கவிதையே தெரியுமா என் கனவு நீ தானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
கவிதையே தெரியுமா என் கனவு நீ தானடி
இதயமே தெரியுமா உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே
Sent from my SM-A736B using Tapatalk
அப்பனும் ஆத்தாளும் சேராம போனா
நீயும்தான் பொறக்க முடியுமா
இத எப்போதும் நீயும்தான்
மறுக்க முடியுமா
காதல் என்பது பொதுஉடமை
கஷ்டம்
முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
கஷ்டம் தீர்ந்தது உன்னாலே
கவலை ஓய்ந்தது
Sent from my SM-A736B using Tapatalk
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
வந்தாரை வரவில் வைப்போம்
விட்டுப்போனா செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
நான் பாடும் நேரம் ராப்போதுதான்
நீர் தூங்கும் நிலமும் தூங்கும்
ஆகாய நிலவும் தூங்கும்
நான் தூங்க மாட்டேன் ராக்கோழிதான்
சேர்க்கவா கையில் உன்ன சேர்க்கவா
ம்ஹும் மாட்டேன் மாட்டேன்
ஏதும் கேட்க மாட்டேன்
சொல்லக் சொல்ல வேகம் ஏறுது
தூக்கிக்கிட்டு போகப்போறேன்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ
தாகம் எடுக்கின்றதோ
தேக்கி வைத்த ஆசை தீண்டச் சொல்லாதோ
நாணம் என்னும் கோட்டை அது தாண்டச் சொல்லாதோ
நாயகன் பார்வையில் போதை மீறுமே
பாவையின் பாற்கடல் பொங்கும் நேரமே
தேகம் எங்கும் தாகம் அது தேடும் பன்னீர் மேகம்
முத்தம் என்னும் முத்தம் யுத்தம் செய்யும் தேகம்
கன்னத்திலே முத்தம் இட்டால் இதயத்தை குத்துதே
உதட்டோடு முத்தம் இட்டு காதலிலே யுத்தம் செய்
ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம் டா
பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம் டா
ஆசை அதிகம் வச்சு மனச. அடக்கி வைக்கலாமா என் மாமா. ஆள மயக்கிப்புட்டு அழக. ஒளிச்சி