என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
Printable View
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
சொந்தம் என்று வந்தவளே ஆத்தா
இந்த பிஞ்சி மனம் வெந்ததடி ஆத்தா
ஆத்தா உன் சேல அந்த ஆகாயத்த போல...
தொட்டில் கட்டி தூங்க தூளி கட்டி ஆட..
ஆத்துல மீன் பிடிக்க அப்பனுக்கு தலை தொவட்ட
பார்த்தாலே சேர்த்தனைக்க தோணும்.
ஆகாயத்தில் தொட்டில் கட்டும் மங்கை உன்னை கண்டாள்
ஆசை தேரில் ஏறிக்கொண்டு நேரில் இங்கே வந்தாள்
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவொமே
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆனந்த யாழை மீட்டுகிறாய்… அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்… அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் எங்கும் நீல ஒடை தன்னில்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
தமிழுக்கும் அமுதென்று பேர். அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள். உயிருக்கு நேர்
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை பெறும் இன்ப நிலை வெகு தூரம் இல்லை
இன்பம் இன்பமே வாழ்க்கையே மனிதா
துன்பத்தில் மாயாதே மனிதா
கண்ணீரில் தோயாதே
மனிதா மனிதா
இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
உலகம் உலகம் காலமே
எங்கே கொண்டு போகிறாய்
ஓ ஹோ ஓ எதையும் தாங்கும்
நெஞ்சமே உடைந்தே உடைந்தே போகிறாய்
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள்
மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை
சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
Oops!
தண்ணீர் சுடுவதென்ன சரஞ்சரமாய் பாய்வதென்ன பெண்ணே நீ தழுவுதல் போல் பேரின்பம்
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில்
இரவும் பகலும் எனக்கு உன் மேல் கண்ணோட்டம்
என் இதய துடிப்பில் புதிய வேகம் கொண்டாட்டம்
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க
வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே வந்தாய் கோபாலனே
அஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்தவனே
Happy Gokulashtami / Krishna Jayanthi!
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்!
வா வா வா வா வா வா கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா
புன்னகை புரியும் கண்ணா வாடா புல்லாங்குழலின் மன்னா வாடா
அழகே வாடா அருகே வாடா அன்பே வாடா முத்தம் தாடா
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
(No net connection yesterday!)
Oops... sorry to hear that...
மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும்
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுங்கள்
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி
ஊமை பெண் ஒரு கனவு கண்டாள் – அதை உள்ளத்தில் வைத்தே வாடுகின்றாள் வெளியே சொல்லவும்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
கண்ணா கருமை நிற கண்ணா உன்னை காணாத கண்ணில்லையே
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
நான் சொன்னதும் மழை வந்திச்சா
நான் சொல்லல வெயில் வந்திச்சா
அடி ரெண்டுமே இதம் தந்திச்சா
முத்து முத்து பேச்சி
முத்தான முத்தல்லவோ! முதிர்ந்து வந்த முத்தல்லவோ! கட்டான மலரல்லவோ! கடவுள் தந்த