Ganpat,
All Tamils should feel ashamed and guilty about the way we treated greats like mahakavi Barathi and Nadigarthilagam Sivaji.
Printable View
Ganpat,
All Tamils should feel ashamed and guilty about the way we treated greats like mahakavi Barathi and Nadigarthilagam Sivaji.
கார்த்திக் சார்,
என்னை வைச்சு காமெடி பண்ணியிருக்கீங்க. சாரதா மேடமும் ,முரளி சாரும் எழுதி கொடி நாட்டிய படத்துக்கு என்னையும் எழுத சொல்லி. தில்லானா மோகனாம்பாள் நாட்டியமாடிய பின் ஜில் ஜில் ரமாமணி நான் எதற்கு?மீள் பதிவுகளுக்கு நன்றி உங்களுக்கும் ,ராகவேந்தருக்கும்.
அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்
http://www.youtube.com/watch?v=iRJa6IydKRM
அன்புள்ள கோபால் சார்,
ஒவ்வொரு படத்தைப்பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். அந்த வகையில்தான் 'தர்மம் எங்கே' படம் பற்றிய தங்கள் அலசலை தங்கள் கோணத்தில் பதிவிட வேண்டினேன். அதுவும் குறிப்பாக '1972-ம் ஆண்டின் படங்களைப்பற்றி எழுதப்போகிறேன்' என்று நீங்கள் அறிவித்ததால், அது வழக்கம்போல ஞானஒளி, பட்டிக்காடா பட்டணமா, வசந்த மாளிகை என்பதோடு நின்று விடக்கூடாது. எனக்குப்பிடித்த, நமக்குப்பிடித்த, நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குப் பிடித்த "தர்மம் எங்கே" விடுபட்டு விடக்கூடாது என்ற ஆதங்கத்திலேயே தங்களை உசுப்பி விட்டேன். நீங்களும் அருமையாக எழுதி விட்டீர்கள். சாரதா அவர்களும், முரளி சார் அவர்களும் குறிப்பிடாத பல விஷயங்கள் தங்கள் பதிவில் இடம்பெற்றுள்ளன.
தில்லானாவையும், வசந்த மாளிகையையும் போற்றி எழுத இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். "தர்மம் எங்கே" யைக் கண்டுகொள்ள நம்மை விட்டால் வேறு யார்?.
'தங்க நட்சத்திரம்' சதீஷ் அவர்களே,
தாங்கள் பதித்துள்ள தர்மம் எங்கே நிழற்படங்கள் மிக மிக அருமையாக உள்ளன. நன்றிகள்...
தவப்புதல்வன்- 1972
முக்தா ஸ்ரீனிவாசன் ,சிவாஜியுடன் "அந்த நாள்" முதல் பணி புரிபவர். சில சிறு வெற்றி படங்கள் எடுத்த பிறகு நடிகர்திலகத்துடன் இணைந்து நிறைகுடம்,அருணோதயம் முதலிய வெற்றிகள் கண்டு தவப்புதல்வனை மூன்றாவது தொடர் வெற்றி படமாக வெளியிட்டார்.அவர் எல்லா படங்களுக்கும் அவர் இயக்குனர். அவர் அண்ணன் ராமசாமி பெயரில் தயாரிக்க படும்.
முதலில் சில வருடங்கள் உதவி இயக்குனாராக பணி புரிந்து ,முழு இயக்குனராக முதலாளி என்ற சூப்பர் ஹிட் படத்துடன் 57 இல் படத்துறையில் நுழைந்தவர்.ஆரம்பத்தில் எஸ்.எஸ்.ஆர் மற்றும் ஜெமினி உடன் பணிபுரிந்தாலும் பின்னாட்களில் இவர்களை உபயோகித்ததில்லை. 69 முதல் சிவாஜியுடன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இணைந்தார்.
அவர் படங்களுக்கென்று தனி சூத்திரம் உண்டு.
1) கதாநாயகன் அல்லது நாயகி ஏதாவது உடற்குறை அல்லது மன பிறழ்வு கொண்டிருப்பார்கள்.
2)இவர்கள் குறைகளால் ஏதாவது மோசமான விளைவு நேரும்.
3)அந்த விளைவுக்கோ செயலுக்கோ அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.
4)பழிதுடைத்து, அல்லது குறை தீரும் வரை அவர்களை வில்லனோ வில்லியோ ஆட்டி படைப்பார்கள்.
5)கதாநாயகன் அதை மற்றவரிடமிருந்து மறைத்து உண்மை வெளிக்கொண்டு வர முயல்வார்.
