http://i157.photobucket.com/albums/t...ps2e448123.jpg
Printable View
தேவை கருதி மீண்டும்
http://i157.photobucket.com/albums/t...ps8d76dc1c.jpg
தமிழத்தில் மார்ச் 14 முதல் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள்
சென்னை - மகாலட்சுமி - தினசரி 3 காட்சிகள் - தியாகம்
http://i501.photobucket.com/albums/e...ps3538c803.jpg
கோவை - ராயல் - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...psd1ecd3a5.jpg
திருச்சி - கெய்டி - தினசரி 4 காட்சிகள் - எங்கள் தங்கராஜா
http://i501.photobucket.com/albums/e...ps70750109.jpg
மதுரை - அலங்கார் - தினசரி 4 காட்சிகள் - வைர நெஞ்சம்
http://i501.photobucket.com/albums/e...psdfb50f4d.jpg
Thooththukudi - ENGA MAAMA - DAILY 4 SHOWS
http://www.youtube.com/watch?v=KR_0wPPEctc
மற்ற ஊர்களின் தகவல் கிடைத்தவுடன் பதிவு செய்யப்படும் ..!
நம் முதல்வர் நாளை வெளிவரும் படத்திற்கு புகழ் மடல் அனுப்பி உள்ளார் - அந்த படம் பல நல்ல பாடங்களை போதிப்பதாகவும் , release ஆன போது பல புரட்சிகளை எழுப்பினதாகவும் , அந்த படத்தில் நடித்ததனால் தனக்கு மிகவும் பெருமை கிடைத்ததாகவும் அந்த படம் அமைந்ததாம் - பாராட்ட வேண்டிய விஷயம் - அவருக்கு இந்த மடல் எழுத நேரம் கிடைத்தற்க்காகவும் , அந்த படத்தின் சிறப்புகளை அவர் மூலமே வர்ணனித்தர்க்காகவும்
ஒரு தலையாக அவர் செயல் புரிவது நமக்கு புதுமை அல்ல - இருந்தாலும் ஒரு முதல்வர் என்ற நிலையில் கொஞ்சமாவது தர்மம் இருக்கவேண்டும் - கர்ணன் வெளிவந்தபோது இப்படி ஒரு அறிக்கை கொடுத்திருந்தால் இப்போது அவர் கொடுத்த புகழ் மடலுக்கு ஒரு தனி பெருமை இருந்திருக்கும் - ஒரு முதல்வர் பாரபட்சம் இன்றி நடந்துகொள்கிறார் - நல்ல பாடம் கற்பிக்கும் படங்களுக்கு அவரின் பெருந்தன்மை கூடிய புகழ் மடல் என்றும் கிடைக்கும் என்று நம்பலாம் -
கர்ணனில் NT இருப்பதை சற்றே மறந்து விடுவோம். இந்த இளம் தலைமுறைக்கு எப்படி பட்ட பாடங்களை , தாக்கங்களை தந்துள்ளது - நன்றி என்றால் என்ன , நட்பு என்றால் என்ன , கொடை என்றால் என்ன ? வீரம் என்றால் என்ன ? , பணிவு என்றால் என்ன , சகோதர பாசம் என்றால் என்ன - இப்படி பல "என்ன என்ன'என்ற பல கேள்விகளுக்கு பதில் தரும் ஒரே படமாக அமைந்தது - இதற்கு பின்னும் ஒரு படம் வர போவதில்லை - இதற்க்கு முன்னும் ஒன்று வந்ததில்லை - கர்ணன் ஆயிரத்தில் ஒரு படம் இல்லை - பல கோடிகளில் ஒரு படம் ; இது பிரமாண்டத்தின் மகுடம் மட்டும் அல்ல - பிரமாண்டமே இதுதான் - இப்படிப்பட்ட ஒரு படத்தை முதல்வர் கண்டு கொள்ளாதது அவரின் கலை ரசனையை குறைத்தே காண்பிக்கும் - பதவியின் மேல் உள்ள மோகத்தை பல மடங்கு அதிகமாகவே காண்பிக்கும் !!!!
அன்புடன் ரவி
Breaking News அல்லது அண்மை செய்தி என்று சொல்லலாமா! நமது ஹீரோ 52 - 2014-ஐ விழாக் கோலத்துடன் வரவேற்க மதுரையம்பதி தயாராகி விட்டது என்ற செய்திதான். முன்னாட்களில் நடிகர் திலகம் நடித்த புதிய படங்கள் வெளியாகும் போது முதல் நாள் இரவு படம் வெளியாகும் திரையரங்க வாசலில் ரசிகர்கள் கூடி நின்று அலங்காரம் செய்வது, பானர் அமைப்பது, மாலைகள் போடுவது, கொடி தோரணங்கள் கட்டுவது என்று பல்வேறு உற்சாகமாக ஈடுபட்டிருப்பார்கள். அதா நாள் மீண்டும் வந்ததோ என எண்ணும் வண்ணம் இன்றைய இரவு அதாவது சற்று முன்னர் வைர நெஞ்சம் வெளியாகும் அலங்கார் தியேட்டர் முன்பு சுமார் 50 ரசிகர்கள் திரண்டு கொடி, தோரணங்கள், பானர் என்று அமர்களப்படுத்தி விட்டனராம். புதிய படத்திற்கு இன்றைய முன்னணி ஹீரோ நடித்த படத்தின் பானருக்கோ அல்லது கட்-அவுட்ற்கோ கூட இத்தனை மாலைகள் போடப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே! இப்போதே ஏறத்தாழ சுமார் 20 மாலைகள் அணிவிக்கப்பட்டு விட்டனவாம். சுமார் 10 பானர்கள் கட்டப்பட்டு விட்டனவாம். அலங்கார் தியேட்டர் அமைந்திருக்கும் காமராஜர் சாலையின் அந்தப் பகுதியே ஜெகஜோதியாக காட்சியளிக்கிறது என்று நேரில் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஏற்பாடுகளெல்லாம் சாதாரண ரசிகன் தானே இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறான் என்பதுதான். முதல் நாள் இரவே இந்த response என்றால் இனி போக போக?
