ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி
Printable View
ருக்குமணி ருக்குமணி அக்கம் பக்கம் என்ன சத்தம்
ஓஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ
காது ரெண்டும் கூசுதடி கண்டுபிடி
கண்டுபிடி அவனைக் கண்டுபிடி நெஞ்சைக் களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம்
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றம் இல்லாத மனிதன்
அவன் கோயில் இல்லாத இறைவன்
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும்
ஏன் ஏதும் கூறாமல் போனாயோ
ஏன் நேற்றை பூட்டாமல்
அடி வாடி என்கிட்ட... பன்னாத சேட்டை...
மாதாத ரூட்ட பூட்டாத கேட்ட - நீ
பாத்துட துட்டதான் வரமாட்ட கிட்டத்தான்
நீதான்டி ஒஸ்தி
செந்தேனே எங்க இருக்க ஒஸ்தி தான் வந்திருக்கான் மாமே ஒஸ்தி மாமே
வா வா கிட்ட வா வா எ ரா ரா இக்கட ரா ரா
ஹே பாடு மாமே ஹே போடு மல்லி
மச்சான் party மல்லிகா beauty இடைய காட்டி
நெருப்ப மூட்டி தினம் கொல்லாம கொல்லுறியே என்ன
ஓஹோ பார்ட்டி
நல்ல பார்ட்டி தான்
ஓஹோ பியூட்டியின்னா
பியூட்டி தான்
பின்னழகைக்
காட்டிச் சின்னப்
பையன்களை வாட்டி
ஆடி போனா ஆவணி அவ ஆளை மயக்கும் தாவணி
ஐயோ அம்மா என்ன இவ வாட்டி வதைக்குறா
முட்டை முட்டை முழியத்தான் காட்டி
முன்ன பின்ன ரெட்ட ஜடைய ஆட்டி
மல்லிகப்பூ வாசமே காட்டி மயக்குறா
நம்ம ஊரு சாமி வந்துடாக
தங்க தேரு போல வந்துட்டாக
ரெட்ட சடை ராக்கமா
ஒத்த சொல்லு சொல்லம்மா
காத்திராம சுத்துறேன்
கொஞ்சம்
வெத்தலைய போட்டேண்டி
சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே
புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை
தமிழ் பெண்ணவளின்
வெக்கம் அதில் கரைந்து போகிறேன்
விண்வெளியில் ரெக்கையில்லா பறவை
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றை தேடுதே
—
எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என்னுள்ளே ஒரு வீணை
சம்சாரம் என்பது வீணை
சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை
மணம் குணம் ஒன்றான முல்லை
சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம்
சிரிச்சு வந்தது குளிக்க வந்தது
பழக்கம் வந்தது மயக்கம் வந்தது
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து
பாட்டு உன்ன இழுக்குதா
ஆமா ஆமா
அதை கேட்டு நெஞ்சம் மயங்குதா
ஆமா ஆமா
நீரோடும் வைகையில நீரானவ
நிமிந்து நடந்து வந்தா தேரானவ
மாறாத வாக்கு
நல்வாக்கு நீ கொடடி
நான் நாலு நாளில் வந்திடுவேன்
கண்ணே
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா பார்த்தாலே பரவசம்
பாட்டொன்று
கேட்டேன்...
பரவசமானேன்...
நான் அதை
பாடவில்லை...ஹோ
பாவையின்
முகத்தை
பார்த்தார்
ஒருவர்
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா
ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
நீ பேரழகில் போர் நடத்தி…
என்னை வென்றாய்…
கண் பார்க்கும் போதே பார்வையாலே…
கடத்தி சென்றாய்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்
என் friendட போல யாரு மச்சான்
அவன் trendடயெல்லாம் மாத்தி வச்சான்
பால்போலே பதினாறில்
எனக்கொரு Girl Friend வேணும்
இன்று புதிதாக அவிழ்ந்த மலர்போல
எனக்கொரு Girl Friend வேணும்
இணையத்தளத்தில் கணிணிக் களத்தில்
மின்னஞ்சல் அரட்டைகள் அடிக்கணுமே
வியர்வை
என் பார்வை என் வியர்வை
ஏதும் புரியாமல்
காலம் போகுதே
இது என்ன புது உலகம்
கடல் போல தெரிகிறதே
இவனுக்குள்ள மயக்கம்
அந்த கடலுக்குள் நீந்திடவே
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாக
ஆசை இருந்தால் நீந்தி வா
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம்
Oh my darling oh my sweety
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை
ஒரே வானிலே
ஒரே மண்ணிலே ஒரே
கீதம் உரிமை கீதம்
பாடுவோம்
காற்று நம்மை
அடிமை
அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை தொண்டர் கூட்டத்தில்
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே ஹே
கூட்டத்திலே நின்றாலும் உன்னையே தேடும் கண்கள்
ஒற்றையாய் போனாலும் உன்னுடன் நடக்குது கால்கள்
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால்
மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னை கொள்ளையடித்தால்
மச்சம்
மடல்வாழை தொடை இருக்க
மச்சம் ஒன்று அதில் இருக்க
படைத்தவனின் திறமை எல்லாம்
முழுமை
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பயன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என பெண் தான் பெண் தான்
பெண்ணுக்கு முழுமை என ஆண்
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மீது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரிங்காரமே
தேன் உண்ணும் வண்டு
மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன்
ரீங்காரம் கொண்டு
பூங்கொடி யே