6)நகைச்சுவை நடிகர்களுக்கென தனி track ஓடும்.
7)ஒரு கட்டத்தில் நகைச்சுவை நடிகர்கள் ,கதாநாயகனின் பிரச்சினையில் இணைந்து தீர்க்க பார்க்கும் போது, பிரச்சினையில் வேடிக்கையான திருப்பங்கள் சேர்ந்து படத்தை நகர்த்தும்.
8)பெரும்பாலும் முடிவு சுபமாகவே இருக்கும்.
9)நகைச்சுவை முக்கியத்துவம் பெற்றாலும் ,மனதை வருடும் காட்சிகளும் இருக்கும்.
10)நாகேஷ்,சோ,மனோரமா தவறாமல்.
---இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி,டி.கே.ராமமூர்த்தி,குமார் ,கே.வீ.மகாதேவன் என்று மாறி மாறி விஸ்வநாதனிடம் நிலை கொண்டது.
---வித்யா movies என்ற போர்வையில் ரவி,ஜெய்,முத்துராமன் என்றும் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
---நடிகர்திலகத்தை வைத்து 9 படங்கள் இயக்கி தயாரித்தார்.
---பலவேறு பட்ட கதாசிரியர்களுடன் பணி புரிந்துள்ளார். குறிப்பிட தக்கவர்கள்-கே.பாலசந்தர்,மதுரை திருமாறன்,மகேந்திரன்,சோ,தூயவன், கலைஞானம்,ஏ.எஸ்.பிரகாசம்,விசு ஆகியோர்.
---மிக குறைந்த செலவில் படமெடுத்து பெரும் லாபம் கண்டவர்.
---பாலாஜி,திருலோகச்சந்தர்,மாதவன் வரிசையில்,நடிகர்திலகத்தின் loyalist ஆக இருந்து மிக பெரும் பலன் கண்டு ,லாபத்துடன் மன அமைதி கொண்டு மதிப்புடன் வாழ்ந்தவர்.
---மெகா ஹிட் படங்கள் தவப்புதல்வன்,அந்தமான் காதலி,கீழ் வானம் சிவக்கும். ஹிட் படங்கள் நிறைகுடம்,அருணோதயம்,இமயம்,பரீட்சைக்கு நேரமாச்சு. சுமார் வரிசையில் அன்பை தேடி,இரு மேதைகள்.
---பழுத்த காங்கிரஸ் தேசியவாதி.
---To be continued.
டியர் கண்பத் சார்,
தங்களின் பாராட்டிற்கு நன்றி. தினமலரில் வெளிவந்துள்ள கடிதம், ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் உள்ளத்திலும் கொதித்துகொண்டிருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
எழுதிய அன்பு ரசிகருக்கும், வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும், பதிவிட்ட தங்களுக்கும் நன்றி.
டியர் கோல்டு ஸ்டார் சதீஷ் சார்,
தங்களின் அன்பான வாழ்த்திற்கு நன்றி.
தர்மம் எங்கே புகைப்படப்பதிவுகள் அருமை.
டியர் கோபால் சார்,
"தவப்புதல்வன்" முன்னுரைத் துவக்கம் அருமை.
Nothing to offend...i just wanted to register my view.
In his films, Mr. MGR, considers only his mother & thangachi as " thaaikulam". If you watch "Kadaloram vangiya kaatru" , Manjula, precariously wears a small piece of cloth which is actually meant to be a saree and that little piece of cloth also flies in air as soon as the song begins....but the gentleman's hat however remains intact on his head.
Thank you.