இதே நேரத்தில் சென்னை ரசிகர்களும் நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று மகாலட்சுமி திரையரங்கை அலங்காரம் செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நேரில் பார்த்த நண்பர் ஒருவர் செய்தியை பகிர்ந்து கொண்டார். தியேட்டரின் முகப்பையே மறைத்து பிரம்மாண்ட பானர் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். வரும் நாட்களில் மகாலட்சுமி அரங்கமும் அதன் சுற்று வட்டாரமும் அதிரப் போவது உறுதி என்று சொல்கிறார்கள்.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி நகரங்களில் நடிகர் திலகத்தின் படங்களை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும், அரங்க உரிமையாளர்களுக்கும், காண வருகை தர இருக்கும் ரசிக கண்மணிகளுக்கும் நமது வாழ்த்துகளும் நன்றிகளும்!
அன்புடன்
Thanks murali sir for sharing the latest news of decorations and preperations to welcome our HERO 72 -always hero for all of us.
my mind goes back to the most memorable golden days of NT FILM relese melas in chennai theatres. hope these days will continue to flow regularly in the days to come,
greetings to our rasigargal. we also extend warm welcome to general public and ladies.
paavam! puliyaippaarththu soodu pottukkonda poonai kadhai aagi vittadhey AO rerelease!! Karnan moolam vaarikkuviththa chokkalingam sir. this time neengal nondhulu aagamal irundhal sari.
சென்னை நிலவரம் - தியாகம்
சென்னை மகாலட்சுமி திரை அரங்கில் இன்று நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த சுஜாதா பிலிம்ஸ் தியாகம் திரையிடப்பட்டது, தினசரி 3 காட்சிகள்.
மதியம் காட்சி தொடங்கும் 45 நிமிடம் முன்னரே பொதுமக்களும் ரசிகர்களும் திரளாக வந்துவிட்டனர்.
திரையரங்க முகப்பு முழுவதையும் இதயவேந்தன் சிவாஜி மன்றம் பேநேர் தியாகம் என்ற பெயர் மட்டும் பெரிய அளவில் எழுதி இரண்டு பக்கமும் நடிகர் திலகம் படங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது.
மதிய காட்சி சுமார் 389 பேர் கண்டுகளித்தனர் ! மாலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது திரையரங்கு உரிமையாளர் மொழியில் இருந்து !
மற்ற நகரங்களிலும் குறிப்பாக நம் நடிகர் திலகம் திரைப்படத்திற்கு புதிய படங்கள் பல ரிலீஸ் செய்தும், மிக சிறந்த வரவேற்ப்பு !
திரு சொக்கலிங்கம் அவர்கள் வெளியிட்டுள்ள திரைப்படம் நல்லதொரு வெற்றியடைய நம் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் ! பல பழைய படங்கள் மெருகேற்றி, நல்ல தரத்தில் வெளியிட்டு வரும் அந்த நிறுவனம் இளைய தலைமுறயினருக்கு தலைமுறை என்ற வரைமுறை இல்லாத கலைஞர்களை அறிமுகபடுத்துவது சிறப்பான ஒரு விஷயமாகும். !
நடிகர் திலகம் அவர்களை பற்றி தவறான அபிப்ராயம் இளைஞர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் இருந்தது அதுவும் பல குரல் நிகழ்ச்சி என்ற பெயரில் nonsense தான் !
அதனை ஒரேயடியாக அடித்து நொறுக்கி கர்ணன் என்ற காவியத்தின் மூலம் சிவாஜி போன்ற ஒரு கலைஞன் எத்துனை ஆண்டுகள் கடந்தாலும் இனி வரமுடியாது என்று உணரவைத்தது !
வெளியிட்ட திரையரங்குகளில் இந்த கால கட்டத்தில் சத்தியம் திரை அரங்க வளாகத்தில் 152 நாட்களும் , எஸ்கேப் வளாகத்தில் 115 நாளும் ஓடி மாபெரும் சாதனை படைத்தது மறக்க முடியுமா ?
பார்த்ததில் பிடித்தது - 16
1959 ல் வந்த அற்புத படைப்பு தான் இந்த பதிவில் நான் எழுத போகும் படம் , 1959 என்ற உடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் படம் எவர் கிரீன் வீர பாண்டிய கட்டபொம்மன் , ஆனால் நான் எழுத போகும் படம் 1959 ல் நடிகர் திலகம் நடித்து திரைக்கு வந்த முதல் படமான தங்கப்பதுமை.
6 நாட்களுக்கு பிறகு எழுதி உள்ளேன் , சற்றே விரிவாக ,
முதலில் படத்தின் கதையை பற்றி:
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த கதை இது , பத்தினி கண்ணகியின் சிலை அமைத்து வழிபட நினைத்த மன்னர் தான் சேரன் செங்குட்டவன் . இந்த சிலையை செதுக்க கல் இயமமலையில் இருந்து கொண்டு வர பட்டது , அதுவும் எப்படி , கங்கையில் நீராடி , போரில் தோல்வி அடைந்த கனக விஜயன்யின் தலையில் அந்த கல்யை கருவூரில் கண்ணகியின் சிலையை நிறுவினார் சேரன்
உறையூரில் வணிகரான முத்துவேலர் , கண்ணகி தங்கத்தால் சிலை அமைத்து , அதில் யாரும் பெற முடியாத இரண்டு அபூர்வ இரத்தின கற்களை திருப்பணி செய்து வந்தார்
அவர் மகள் சிலம்பு செல்வி கண்ணகியை வழி பட்டு வந்து செல்வா செழிப்பில் வாழ்ந்து வந்தார் அங்கே பத்தினி கோட்டத்தில் நடனம் ஆடும் பொது மயங்கி விழிந்து விடுகிறார் செல்வி (பத்மினி ), அதனால் சிகிச்சை செய்ய வைத்தியர் அழைத்து வர படுகிறார் அவர் தான் மணிவண்ணன் (சிவாஜி சார் ) வைத்தியரின் மகன் , மணிவண்ணன் ஒரு அப்பாவை , உலகம் அறியாதவன் , செல்விக்கு சிகிச்சை செய்கிறான் , ஆனால் முத்துவேலர் தான் ஒரு பணக்காரன் என்ற மம்மதையில் அவரை அலட்சியம் செய்கிறார் .
அடுத்த காட்சி நடப்பது கபாலபுரியில்
இளவரசி ராஜவதனா (M N ராஜம் ) மற்றும் தளபதி வில்லவன் (M N நம்பியார் ) இருவரும் அந்த தங்கபதுமை கண்ணகி சிலையின் 2 இரத்தின கற்களை எடுத்து வருவதை பற்றி பேசி கொண்டு இருக்கிறார்கள் , படை எடுக்க நாட்டின் மன்னர் சம்மதிக்க மறுக்கிறார்
இங்கே செல்வியை சந்திக்கிறார் மணிவண்ணன் , அவரிடம் தன் காதலை சொல்லுகிறார் , அவரும்(selvi) தன் விருப்பதை தன் தந்தையிடம் சொல்ல , மணிவண்ணன் வந்து பெண் கேட்கிறார் .இதனால் ஆத்திரம் அடையும் முத்துவேலர் மணிவண்ணன் வீட்டுக்கு சென்று , சண்டை போட்டு , பெண் தர மறுக்கிறார் .
வில்லவன் செல்வியின் முறை மாப்பிளை , அதனால் முத்துவேலர் தன் பெண்ணை வில்லவர்க்கு மனம் முடிக்க எண்ணி , நிச்சியம் செய்ய அலைகிறார் , வில்லவன் அந்த இரத்தின கற்களை கேட்க , முத்துவேலர் மறுக்கிறார் ,
சித்தரின் வாகு படி , மணிவண்ணன் செல்வி திருமணம் நடக்கிறது
மணிவண்ணன்யை பழி வாங்க ராஜா நர்த்தகி மோகினி மூலம் திட்டம் தீட்டுகிறார் வில்லவன் , அதாவது , அவள் அழகுக்கு அவனை அடிமை ஆகி செல்வியை கதற வைக்க முடிவு செய்கிறார்
திருமணம் முடிந்து இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள் , ஆனால் செல்வியின் தந்தை , மணிவண்ணன் தொழிலில் கவனம் செலுத்த வில்லை என்று சினம் கொளுகிறார்
ஒரு நாள் மோகினி உடல் நிலை சரி இல்லை என்று வைத்தியரை அழைத்து வர சொல்லுகிறார் , அங்கே அவரும் வைத்தியரை (மணிவண்ணன் ) மயக்கி விடுகிறார் மோகினி
உலக அனுபவம் இல்லாத மணிவண்ணன் இந்த மோகினிடம் மயங்கி விடுகிறார் . கண்ணகி கோவிலில் நாட்டியம் ஆடும் மோகினி , மாலை இடுகிறார் மணிவன்னன்க்கு . ஆத்திரம் அடையும் முத்துவேலர் மோகினி உடன் வாக்குவாதம் செய்கிறார் , மணிவண்ணன் இதனால் கோபம் அடைகிறார் , மோகினியின் மேல் இறக்கம் வருகிறது
செல்வி கர்ப்பம் அடைகிறார் , இந்த சந்தோசத்தை கொண்டாட முடியாமல் , மோகினியின் நினைப்பாகவே இருக்கிறார் மணிவண்ணன்
மனைவியின் வளையல்களை திருடி எடுத்து வந்து மோகினி வீட்டுக்கு வருகிறார் , மோகினி இது ஒரு நரகம் என்றும் , இங்கே வந்த பின்பு தன் மேல் பழி போடா கூடாது என்றும் எச்சரிக்கை செய்த பிறகும் கேட்காமல் அங்கே தங்கி விடுகிறார் மணிவண்ணன்
இதை அறிந்து , அவரை திருத்தி , வீட்டுக்கு அழைத்து செல்ல வருகிறார் , அவரை வளர்த்த நபர் (nsk ) அவரிடம் தன் கோபத்தை காட்டி விடுகிறார் மணிவண்ணன்
குழந்தை பிறந்து அதை பார்க்க கூட வர மறுக்கிறார் மணிவண்ணன் ,
மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து , அவர் மாமனாரின் மாளிகையை எழுதி வாங்கி விடுகிறார் மோகினி , அதை அபகரித்து விடுகிறார் வில்லவன் (மோகினி தான் கபாலபுரியின் பிரஜை , அதனால் அவர்கள் சொல் படி ஆடுகிறார் ) மோகினி மனம் மாறுகிறார் , மணிவண்ணன் தூய அன்பு அவரை மாற்றுகிறது , மோகினி அந்த இரத்தின கற்களை எடுத்து வர சொல்லுகிறார் , மணிவண்ணன் வில்லவன் இருவரும் சண்டை போட்டு கொண்டு , அதில் மாளிகைக்கு வெளியே தூக்கி எரிய படுகிறார் மணிவண்ணன்
செல்வி , அவள் குழந்தை , முத்துவேலர் , மணிவண்ணன் வீட்டில் தங்கி தங்கள் வாழ்கையை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள்
செல்வியின் கணவரை அனுப்ப ஒரு தங்கபதுமை செய்து தர வேண்டும் என்று கேட்டு, அதற்கு அடமானமாக தன் குழந்தையை தர வேண்டும் என்றும் , குழந்தையை மீட்கும் வரை வேறு ஒரு குழந்தை பெற்று கொள்ள கூடாது என்று மோகினி கேட்க செல்வி சத்தியம் செய்கிறார்
கபாலபுரியில் வைத்தியம் செய்ய நிறைய வாய்ப்பு உள்ளதை அறிந்து ,
அங்கே செல்கிறார்கள் கணவனும் , மனைவியும்
அங்கே ராஜாவுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து , அதற்கு சிகிச்சை செய்கிறார் மணிவண்ணன் , அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற நிலை வரும் பொது , மணிவண்ணன் அதற்கு பணம் வாங்கி கொள்ள மறுத்து , அதற்கு பதிலாக தங்கபதுமை வேண்டும் என்று கேட்கிறான் சிச்சிகை பலிக்க வில்லை என்றால் மணிவண்ணன் உயிர் எடுக்க படும் என்பது ராஜாவின் உத்தரவு ,
மோகினி மணிவண்ணன்யின் குழந்தை உடன் அரண்மனையில் தங்கி இருக்கும் பொது வில்லவன் உடன் வாக்குவாதம் வளர்ந்து , மோகினியின் அழகை தீ வைத்து போசிகி விடுகிறார்
விகரமான முகத்துடன் வைத்தியர் யை தேடி வரும் மோகினி செல்வியின் குணத்தை அறிந்து , மனம் திருந்தி குழந்தையை கொடுக்க நினைக்கிறார் .
மணிவண்ணன் யை மயக்க இளவரசி முயற்சிக்கிறார் , மன்னரை கொன்று விட்டால் பல தங்கபதுமைகள் தருவதாக சொல்லுகிறார் e , மணிவண்ணன் சலனம் அடையாமல் , தன் வைத்தியத்தை செய்கிறார்
மணிவண்ணன் அசந்த நேரம் பார்த்து வில்லவன் மற்றும் இளவரசி இருவரும் மன்னருக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்று விடுகிறார்கள் .
இளவரசி மணிவண்ணன் மேல் பழி போடுகிறார் , அவரை சிறையில் தள்ளி சித்ரவதை செய்கிறார் . அதற்கு அடுத்த நாள்
மணிவண்ணன் உயிர் பறிக்க தர்பாரில் உத்தரவு பிறப்பிக்க படுகிறது .
செல்வி அங்கு வந்து ராணியிடம் தன் கணவருக்காக கெஞ்சுகிறார் (இளவரசி ராஜா இறந்த உடன் ராணி ஆகி விடுகிறார் )
மணிவண்ணன் யை விடுதலை செய்ய ராணி அந்த கண்ணகி சிலை இரத்தின கற்களை கேட்கிறார் செல்வி அந்த கற்களை எடுத்து வருவதற்குள் ராணி மணிவண்ணன் யை மயக்க பார்க்க , அதற்கு உடன்படாத மணிவண்ணன் கண்கள் பறிக்க படுகிறது , அத்துடன் இந்த உண்மையை சொன்னால் மணிவண்ணன் யின் மனைவி மற்றும் குழந்தை இருவரின் uyirum பறிக்க படும் என்று எச்சரிக்கை செய்ய படுகிறார் மணிவண்ணன்
செல்வி அந்த கற்களை எடுத்து வந்து கொடுக்கும் பொது , தன் கணவரின் கண் பார்வை பொய் உள்ளதை அறிந்து கொதிப்பு அடைகிறார் , ராணி தன்னிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்கு தண்டனை தான் இது என்று சொல்லுகிறார் மணிவண்ணன் உண்மையை சொல்ல மறுக்கிறார் , செல்வி மயக்கம் அடைந்து விட , செல்வி இறந்து விட்டால் என்று நினைத்து , அழும் பொது உண்மையை சொல்லி விடுகிறார் மணிவண்ணன்
செல்வி ராணி சொல்வது உண்மை என்றல் இந்த கற்களை தொட வேண்டும் என்று சொல்ல , ராணி கற்களை தொட்ட உடன் , அந்த அரசபை ஆட்டம் காணுகிறது ,(கடவுளின் கோபத்தினால் )
மணிவண்ணன் , செல்வி , அவர்களின் குழந்தை அனைவரும் kகண்ணகியின் சிலை முன்னால் குற்றத்தை மன்னித்து பார்வை வர ப்ராத்தனை செய்கிறார்கள்
கடவுள் அருள் புரிந்து , இருவரும் சந்தோசமாக வாழ்கிறார்கள்
படத்தை பற்றி
படத்தின் கதை சற்று பெரியது , படத்தின் அளவும் அப்படி தான் 22 reels .
இந்த படம் கலரில் வராதது எனக்கு ஒரு குறை தான் காரணம் , படத்தின் அரங்க அமைப்பு கலரில் பார்த்தல் இன்னும் சூப்பர் ஆக இருந்து இருக்கும்
அடுத்தது சிவாஜி சாரின் முகம் இந்த படத்தில் ரொம்ப அழகு அதுவும் கலரில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜுபிட்டர் pictures . 1942 ல் வந்த கண்ணகி படம் தான் ஜுபிட்டர் நிறுவத்தின் பெயரை நிலை நிறுத்திய படம் , அந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சாமி முடிவு செய்து திரு அண்ணாதுரை அவர்கள் உடன் படம் பார்த்த பொழுது , அந்த திட்டம் அதாவுது படம் சற்று out டடெட் ஆனது போல் தெரிந்தது
ஆனால் திரு சாமி இதே போல் ஒரு கதையை உருவாக முயற்சித்து அதை திரைக்கு கொண்டு வந்த படம் தான் இந்த தங்கபதுமை
படத்தின் ஷூட்டிங் பொது பத்மினி அவர்கள் வசனத்தை மனபாடம் செய்து , வித விதமான விதத்தில் சொல்லி பார்த்து எது நன்றாக இருந்ததோ அதை இன்னும் perfection க்கு கொண்டு வருவாராம்
நம்மவர் வழக்கம் போலே தான் , , குருடனாக நடிக்கும் பொது தினசரி 4 மணி நேரம் மேக் up போட்டு , கூடவே ஒரு ஆள் யை வைத்து கொள்வாராம்
இந்த படத்தின் செட்க்கு மிகவும் செலவு செய்ய பட்டதாம் , அதே போல் படத்தில் RR தனி கவனம் எடுத்து கொண்டார்களாம் MSV & ராமமூர்த்தி அவர்கள் .
இந்த படம் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை 1959 ல் வாங்கியது . ஒரு historical படத்தில் சண்டை என்பது பிரதானமாக இல்லாமல் , வெறும் நடிப்பை மட்டுமே அடிபடைஆக கொண்டு வந்த படம் இது தான் என்று நினைக்கிறன்
இந்த படத்தில் தான் சிவாஜி சாரின் நடிப்புக்கு எதனை dimensions . கடைசி காட்சியில் தான் ஒப்பனை , மீதி அணைத்து காட்சியிலும் அவர் முகபாவனை ஏக பிரமாதம்
படத்தை பற்றி
படத்தின் கதை சற்று பெரியது , படத்தின் அளவும் அப்படி தான் 22 reels .
இந்த படம் கலரில் வராதது எனக்கு ஒரு குறை தான் காரணம் , படத்தின் அரங்க அமைப்பு கலரில் பார்த்தல் இன்னும் சூப்பர் ஆக இருந்து இருக்கும்
அடுத்தது சிவாஜி சாரின் முகம் இந்த படத்தில் ரொம்ப அழகு அதுவும் கலரில் இன்னும் நன்றாக இருந்து இருக்கும் .
இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஜுபிட்டர் pictures . 1942 ல் வந்த கண்ணகி படம் தான் ஜுபிட்டர் நிறுவத்தின் பெயரை நிலை நிறுத்திய படம் , அந்த படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சாமி முடிவு செய்து திரு அண்ணாதுரை அவர்கள் உடன் படம் பார்த்த பொழுது , அந்த திட்டம் அதாவுது படம் சற்று out டடெட் ஆனது போல் தெரிந்தது
ஆனால் திரு சாமி இதே போல் ஒரு கதையை உருவாக முயற்சித்து அதை திரைக்கு கொண்டு வந்த படம் தான் இந்த தங்கபதுமை
படத்தின் ஷூட்டிங் பொது பத்மினி அவர்கள் வசனத்தை மனபாடம் செய்து , வித விதமான விதத்தில் சொல்லி பார்த்து எது நன்றாக இருந்ததோ அதை இன்னும் perfection க்கு கொண்டு வருவாராம்
நம்மவர் வழக்கம் போலே தான் , , குருடனாக நடிக்கும் பொது தினசரி 4 மணி நேரம் மேக் up போட்டு , கூடவே ஒரு ஆள் யை வைத்து கொள்வாராம்
இந்த படத்தின் செட்க்கு மிகவும் செலவு செய்ய பட்டதாம் , அதே போல் படத்தில் RR தனி கவனம் எடுத்து கொண்டார்களாம் MSV & ராமமூர்த்தி அவர்கள் .
இந்த படம் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதை 1959 ல் வாங்கியது . ஒரு historical படத்தில் சண்டை என்பது பிரதானமாக இல்லாமல் , வெறும் நடிப்பை மட்டுமே அடிபடைஆக கொண்டு வந்த படம் இது தான் என்று நினைக்கிறன்
இந்த படத்தில் தான் சிவாஜி சாரின் நடிப்புக்கு எதனை dimensions . கடைசி காட்சியில் தான் ஒப்பனை , மீதி அணைத்து காட்சியிலும் அவர் முகபாவனை ஏக பிரமாதம்
முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் முகத்தில் ஒரு வித பயம் தெரிகிறது காரணம் வெளி உலகத்தை பார்க்காத ஒரு நபர் இப்படி தான் இருப்பார் , அதுவும் விபூதியை வைத்து கொண்டு அவர் பார்க்கும் பார்வை என்ன தெய்விக அம்சம்
சமிபத்தில் பழனி சென்ற பொது , சித்தனாதன் கடையில் விபூதி வாங்கும் பொது , அங்கே அவர் படத்தை பார்த்து காரணம் கேட்க , அந்த காரணத்தை அவர்கள் சொல்ல , மிகவும் சந்தோசமாக இருந்தது
தன் அப்பாவிடம் அவர் பேசும் போதே அவர் ஒன்றும் அறியாத நபர் என்று தெரிந்து விடுகிறது
முத்துவேலர் வைத்தியம் செய்ததுக்கு பணம் தருவதாக சொல்ல , அதற்கு மறுப்பு தெரிவித்த உடன் , முத்துவேலர் அவரை ஏழை என்று ஏளனம் செய்வார் , இருந்தும் அவர் தேவை பட்டால் என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டு கண்ணை சிமிட்டி விட்டு செல்லவர் பாருங்கள் இதை காண கண் கோடி வேண்டும்
அதற்கு அடுத்து அவர் பத்மினியிடம் அவர் காதலை சொல்லும் விதமும் பிறகு தைரியமாக பத்மினியின் தந்தையிடம் வந்து பெண் கேட்கும் காட்சியில் தான் என்ன நேர்மை , துணிவு , அப்பாவித்தனம் , முத்துவேலர் தன் தந்தையிடம் வந்து பிரச்சனை செய்ய , சிவாஜி சமாளிப்பார் பாருங்கள் , சமாளிக்க தெரியாமல் தவிப்பார்.
கல்யாணம் முடிந்த பிறகு முத்துவேலர் வியாபார நுணுகங்களை சொல்லி குடுபார் , ஆனால் அதை கிரகிக்க முடியாமல் , பிடிக்காமல் தன் மனைவி சாப்பிட கூப்பிட உடன் ஓடி போய் விடுவார் அதிலும் அவர் முகபாவனை தான் டாப் .
TR ராஜகுமாரியை முதலில் சந்தித்து விட்டு வந்து , பத்மினியிடம் முதலில் அதை விவரிப்பார் பாருங்கள் என்ன தைரியம் , அதிலும் ஒரு குதுகலிப்பு , இதனால் பத்மினியின் முகத்தில் கவலை ரேகை ஆயிரம் அதுவும் ராஜகுமாரியின் நினைவாகவே இருக்கும் சிவாஜியை திசை திருப்ப பத்மினி வீணை வாசிக்கும் விதத்தில் தான் எத்தனை கருணை ஏக்கம் , ஆனால் சிவாஜி திரும்பும் திசை எல்லாம் ராஜகுமாரி தெரிய , அவர் முகத்தில் ஆச்சர்யம் , ஆசை , குழப்பம் அனைத்தும் பிரதிபலிகிறது, சிவாஜி ராஜகுமாரியின் மாலையை வைத்து கொண்டு பூவை பிச்சு போடுவதை பார்த்து பத்மினி தன் தலையில் இருக்கும் பூவை எடுத்து சிவாஜி கவனிக்காமல் இருக்கும் பொது , அவர் கையில் வைக்கும் காட்சி , இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று , அதே போல் அந்த காட்சியின் முடிவில் பத்மினி மயக்கம் அடைந்து விழுந்த உடன் அவர் கையில் இருந்து வளையலை காலத்தும் பொது , அவர் காடும் தயக்கம் , குற்ற உணர்ச்சி , முதல் முதலில் ஒரு மனிதர் தப்பு செய்யும் பொது காட்டும் expression.
சிவாஜி யின் உருவத்தில் இப்பொழுது ஒரு பெரிய மாற்றம் , நெற்றியில் விபுதி இல்லை , அனைத்தையும் மறந்து , அசை நாயகி கூடவே தன் நேரத்தை கழிக்கிறார் , தன்னை வளர்த்த NSK மிகவும் அமைதியாக வந்து நல்லதை சொல்லும் பொது , அதை உணர்த்து பேச வரும் பொது , மாயையின் பிடியில் விலக மனம் இல்லாமல் பால் எடுத்து அவர் முகத்தில் ஊற்றிவிட்டு , அவர் முகத்தில் என்ன ஒரு குற்ற உணர்ச்சி
அனைத்தையும் இழந்து மனைவிடம் வந்து சேரும் பொது , தன் மனைவியிடம் சத்தியத்தை பற்றி கேட்டு , அவர் அப்படி செய்து இருக்க கூடாது , சத்தியம் செய்து இருக்க கூடாது என்று சொல்லும் பொது இவருக்கு இதை சொல்ல உரிமை இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது (வேறு யாவரும் இப்படி பட்ட பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள் )
ஆனால் MN ராஜம் விரிக்கும் வலையில் (பணத்து ஆசை) விழாமல் அதை முறி அடிக்கும் காட்சியில் எதுகமுனை வசனம் செம sharp , அதே போல்; சிவாஜி சிறையில் அடைக்க பட்டு இருக்கும் பொது , காதல் வலை வீசும் பொது , சிவாஜி பேசும் வசனம் அவர் ஒரு ஞானி என்றே தோன்றுகிறது , அதுவும் சித்தர் போலே அவர் பேசும் வசனம் ,experience makes a man wise என்றே சொல்ல தோன்றுகிறது
வசனம் எழுதிய அரு ராமநாதன் அவர்களுக்கு ஒரு பூச்சண்டு
கண் போன உடன் அவர் குழந்தையை தொட்டு பார்த்து , அந்த குழந்தையிடம் தன் நிலைமையை சொல்லும் பொது , கண்ணீரை வர வைக்கிறார் ,
கடைசி காட்சியில் பத்மினி இறந்து விட்டால் என்று நினைத்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும் வசனத்தை பார்த்தல் எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது
மொத்தத்தில் சிவாஜி சாரின் ஆல் ரவுண்டு performance , சண்டை காட்சிகள் மட்டுமே கம்மி (ஒன்று தான் )
சிவாஜி சாரின் நடிப்பை பற்றி மட்டும் பெருசாக எழுதி விட்டு , படத்தில் பங்கு பெற்ற மிச்ச நபர்களின் பங்களிப்பை சொல்லாமல் விட்டால் , நன்றாக இருக்குமா
சிவாஜி யின் உருவத்தில் இப்பொழுது ஒரு பெரிய மாற்றம் , நெற்றியில் விபுதி இல்லை , அனைத்தையும் மறந்து , அசை நாயகி கூடவே தன் நேரத்தை கழிக்கிறார் , தன்னை வளர்த்த NSK மிகவும் அமைதியாக வந்து நல்லதை சொல்லும் பொது , அதை உணர்த்து பேச வரும் பொது , மாயையின் பிடியில் விலக மனம் இல்லாமல் பால் எடுத்து அவர் முகத்தில் ஊற்றிவிட்டு , அவர் முகத்தில் என்ன ஒரு குற்ற உணர்ச்சி
அனைத்தையும் இழந்து மனைவிடம் வந்து சேரும் பொது , தன் மனைவியிடம் சத்தியத்தை பற்றி கேட்டு , அவர் அப்படி செய்து இருக்க கூடாது , சத்தியம் செய்து இருக்க கூடாது என்று சொல்லும் பொது இவருக்கு இதை சொல்ல உரிமை இல்லை என்றே நமக்கு தோன்றுகிறது (வேறு யாவரும் இப்படி பட்ட பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள் )
ஆனால் MN ராஜம் விரிக்கும் வலையில் (பணத்து ஆசை) விழாமல் அதை முறி அடிக்கும் காட்சியில் எதுகமுனை வசனம் செம sharp , அதே போல்; சிவாஜி சிறையில் அடைக்க பட்டு இருக்கும் பொது , காதல் வலை வீசும் பொது , சிவாஜி பேசும் வசனம் அவர் ஒரு ஞானி என்றே தோன்றுகிறது , அதுவும் சித்தர் போலே அவர் பேசும் வசனம் ,experience makes a man wise என்றே சொல்ல தோன்றுகிறது
வசனம் எழுதிய அரு ராமநாதன் அவர்களுக்கு ஒரு பூச்சண்டு
கண் போன உடன் அவர் குழந்தையை தொட்டு பார்த்து , அந்த குழந்தையிடம் தன் நிலைமையை சொல்லும் பொது , கண்ணீரை வர வைக்கிறார் ,
கடைசி காட்சியில் பத்மினி இறந்து விட்டால் என்று நினைத்து உணர்ச்சி மிகுதியில் அவர் பேசும் வசனத்தை பார்த்தல் எப்படி சார் உங்களால் மட்டும் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது
மொத்தத்தில் சிவாஜி சாரின் ஆல் ரவுண்டு performance , சண்டை காட்சிகள் மட்டுமே கம்மி (ஒன்று தான் )
சிவாஜி சாரின் நடிப்பை பற்றி மட்டும் பெருசாக எழுதி விட்டு , படத்தில் பங்கு பெற்ற மிச்ச நபர்களின் பங்களிப்பை சொல்லாமல் விட்டால் , நன்றாக இருக்குமா
NSK :
சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்
TR ராஜகுமாரி :
விழி அழகி
மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
what you give is what you get
முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்
பத்மினி :
பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது
கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்
இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்
ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்
NSK :
சிவாஜியை வளர்த்த நபர் , வருவது சில காட்சிகள் தான் ,ஆனால் ஒரு காட்சியில் நன்றாக ஸ்கோர் செய்து விடுகிறார் அந்த காட்சி , சிவாஜி அவரை அவமானம் படுத்தும் அந்த காட்சியில் NSK அவமானம் படும் பொது அவர் கையை உயர்த்தி விட்டு (போ டா என்ற தொனியில் ) போகும் பொது கண்ணீர் வர வைக்கிறார்
TR ராஜகுமாரி :
விழி அழகி
மோகினி என்ற பெயருக்கு ஏற்ப தன் விழியில் மயக்கி விடுகிறார் , ராஜகுமாரியும் நடிப்பில் சளைத்தவர் அல்ல , முதில் வலையை விருப்பது , அதில் வெற்றி அடைந்த உடன் சொத்தை அபகரிப்பது , அதற்கு அடிபடையாக emotional blackmail செய்வது (கண்ணகி கோவில்வில் நடனம் ஆடி அனுதாபத்தை சம்பாதித்து விடுகிறார்)
தன் மீது தூய அன்பு வைத்து இருப்பதை அறிந்து மனம் மாறுகிறார் .
மனம் மாறினவர் என் பத்மினிடம் சத்தியத்தை வாங்குகிறார் என்று தெரியவில்லை .கெட்டவர்கள் மனம் மாறினால் ஒன்று இறந்து விடுவார்கள் இல்லை கஷ்ட படுவார்கள் , இதில் ராஜகுமாரி கஷ்ட படுகிறார் . முகம் பொசுங்கி போய் சிவாஜியிடம் வந்து மருந்து கேட்கும் காட்சி பார்க்கும் பொது தோன்றும் பழமொழி
what you give is what you get
முடிவில் நல்லவளாக மாறி இறந்து விடுகிறார்
பத்மினி :
பணக்கார பெண் கதாபாத்திரம் , ஒரு அப்பாவியை கல்யாணம் செய்து கொண்டு , அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை கஷ்ட படுத்தும் பாத்திரம் , கணவனுக்காக பல தியாகங்கள் செய்கிறார் , தன் கணவரின் நடத்தையால் நடு தெருவிற்கு வருகிறார் , இருந்தும் தன் மாமனார் உயிர் பிரியும் பொது மோகினியிடம் போய் கெஞ்சும் காட்சி அனுதபாதை வர வைக்கிறது
கடைசி காட்சியில் அவர் பேசும் வசனம் அனல் , கடைசி காட்சியில் படத்தை அவர் மேல் தான் , அவரும் நன்றாக செய்து இருக்கிறார்
சக நடிகை இப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க ஹீரோ விடமாட்டார்கள் , சில கதாநாயகர்கள் மட்டும் விதிவிலக்கு நடிகர் திலகம் அதில் ஒருவர்
இந்த படம் ஒரு musical ஹிட் , 18 பாடல்கள் ,அதில் பல பாடல்கள் இன்றும் பிரபலம் கொடுத்தவனே எடுத்து கொண்டான் டீ என்ற பாடல் மிக பிரபலம்
ஒரு நல்ல படத்தை அசை போட்ட மகிழ்ச்சியில் இந்த பதிவை முடிக்கிறேன்
Dear Murali sir & Ravi kiran suriya sir,
Happy to know about fabulous response about NT movies re release
கோவை ரசிகர்கள் Dr. ராஜாவையும் பைரவனையும் வெகு சிறப்பாக வாழ்த்தி வரவேற்றார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. பானர்கள் களை கட்ட, பத்துக்கும் மேற்பட்ட மாலைகளை கொண்டு வந்து பானருக்கு அணிவித்திருக்கிறார்கள். ரசிகர்களும் பொது மக்களும் திரளாக வந்திருந்து வரவேற்பு கொடுத்திருக்கின்றனர். இன்றைய நாளில் மட்டும் கிட்டத்தட்ட் 600 audience (588) எங்கள் தங்க ராஜா படத்தை கண்டு களித்தனர்.
Dr. ராஜாவிற்கு வரவேற்பு இப்படியென்றால் எஞ்சினியர் ராஜாவிற்கு சென்னை மகாலட்சுமியில் அமோக வரவேற்பு. இன்றைய மூன்று காட்சிகளில் மட்டும் ஏறத்தாழ 1000 பேர் (960) தியாகம் படத்தை ரசித்துப் பார்த்திருக்கின்றனர். இது ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
மதுரை மாநகரில் Bond ரோலில் வருகை புரிந்த ஆனந்த் அவர்களுக்கும் நல்ல reception. கடந்த சில மாதங்களில் அலங்கார் திரையரங்கில் வெளியான எந்த படத்தையும் விட முதல் நாள் அதிகளவு மக்கள் வந்திருந்து படத்தை ரசித்தனர். வைர நெஞ்சம் படமா? அது எங்கே ஓடப் போகிறது? என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் அசந்து போகும் வண்ணம் கூட்டம் இருந்தது.
திருச்சி மாநகரில் கெயிட்டி திரையரங்கில் இன்று வெளியாவதாக இருந்த எங்கள் தங்க ராஜா சில தொழில் நுட்பக் காரணங்களால் வெளியாகவில்லை. வெகு விரைவில் அந்த படம் திருச்சியில் திரையிடப்படும் என்று செய்தி.
புதிய செய்திகளோடு மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
http://i818.photobucket.com/albums/z...psfd43bdd9.jpg
அன்புள்ள ராகுல்ராம் - தங்க பதுமையை , தங்க சுரங்கத்துக்குள் போவதுபோல மிகவும் ஆழமாக உள்சென்று வெகு அழகாக வர்ணித்து உள்ளீர்கள் - பாராட்டுக்கள் !
இந்த படம் NT யின் 53வது படம் - 1959இல் வெளிவந்தது - அந்த வருடத்தில் NTயின் 6 படங்கள் வெளிவந்தன . ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளிவிழா படங்களை NT யை தவிர வேறு யார் தரமுடியும் - தங்கபதுமை ஒரு மாபெரும் வெற்றி படம் - பத்மினிக்கு அதிக முக்கியத்துவம் - இருந்தாலும் வெற்றி NT க்கே - வசூலிலும் இந்த படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது - ஆயிரத்தில் ஒரு படமாக வந்து மறையவில்லை - கோடியில் ஒரு படமாக வந்து இன்றும் பெண்ணின் பெருமையை பேசிக்கொண்டிருக்கும் படம் - பாடல்களை சுற்றி வண்டுகள் ரீங்காரமிடும் - தேனிலும் இனிமையாக இருப்பதினால் !
தான் நிஜமாகவே குருடனாக நடிக்க வேண்டும் என்று கண்களில் மாவை போட்டு paste செய்து சிறுது கூட வெள்ளிச்சம் வராமல் 10 நாட்கள் இடைவெளி இல்லாமல் NT நடித்து கொடுத்தாராம் - கலைவாணரை திட்டுவது போல காட்சி வருவதை NT விரும்பவில்லையாம் - அந்த காட்சி முடித்து கொடுத்தபின் கலைவாணரின் வீட்டுக்கு சென்று NT மன்னிப்பு கேட்டுகொண்டாராம் - இது ஒரு பட காட்சி தானே என்று கலைவாணர் சொல்லியும் நிஜமாகவே திட்டினதை போல NT மிகவும் வருத்தப்பட்டாராம் - மூத்த கலைஞ்சர்களிடம் NT எவ்வளவு மரியாதையை வைத்திருந்தார் என்பது இதன் மூலம் தெரியும்
TR ராஜகுமாரி தனது பேட்டியில் NT யுடன் அதிகமாக நடிக்க முடியவில்லை என்று குறை பட்டுள்ளார் - இந்த படத்தில் நட் யின் நடிப்பை கண்டு மனதார பாராட்டி உள்ளார் - மொத்தத்தில் ஒரு அருமையான படத்தை எடுத்து அதை ஆணி வேறு அக்கு வேராக அலசி அட்டகாசமாக எழுதி உள்ளீர்கள் -
தொடருங்கள்
இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.
பாடல் பாடியவர்கள் எழுதியவர்
வானம் பொய்யாது டி. எம். சௌந்தரராஜன் சித்தர் விருத்தம்
எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா பி. லீலா கண்ணதாசன்
வருகிறாள் உன்னைத் தேடி எம். எல். வசந்தகுமாரி,
சூலமங்கலம் ராஜலட்சுமி கண்ணதாசன்
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் பி. சுசீலா அ. மருதகாசி
இன்று நமதுள்ளமே பொங்கும் புது
வெள்ளமே . T.m. சௌந்திரராஜன்,ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை
கொன்றவன் நான்....
ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே சி. எஸ். ஜெயராமன்,*
பத்மினி(வசனம்) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மருந்து விக்கிற மாப்பிளைக்கு எஸ். சி. கிருஷ்ணன்,*
கே. ஜமுனாராணி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்*(சோகம்) பி. சுசீலா மருதகாசி
பூமாலை போட்டு போன எஸ். சி. கிருஷ்ணன்,*
ஏ. ஜி. ரத்னமாலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
ஒன்றுபட்ட கணவனுக்கு டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
முகத்தில் முகம் பார்க்கலாம் டி. எம். சௌந்தரராஜன்,
பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
விழி வேல் வீச்சிலே ஏ. பி. கோமளா,
கே. ஜமுனாராணி உடுமலை நாராயணகவி
இல்லற மாளிகையில் டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
விதி எனும் குழந்தை சீர்காழி கோவிந்தராஜன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
கொற்றவன் மூதுரை பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
In TT AREA AY RELEASED FOR 15 SCREENS. IN THAT JEYANKONDAM, SEERGAZHI AND ARANDHANGI REMOVED FROM THEATRES
AS PER DISTRIBUTOR STATEMENT MAXIMUM SCREENS WILL BE REMOVED FROM MONDAY OR TUESDAY.
IN TAMIL FILM HISTORY SIVAJI IS ONE AND ONLY RE-RELEASE GUINNESS RECORD CREATOR. NO DOUBT
சிவகுமார் திருமணம் நடந்தது: சிவாஜி வாழ்த்து
நடிகர் சிவகுமார் திருமணம் 1974 ஜுலை 1-ந்தேதி நடைபெற்றது.
தான் ஹீரோவாக நடித்து நிலைத்து நிற்க முடியும் என்று நம்பிக்கை ஏற்படும் வரை, திருமணத்துக்கு சிவகுமார் சம்மதிக்காமல் இருந்தார்.
ஒருமுறை சிவாஜிகணேசன், "டேய் சிவா! காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ.
30 வயது தாண்டினா, அப்புறம் பெண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது. "பாதி வயது தனியா வாழ்ந்திட்டோம். இவ இல்லாட்டி, மீதி வயசும் இப்படியே வாழ்ந்திட முடியும் என்று தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால், ஒருவர் இல்லாமல், இன்னொருவர் வாழ முடியாதுங்கற எண்ணம் வலுவாக இருக்கணும். சிறு வயதில் கல்யாணம் பண்ணினாத்தான் அப்படிப்பட்ட எண்ணம் தோணும்'' என்றார்.
What a true Statement ! That's why within One year's of our Thalaivar's departure, Our Mother also went along with him
சிவகுமார் - லட்சுமி திருமணம், தண்டுக்காரன்பாளையம் சீத்தம்மா கோவில் கல்யாண மண்டபத்தில் 1974 ஜுலை 1-ந்தேதி காலை நடந்தது.
சிவாஜிகணேசன், மனைவி கமலா அம்மாளுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
பட அதிபர்கள் சின்னப்பா தேவர், என்.வி.ராமசாமி, டைரக்டர்கள் ஏ.பி.நாகராஜன், எஸ்.பி.முத்துராமன், நடிகர் மேஜர் சுந்தரராஜன் மற்றும் பல பிரமுகர்கள் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர்.
திருமணத்துக்கு 6 நாட்கள் கழித்து, சென்னையில் ராஜேசுவரி திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தியது.
எம்.ஜி.ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் வந்து வாழ்த்தினார். சிவாஜிகணேசனும் மனைவி கமலா அம்மாளுடன் வந்திருந்தார்.
23-7-1975-ல் சூர்யாவும், 25-5-1977-ல் கார்த்தியும், 3-3-1980-ல் பிருந்தாவும் பிறந்தனர்.
Time and again NT proves his legacy as the one and only crowd puller even after his demise! Karnan.... remains the unique tamil film unbeatable for its rerun record and resale value of NT movies!! It didnot require any bonafide certificate for promotion of its run from the rulers!!! Karnan made us the NT fans proud forever. Malaikkum maduvukkum ulla vidhyasam ippodhu Nondhuluvaga iruppavarukku purindhal saridhan!!! VPKB panniyirundhal innum engo uyarathirkku poyiruppar. paavam...
Thanks to APTalkies.com, I can get 116 NT's Telugu movies advertisements. I request NT fans who know Telugu to translate into Tamil or English about how many theaters NT movies were released and days run in each city.
http://i1302.photobucket.com/albums/...psbe8200aa.png