உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா
டில் டில் டில் இத்தாலி கட்டில்
Printable View
உலகிலுள்ள உயர்ந்ததெல்லாம் சுவைக்கும் ரசிகன் நீ நண்பா
டில் டில் டில் இத்தாலி கட்டில்
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
கருவேலங் காட்டுக்குள்ள
கட்டி வச்ச கூட்டுக்குள்ள
கானாங்குருவி ரெண்டு
என்ன பேசுது அட என்ன பேசுது
முள்ளு வெட்ட வந்த
முத்தம்மாளுக்கும்
வெறகு வெட்ட வந்த
வேளார் மகனுக்கும்
பொருத்தம்
திருமண பொருத்தம் பார்த்தாச்சு
அதுக்கொரு தேதியும் வச்சாச்சு
மனசு நெனச்சது போல் நடக்க உரிமை தந்தாச்சு
அதோ அந்த
பறவை போல வாழ
வேண்டும் இதோ இந்த
அலைகள் போல ஆட
வேண்டும்
ஒரே வானிலே
ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம்
பாடுவோம்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர் புண்ணியமின்றி விலங்குகள்
மனிதர்கள் பறவைகள் விலங்குகள் உடன் மழை
என்னோடு இசைக்கிறதே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம்
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை
நினைக்கின்ற பாதையில்
நடக்கின்ற தென்றலே
நடக்கின்ற தென்றலை
அணைக்கின்ற நாணலே
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல நான் அந்த ஆனந்தம் என் சொல்ல
மேனகை என் நாட்டியம் பார்த்ததால் மறைந்தாள்
ஊர்வசி சில நாட்களாய் என் தோள்களில் இருந்தாள்
இரவுக்கு ஏது வரைமுறை
இளமைக்கு வேண்டாம் விடுமுறை
ஒரு நாள் விடுமுறை நீயெடுத்தால் விழிகள் மட்டும் சுரமடிக்கும்
மறுநாள் உனைப்பார்ப்பதற்கு உன் தெருவில் கால்கள் அடம்பிடிக்கும்
உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி
கண் இரண்டில் மோதி நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிறித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே
மன்னிக்க வேண்டுகிறேன் உந்தன் ஆசையைத் தூண்டுகிறேன்
என்னை சிந்திக்க வேண்டுகிறேன் கண்கள் சந்திக்க
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே, கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே, என் உயிரே
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்த மான்
இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து
கண்களும் காவடி சிந்தாகட்டும் காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
அடி என்னாடி பந்தாடும் பாப்பாக்களே எங்க முன்னாடி வந்தாடும் ரோஜாக்களே
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள் பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
இதயம் விரிந்த பறவைகள் இறைவன் எழுதும் கவிதைகள்
இதழ் மொட்டு விரிந்திட முத்து விளைந்திடும் சித்திரப் பெண் பாவை
வீரம் என்னும் பாவை தன்னை
கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை
சூடி
மாலை சூடி லாலி பாடி
மனைவியாக கொள்ளும் முன்னே
ஏழு வயசு
எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி
டேட் பண்ணவா இல்ல சட் பண்ணவா
உன்கூட சேர்ந்து
உன் வாழ்வில் செல்வங்களெல்லாம்
ஒன்றாக சேர்ந்திடவேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திடவேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம்
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே
என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா
அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
இது, ஆனந்தம் விளையாடும் வீடு
நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு
ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு ஆலமரத்து விழுது
ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன வேர்
நீண்ட மலரே நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக்கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும் மாறக்கூடாது
மாற்றார் கைப்பொருளை நம்பி
மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே சஞ்சலா
உன்னை நம்பி நான் இருக்கேன் ஷோக்கா கொஞ்சலாம்
கொட்டாம்பட்டி ரோட்டிலே குட்டி போற ஷோக்கிலே
நான் ரொட்டியத்தான் திம்பனா
குட்டியத்தான் பாப்பனா
நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பெற்றெடுத்தத் தாயாக மற்றவரை நான் நெனச்சுப்
பிள்ளையென வாழ்பவன்டா
மங்கையரெல்லாம் மல்லிகைத் தோட்டம்
மற்றவரெல்லாம் வண்டுகள் கூட்டம்
வேட்டைக்கார கூட்டம் நாங்க
வில்லியரும் நாங்க தாங்க
ஓட்ட கூரையில்