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ...
https://www.youtube.com/watch?v=r-6wbfOoWtg
இதழே இதழே தேன் வேண்டும் இடையே இடையே கனி வேண்டும்
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் வந்து என்னை தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடும்
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
Sent from my SM-G920F using Tapatalk
ஓஹோ மேகம் வந்ததோ
ஏதோ ராகம் தந்ததோ
எல்லாம் பூவைக்காகத்தான்
பாடும் பாவைக்காகத்தான்
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G920F using Tapatalk
பேசாதே வாயுள்ள ஊமை நீ
சொந்தம் என்றும் பந்தம் என்றும்
சொன்னால் பாவமே பேசாதே
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ...இமை தூங்குமோ
Sent from my SM-G920F using Tapatalk
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
முதல் மழை என்னை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மழை பொழியும் மாலையில்
மர நிழலின் சாலையில்
அவள் நினைவில் போகையில்
மனம் மயங்கி ஏதோ ஆக...
Hi Unmai Vilambi! :)
maalai mayangugindra neram pachchai malai vaLar aruvi oram
kaalaik kamala malar ponra muka malarai kaNen....
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
காலை மாலை பாடு பாடு
பஞ்சரத்ன கீர்த்தனம்
காலம் தோறும் காணக் கூடும்
த்யாகராஜ உட்சவம்...
https://www.youtube.com/watch?v=kDhVMRbDFjE
Kalam maralam nam kadhal maaruma
kaadhal enum vadivam kaNden karpanaiyil inbam koNden
maalai idum naaLai eNNi mayangugiren........
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ...
உந்தன் தேசத்தின் குரல் தொலை தூரத்தில் அதோ செவியில் விழாதா
சொந்த வீடு உன்னை வா என்று அழைக்குதடா தமிழா
hi RD & velan!
அதோ மேக ஊர்வலம்
அதோ மின்னல் தோரணம்
அங்கே
(will it be அங்கே மாலை மயக்கம் யாருக்காக!!!)
Hi UV
I will give you another song. :)
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ வள்ளலின் தேரோ
ஹாய் வேலன்; and ஹாய் (again) Unmai Vilambi! :)
வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே
நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால்
நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு
காமனவன் மலர்க்கணைகள்...
https://www.youtube.com/watch?v=7Q55nVGOofo
Hi RD! :)
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனைக் கேட்கும்