அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
Printable View
அன்பெனும் சுடரால் எரிந்தது விளக்கு
அதனால் எரிந்தது இன்னொரு விளக்கு
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்
வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
காற்றில் கலந்து விட்டாய் கண்ணம்மா
கண்கள் கலங்குதடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விளக்கு வெப்போம் விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குலம் விளங்க விளக்கு வெப்போம்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
மணி விளக்கில்
வாழை பூ வாழை பூ
திரியெடுத்து
நெய் விட்டு நெய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
உன் காதல் வாசம் என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
அப்பனைப் பாடும் வாயால் ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ? என் அம்மை
அப்பனைப் பாடும் வாயால் பழனி ஆண்டி
சுப்பனைப் பாடுவேனோ?
வள்ளியின்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது
வைகை இல்லா மதுரை இது
மீனாட்க்ஷியை தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
madhuraikku pogaadhedi ange mallip poo kaNNai vaikkum
thanjavoor pogaadhedi thalai aattaame bommai nikkum
theruvil vaaraaNdi velan theriyalai vaaaaNdi
kaana vaLLi dhevayaanai pesi konjave
aanai mukan velanukku aNNanaamadi aNNanaamadi
avanai katti vaLLi peNNai maNandhu
தஞ்சாவூரு மண்ணு எடுத்து
தாமரபரணித் தண்ணிய விட்டு
சேத்து சேத்து செஞ்சதிந்த பொம்மை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து*
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி*
தன்னை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
மானே மயிலே மரகத குயிலே தேனே நான் பாடும் தேமாங்கே
பரணி பரணி பாடி வரும் தாமிரபரணி
இந்த தரணி தரணி செழிக்க வந்து பாடுது பரணி
நிமிந்து நிக்க நெலம் இருக்கு
நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே தாவணி போய் சேலை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மானே மரகதமே நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது இளவேனில் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கே போய்விடும் காலம்
அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால்
அது உன்னையும் வாழவைக்கும்
நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது
அதன் கோல வடிவங்களில்
பல கோடி நினைவு வந்தது
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணை கொஞ்சம் திறந்தேன்
கண்களுக்குள் விழுந்தாய்
எனது விழிகளை மூடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழி மூடி யோசித்தால் அங்கேயும்
வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம்
தந்தாய் பெண்னே பெண்னே
கனிந்து வரும் நேரம் சினந்தது ஏனோ
நானாடும் ஆட்டங்கள் காசுக்குத்தான்
நீ போடும் நோட்டங்கள் ஒசிக்குத்தான்
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது வாச கதவ ராஜ லட்சுமி தட்டுகிற வேளையிது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
இன்பம் என்னும் சொல் எழுத
நீ எழுத நான் எழுத பிறந்தது பேரெழுத
ஆத்திரம் வந்தா
பொல்லாதவன்டி கிட்டு
என்னத்த செய்வேள்
சொன்னத செய்வேன்
வேறென்ன செய்வேள்
அடக்கி வைப்பேன்
அதுக்கும் மேலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு
பிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு
விண்மீன்கள் தாண்டி வாழும் காதல் உண்டு இந்த காலம் கழியினும் காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ
ஒரு பக்கம் பாக்குறா
ஒரு கண்ணை சாய்கிறா
அவ உதட்டை கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு மலரும் மலரும்
புது தாளம் போட்டு புதுசா புதுசா அதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்
கள்ளூறும் காலை வேளையில்
காலை தென்றல் பாடி வரும் ராகம் ஒரு ராகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இறைவன் இருக்கின்றானா மனிதன் கேட்கிறான்
அவன் இருந்தால் உலகத்திலே எங்கே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk