நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
Printable View
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கொலா மண்டி கத்திரிக்கா மாமரத்துல மாங்கா
ஓன் வாய்ல ஊர்கா
அப்போ ஊறுகாயும் சோறும்
போல ஜோடி சேந்தோம்
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப் பருகியும் சென்றாளோ
சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே
பிரம்மா ஓ பிரம்மா தகுமா இது தகுமா
அய்யோ இது வரமா சாபமா
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி
குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல
சாபமா?
oops sorry!
காதலிச்சது பாவமா காதலுக்கே சாபமா
பச்ச தண்ணி பல்லுல படல பட்டினி
எனக்கு எது வந்தாலும் நீ தான் என் பத்தினி
வாழ்க்கை ஒரு சீட்டாட்டம்
ராணி பாடு கொண்டாட்டம்
ஜெயிச்ச கையில சேந்துக்குவா ரம்மி
பாவம் இளிச்சவாயன் ஆம்பளைதான் டம்மி
குன்றத்துல கோயிலக்கட்டி கும்மாளமா கும்மி அடிச்சு
கொஞ்சும் கிளி போல வந்த அஞ்சலை
உன்னை கோயில கட்டி கும்பிட போறேன் நெஞ்சுல
Clue, pls!
Silukuvarupatti Singam song... related to the PP songs we sang today...
சேவர் சண்ட ரேக்லா ரேஸ்சு
மாமன்காரன் மாஸு மாஸு
மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே
ஏய் டம்மி பட்டாசே
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவா மனையில் நறுக்குறியே
திருப்பாச்சி அருவா போல
வளைஞ்சி நிக்குற ஒடம்பு இது
மணியாச்சி வீரத்த நான்
பாத்ததுல மயங்கிப்புட்டேன்
சொப்பன சுந்தரியே
சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்
சித்திரையில் என்ன வரும் வெயில் சிந்துவதால் வெக்க வரும்
நித்திரையில் என்ன வரும் கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்
கண்ணான கண்ணுக்குள்ளே காதல் வந்தால் உண்மையில் என்ன வரும்
தேசங்கள் அத்தனையும் வென்றுவிட்ட தித்திப்பு நெஞ்சில் வரும்
நான் உனை காணும் வரையில் தாபத்தை நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
காத்திருந்தேன் தனியே எதிர்பார்த்திருந்தேன் உனையே
பூத்திருந்தேன் விழியே வண்ணப்பூ முடித்த கிளியே
பகல் இரவாய் பல பொழுதாய்
உன்னை மீண்டும் கூடும் நினைவாய்
நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும். புதுமை உலகம் மலரும்.
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
நாடறிய ஒண்ணாகும் முன்னாலே!-துாண்டி
போடுகிற உங்களது கண்ணாலே!
ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவ சொகுசு பாக்க கோடி பெறும் கோடி பெறும்
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம்
ஆஹா மங்கல மேளம் பொங்கி முழங்க மணமகள் வந்தாள் தங்க தேரிலே
ஆஹா மல்லிகை பூவிலும் மெல்லிய மாது
புது நாடகத்தில் ஒரு நாயகி
சில நாள் மட்டும் நடிக்க வந்தாள்
புதுமுக மாது அனுபவம் ஏது
வயதோ பதினெட்டு
ஹேய் பதினெட்டு வயசுல பேசிக்கிட்டா தப்பில்ல தொட்டபேட்டா மலைய மட்டும் ஏறாதே
பாட்டுலுனா குலுக்குடா theaterன்னா கலக்குடா
அட வீதி பத்தாதே இந்த ஊரு பத்தாதே
நாம இறங்கி கலக்க தான் இந்த உலகம் பத்தாதே
போட்டது பத்தல மாப்பிள்ள
இன்னொரு குவாட்டரு சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா
கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்த பொண்ணு
போதைய ஏத்திக்கிட்டு
ஆடப் போறேண்டா
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு துள்ளாதே
உன்னுடைய வரவை எண்ணி
உள்ளவரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகிச் சென்றால்
மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே
பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓர் உயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என் உயிரே
என்னை விட்டு ஓடிப்போக. முடியுமா இனி முடியுமா. நாம் இருவரல்ல ஒருவர்
Oops!
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போல
அழகெல்லாம் கோலம்
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
நவரச நாடகம் கண்ணோடு கொஞ்சம் நடந்தது ஒரு கனவே
கனி ரசமானவள் நெஞ்சோடு நெஞ்சம் கலந்தது மறு கணமே
காதல் கனிரசமே
கற்கண்டே கனிரசமே
கனக வலி சுடரே
சுந்தர ஜோதிட வனிதாமணியே
தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது மீனு
தூண்டியிலே மாட்டிகிட்டு துடிக்குது
வனிதாமணியே மயிலாகினேன்
மீன் விழியே செந்தேன் மொழியே
உன்னை நான் மறவேன் இனிமேல் எனதாருயிரே
உன் போல் அழகி பிறக்கவும் இல்லை…
இனிமேல் பிறந்தால் அது நம் பிள்ளை
தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை