வேண்டும்...
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே?
Printable View
வேண்டும்...
என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே?
இறைவன் செய்த குற்றமடி...
உனக்கெனவா நான் பிறந்தேன்
எனக்கெனவா நீ பிறந்தாய்
கணக்கினிலே தவறு செய்த?
வாத்தியாரம்மா.....
.............
எட்டிச் சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு ?
தலைவனை அழைத்தேன் தனிமையைச் சொன்னேன்
தழுவிடக் குளிர்ந்தேன்
ஆசையில் விளைந்த மாதுளங்கனியோ
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ?
கன்னி ஒருத்தியிடம் எத்தனை கனி ?
என்னவோ சொல்லுங்கள் தள்ளியே நில்லுங்கள்..
பொன்னிடம் பாதி உன்னிடம் பாதி
மின்னுவதென்ன சொல்லடி தேவி?
ஜினுக்கடி ஜினுக்கடி ஜிகினா..
.....................
காதலில் உனக்கென்ன பிடிக்கும் ?
பாலென்ற பருவமே
பழமென்ற உருவமே
சேலென்ற கண்களே வா
சிறு நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே
நோய் தந்த பெண்மையே வா
காதல் நோய் தந்த பெண்மையே வா
பட்டாடை கட்டி வந்த மைனா
ஒன்னப் பாக்காத கண்ணும் ஒரு கண்ணா?
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
........................
உச்சியில் வாசனைப் பூ முடித்து ?
உன்னை எதிர்பார்த்தேன் கண்ணா நீ வா வா..
இன்னும் வேறென்ன நான் சொல்வது?