இன்று வந்த இந்த மயக்கம். என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
Printable View
இன்று வந்த இந்த மயக்கம். என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
Sent from my SM-A736B using Tapatalk
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனாண்டி
தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி
Sent from my SM-A736B using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம், அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
தலையைக் குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தாமரைக்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக்கொடி உந்தன் மனதில் என்னடி
உனை நாடி வாடினேன் சுவரேறி ஓடினேன்
பலனில்லை என்பதால் இன்று பாதை மாறினேன்
மனதில் என்ன நினைவுகளோ இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
இனிய காமன் பண்டிகை கொண்டாடுங்கள்
கண்ணோரங்கள் மின்சாரங்கள்
கன்னங்கள் தேனில் ஊறும் பூக்கள்