ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
munnaaLile seidha........
Printable View
ondru serndha anbu maarumaa
uNmai kaadhal maari pogumaa
munnaaLile seidha........
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்
என்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்...
thaazhai madal sirippu
vaazhai udal virippu
aadi varum annam......
அன்னம் போல நடை நடந்து வந்து
என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து
தலை குனிந்து நடை நடக்கும் பண்போடு
உன் தாய் நடந்த பாதையிலே நடை போடு
...........
நீளமான
ஊடலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்...
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாய வலையல்லவா.. புது மோன நிலையல்லவா..
உடை மாறும்.. நடை மாறும்..
ஒரு பாரம் எனை பிடிக்கும்.
எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து...
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா - வாழ்வில்
எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா இதயம் திருந்த மருந்து சொல்லடா
குறுக்கு
கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்
குறுக்கு வழியில் பணத்தைச் சேர்க்க இந்த மனுஷன் ஆச
குதிரை
யானையை கொண்டாங்க குதிரையை கொண்டாங்க
நானும் ஊர்கோலம் போக
வாழை தென்னை மாவிலை எல்லாம் தொங்கணும் தோரணமாக.
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில்...
வானமெனும் வீதியிலே குளிர் வாடையெனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டுச் சொல்லுங்கள்
மாதா
enai aaLum mary maadhaa thuNai neeye mary maadhaa
parisudhdha aaviyaale vara puthran eendra thaaye
தாயே நீயே துணை
புவனேஸ்வரி அருள் புரி ஆதரி சிவசங்கரி
sivasankari sivasankari sivaanandha lahari
chandra kalaadhari eeswari........
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயாசாகரி
எனக்கு நீயே கதி ஈஸ்வரி
மாயா உலகிலே ஓயாத
இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒரு நாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி
அப்படி என்ன பார்வை அங்கும் இங்கும்
ஆசை வந்து மோதுதோ அங்கம்
தமிழ் ச் சங்கத்தில் காணாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சிந்தி தேன் பாய்கின்ற இதழை சிந்தித்தேன்..
உனை நான் சந்தித்தேன்
உனையே சிந்தித்தேன்
எனை நீ இணை...
இடையினிலாடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்.
வா வெண்ணிலா உன்னைத்தானே
வானம் தேடுதே
மேலாடை
melaadai kaathaada minnalidai koothaada
paavai naan pandhaada thevai........
சிலை செய்ய கைகள் உண்டு
தங்கம் கொஞ்சம் தேவை
சிங்கார பாடல் உண்டு
தமிழ்...
//ராஜ் ராஜ் சார் ஒரு டிடி பேட் வேணுமா :) //
தமிழ்ப்பால்
னும் நினைப்பால் இதழ் துடிப்பால் அதன் சிரிப்பால் சுவை
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி
மாணிக்க மாமணி மாலையில்
மங்கை அவள் தங்கமுகம் நான் கண்டது
தேன் இடையில் ஒரு ஞான
மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்
ஒளி படைத்த பார்வை வேண்டும்
ஞான தீபம் ஏற்ற வேண்டும்
இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு
வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்ணுக்கு இலக்கணம்...
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே
.............
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை
உலகமது உருண்டை இல்லை
நிழல் உலகில் வடிவம் இல்லை
இலக்கணத்தை...
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கண்ம் கிடையாதே
ஒரு தடவை
ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில்...
aththai madi meththaiyadi aadi viLaiyaadammaa
aadum varai aadi vittu alli vizhi........
விழியிலே மணி விழியில் மெளன மொழி பேசும் அன்னம்
ம்ஹும் ம்ஹும்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
minnuvadhellaam pon endru eNNi kaN irundhum kurudaanen
selvam........
தேவி வந்த நேரம்
செல்வம் தேடாமல் தானாக சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை...
aalaapanai seyyum maalai pozhudhu malar
aaraadhanai pozhiyum manjaL........
மஞ்சக் குளிச்சு அள்ளி முடிச்சு
மெட்டி ஒலிக்க
கங் கண கணவென கிங் கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம்
Welcome to the new "kid" on the Relay Songs block! :)
குங்கும பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்...