On behalf of Barrister's protege, Kannan - Krishna Jayanthi wishes to every one. http://www.mayyam.com/talk/images/icons/icon7.png
[QUOTE=Gopal,S.;1068497]நடிகர்திலகத்தின் நட்சத்திர அந்தஸ்தை மூன்று பத்தாண்டுகளில் எவருமே நெருங்க கூட முடிந்ததில்லை என்பதை நாம் ஆதாரத்தோடு காட்டிய பிறகும் பொய்கள் ,புனைசுருட்டுகள் நிற்கவில்லை. அமைதியோடு வாழ, சிலருக்கு விருப்பமில்லை போலும். நம் படங்கள் ஓடுவதில் நம்மை விட அவர்களுக்குத்தான் அக்கறை அக்காலத்திலும் இக்காலத்திலும். 1952-1960 ,1961-1970,1971-1980 மூன்று பத்தாண்டுகளிலும் சிவாஜியின் success Rate அருகில் கூட யாரும் நெருங்க முடிந்ததில்லை. எந்த ஒரு திரையுலக பிரபலத்திடம் கேட்டாலும் சொல்வார் No 1 என்றால் படவுலகில் சிவாஜி மட்டுமே என்று. ஆடிக்கொரு முறை அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தொடர்ச்சியான வெற்றி நாயகன் நடிகர்திலகம் மட்டுமே. 1950 களில் ஜெமினி நடிகர் திலகத்திற்கு அடுத்து நம்பர் 2 இடத்தில் இருந்தார். 1960 களில் நிறைய நடிகர்கள் நுழைந்து அரசியலும் நுழைந்த காலத்திலும் நடிகர்திலகம் No 1 ஆகவே தொடர்ந்தது பெரிய அதிசயம். அதிலும் அவர் இளைத்து இளமை மீண்டதும் ,அவர் எல்லா Genre படங்களிலும் நடித்து ABC மூன்றிலும் முடிசூடா மன்னனாகவே விளங்கினார். அவரின் புகழுக்கு அரசியல் துணையோ, பிரச்சாரங்களோ,பத்திரிகை பலமோ ,என்றுமே தேவை பட்டதில்லை. அந்த கால ராணி,தினத்தந்தி போன்ற பத்திரிகை பாமர மக்களிடையே அந்த தமிழனுக்கு எதிராகவே தவறான செய்திகளை போட்டும் நடிகர்திலகத்தின் புகழை அசைக்க கூட முடிந்ததில்லை.
எழுத்தாளர் சுஜாதா ஆனந்த விகடனில் எழுதியது போல "அவர் மறைவின் போது மட்டுமே அழுதவர் கண்ணீரில் உண்மை இருந்தது."[/QUOTE
முதன்முறையாக இந்ததிரியில் வேதனையுடன்
http://i41.tinypic.com/jru07n.jpg
பரவா இல்லையே
அமாவாசைக்கொரு முறை 1958,1965,1971 ,1973 என்று ஓரிரு
படங்கள் மற்றோருக்கு வெற்றி பெற்றவரா தொடர்ந்து மூன்று முறை முதல்வர் ஆனார்
இன்றுவறை திரையரங்கு உரிமையாளருக்கு வசூல் சக்ரவர்த்தி ஆனார்
அவர் எப்படிப்பட்ட மகான்
[SIZE=7]என்றும் எங்கள் குலதெய்வம் எம் ஜி ஆர்[/SIZE]
பச்சை குத்திகொள்ளும் பகுத்தறிவு பாசறைகள் எங்கள் திரியில் வருவது எங்களுக்கு வேதனை மட்டுமல்ல........
நான் கூறிய ஒவ்வொன்றுக்கும் ஆணித்தரமான புள்ளி விவரங்கள் உள்ளன. மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிட வேண்டாம் நண்பரே...
வினோத் சார்,
நாங்கள் ஏற்கெனெவே நிறைய முறை கூறியும் நிறுத்தாமல் அத்து மீறி தாக்குதல்கள் தொடர்கின்றன. இவற்றுக்கு மூலம் உங்களுக்கும் தெரியும் புரியும். இது நம் திரிகளின் நோக்கத்தையே திசை திருப்புகின்றன. இன்று அமைதி காணலாம் என்று முடித்தால்....
இதற்கு மேலும் அமைதிக்கு நாங்கள் எப்படித்தான் வழி காண்பது?
Sivaji is the undisputed king of film world and he continues / will continue to rule everyone's heart years after he left this world by virtue of his acting skills
MGR was the undisputed king in the modern TN politics (after 1974) and he continues to stamp his influence years after he left this world...... ithai ippadi mattum vachukkalamae....
@Kamaraj's initiatives are modern. Year of implementation does not matter!
Nadigar Thilagam Song from Annan Oru Kovil
http://www.youtube.com/watch?v=kspD7EfZB9U
PMC சார்,
திரிக்கு வருகை தரும் புதுமுகம் என்ற முறையில் உங்களை மனமார வரவேற்கிறேன். உங்களுக்கு மிக மிக நன்றி. நான் எடுத்து விவரித்து எழுத நினைத்த பாடலை தாங்கள் முதல் பதிவாக இட்டிருப்பது அண்ணன் ஒரு கோவில் படத்தில் சிவாஜி -சுஜாதா நடித்து கே.விஜயன் இயக்கி ஜி.ஆர்.நாதன் ஒளிப்பதிவில் 1977 இல் வெளியானது. பாடல்-கண்ணதாசன் .இசை -விஸ்வநாதன்.
வக்கிரம் கலக்காத மனதுக்கு கலையுணர்ச்சி கலந்த இன்ப எழுச்சியை ஊட்டும் கலை Erotism (ஈரோஸ் என்ற கடவுளின் பெயரில்) என்று அழைக்க படும் .கஜுரஹோ சிற்பங்களை போல.
அன்று எல்லா பத்திரிகைகளிலும் இந்த காட்சி மிக மிக விரும்ப பட்டு சிலாகிக்க பட்டது.அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து ,படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு உறுதுணையாகவே அமைந்தது. பூகம்ப வேளையில் வான்கோழி கலவி என்ற வைர முத்து வைர வரிகளுக்கு மகுடம் இந்த அற்புதமான பாடலும்,நடிப்பும்,காட்சியமைப்பும்.
இதை பற்றி பின்னர் விரிவாக விளக்குவேன்.(எத்தனை அழகு போல)
சிவாஜியின் முக்கிய Erotic வகை பாடல் காட்சிகளில் நான் ரசித்தவை. (வெளியான வருட வரிசையில் )
விண்ணோடும் முகிலோடும்-புதையல்
காணா இன்பம் கனிந்ததேனோ-சபாஷ் மீனா
மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம்
அழகே வா அருகே வா- ஆண்டவன் கட்டளை
ஆஹா மெல்ல நட மெல்ல நட- புதிய பறவை
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்- சாந்தி
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல- செல்வம்
மன்னிக்க வேண்டுகிறேன் -இரு மலர்கள்
வெள்ளி கிண்ணந்தான் -உயர்ந்த மனிதன்
சந்தன குடத்துக்குள்ளே- தங்க சுரங்கம்
பத்து பதினாறு முத்தம் முத்தம்-அஞ்சல் பெட்டி520
ஒரு நாளிலே உறவானதே - சிவந்த மண்
அம்மா கண்ணு சும்மா சொல்லு-ஞான ஒளி
பள்ளியறைக்குள் வந்த- தர்மம் எங்கே
குடி மகனே- வசந்த மாளிகை
மயக்கமென்ன - வசந்த மாளிகை
வருவான் மோகன ரூபன்-பொன்னூஞ்சல்
எத்தனை அழகு- சிவகாமியின் செல்வன்
ஓசை வராமல் நாம் உறவு கொள்வோமே-அன்பே ஆருயிரே
தாஜா பண்ணினாத்தான்- டாக்டர் சிவா
அலங்காரம் கலையாத -ரோஜாவின் ராஜா
நாலு பக்கம் வேடருண்டு- அண்ணன் ஒரு கோவில்
மௌனம் கலைகிறது- என்னை போல் ஒருவன்
சிந்து நதிக்கரை ஓரம்- நல்லொதொரு குடும்பம்
WARNING
Due to several reports of provocation and abusive posts, this thread is now under strict observation.
We suggest that Hubbers go back and edit their offending posts.
Anyone found to be contravening Hub rules will be banned without further warning.
Also, a cursory check revealed that some people are posting using more than one ID. As usual a 24-hour leeway is given to those people to PM any of the moderators immediately or ALL their id's INCLUDING the original one, will be banned.
Please do not discuss this warning, in this thread.
NOV
திரியின் புதிய உறுப்பினர்களை வரவேற்கலாம் என்றால் கண் முன்னால் எச்சரிக்கை மிகப் பெரியதாக நின்று கொண்டு பார்வையை மறைக்கின்றனவே...
இனிமேல் நல்வரவு கூறக் கூட பல முறை யோசிக்க வேண்டும் போல் தோன்றுகிறது...
கண்பட் சார்,
தங்களின் பதிவுகள் "ஆல்" போல் தழைத்து வளர வாழ்த்துக்கள்.
Thanks to the moderator
shabaaaa.........pattukoattai muthiahhh.......
அன்புள்ள கோபால் சார்,
தவப்புதல்வன் படத்தின் முன்னோட்டமாக, இயக்குனர் முக்தா சீனிவாசன் பற்றிய குறிப்புகள்,அவருடைய படங்களின் அடிப்படை பார்முலா பற்றிய விவரம் அனைத்தும் மிகவும் அருமை. நீங்கள் குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்கள் அல்லாது, வி.குமார் அவர்களும் (பொம்மலாட்டம், நிறைகுடம் உட்பட) முக்தாவின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
தவப்புதல்வன் பற்றிய அலசல் நிச்சயம் களைகட்டப்போகிறது என்பதற்கு முன்னோட்டமே சாட்சி....
தவப் புதல்வன் ... ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..
Quote:
சாதனைச் செப்பேடுகள்
முதல் வெளியீட்டு விளம்பரம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4432a-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி(மதுரை) : 4.12.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4425a-1.jpg
அரிய நிழற்படம் : மதி ஒளி : 1.4.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4427a-1.jpg
அரிய ஆவணம் : சிவாஜி ரசிகன் : 1.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4433a-1.jpg
பொக்கிஷப் புதையல்
அட்டைப்படம் : சினிமா குண்டூசி : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4430a-1.jpg
அரிய ஆவணம் : பேசும் படம் : ஆகஸ்ட் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4435a-1.jpg
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷங்களிலிருந்து... தொடர்ச்சி...
Quote:
அரிய நிழற்படம் : கிறிஸ்துமஸ் தாத்தா [Santa Claus]
http://i1094.photobucket.com/albums/...EDC4429a-1.jpg
அரிய ஆவணம் : பேசும் படம்
http://i1094.photobucket.com/albums/...EDC4436a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4437a-1.jpg
காவிய விமர்சனங்கள்
மின்னல் கொடி: 10.9.1972
http://i1094.photobucket.com/albums/...EDC4428a-1.jpg
ஆனந்த விகடன் : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4434a-1.jpg
நமது அன்புச் சகோதரர் நெய்வேலி வாசு சாரின் பொக்கிஷத்திலிருந்து..
Quote:
தவப் புதல்வனின் சாந்திதிரையரங்கின் நிழற்படங்கள் .
தவப்புதல்வன் திரைப் படத்தில் K.R.விஜயா அவர்கள் சாந்தி திரை அரங்கில் நடிகர் திலகத்தின் 'பாபு' திரைப் படத்தை காண வருவதாக ஒரு காட்சி. அப்போது நம் சாந்தி திரை அரங்கின் அற்புத வடிவம். தியட்டேரின் மேல் முகப்பில் நம் நாட்டு தேசியக் கோடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._002062074.jpg
பாபு படத்தில் நடிகர் திலகமும், விஜயஸ்ரீ அவர்களும் தோன்றும் பேனர் மற்றும் படம் பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தைப் பாருங்கள்.
http://i1087.photobucket.com/albums/..._002066044.jpg
சாந்தி தியேட்டரின் உள்ளே நம் அன்பு தெய்வத்தின் 'பாபு' பட ஸ்டில்களை காணுங்கள். வயதான கெட்-அப்பில் நடிகர் திலகம் இருக்கும் ஸ்டில்லும், கைவண்டியை அழகாக பிடித்திருக்கும் ஸ்டில்லும் அப்படியே அள்ளுகின்றன.
( ஸ்டில் போர்டை கண்டதும் நம் அன்பு பம்மலார் தான் நினைவுக்கு வருகிறார்).
http://i1087.photobucket.com/albums/..._002078693.jpg
http://i1087.photobucket.com/albums/..._002076491.jpg
ஸ்டைல் பாடகர் நிர்மல்.
http://i1087.photobucket.com/albums/..._000895749.jpg
http://i1087.photobucket.com/albums/..._002758075.jpg
தான்சேன் புலவரின் கம்பீரத் தோற்றம்.
http://i1087.photobucket.com/albums/..._002009318.jpg
http://i1087.photobucket.com/albums/..._001899331.jpg
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷம் ... தொடர்ச்சி...
Quote:
அரிய நிழற்படங்கள்
பேசும் படம் : ஏப்ரல் மலர் 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4439a-1.jpg
ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் : பிலிமாலயா : 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4443a-1.jpg
அரிய நிழற்படங்கள் : பேசும் படம் : மே 1972
http://i1094.photobucket.com/albums/...EDC4441a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4450a-1.jpg
நடிகர் திலகத்துடன், அமரர் திக்குரிச்சி சுகுமாரன் நாயர் அவர்கள் நடிகர் திலகம் நடித்த பாடல் காட்சி
உலகின் முதலிசை தமிழிசையே
http://youtu.be/PGl6vdkTGQk
.......
திரு.ராகவேந்திரன் சார்,
திரு.கோபால் சாரின் தவப்புதல்வன் அலசலுக்கு, ஆய்வுக்கு பக்கபலமாக, பம்மலாரின் பொக்கிஷப் பதிவுகளை அளித்துள்ளது மிகவும் பொருத்தம்.