I knew it was related to your age.... :rotfl:
சாமந்தி பூவுக்கும் சாயங்கால காத்துக்கும்
சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு
நான் போடும் மெட்டுக்கும் நந்தவன பாட்டுக்கும்
சரியாச்சு என்று சொல்லி பாட்டு பாடு
Printable View
What is so funny about being 32? :roll:
சாயங்கால சந்தியா ராகமே
சிந்துகின்ற காதல் என்னும் மோகமே
நீல வானிலே தேரில் ஏற வேண்டுமே
காமன் ஊரிலே ஜோடி சேர வேண்டுமே
enakku bed hitting time. Enjoy your day NOV! :wave:
My humble message to hubbers from India and orher PP’ers: I’m happy to see all your presence here. It feels so good to see this place being ALIVE again (You have no idea). Please bring back Madhu, MGB, Diskbox, I forgot couple of more regular ones at this moment! :)
Great to see you all!
Good night Priya :wave:
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே..
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ?
தலைவிதி என்றால் விடுவேனோ?
தாமரை கன்னங்கள்
தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள்
முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்
மாலையில் சந்தித்தேன்
மய்யலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித் தேன்
காதலன் தீண்டும்போது
கைகளை மன்னித்தேன்...
எத்தனை மனிதர்கள் உலகத்திலே
அம்மா எத்தனை உலகங்கள் இதயத்திலே
ஏழையின் உறக்கங்கள் பாதையிலே
அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே
பாதை எங்கே பயணம் எங்கே
மயங்கும் நெஞ்சே மனிதன் நீ
ஆறு வற்றி போனால்
கேணி உண்டு இங்கே
கீதை தன்னை நான் சொல்லவா...