http://i66.tinypic.com/25pixop.jpg
Printable View
தொடரும்...
http://i68.tinypic.com/osg9vs.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். திரையுலகின் "சந்திரோதயம் " உதயமான நாளில்
அவதரித்து , இன்று (27/05/2016) பிறந்த நாள் காணும் அருமை நண்பர் திரு.சி.எஸ். குமார். அவர்கள் எல்லா வளமும் , நலமும் பெற்று, இன்று போல் என்றும் வாழ்க.
http://i66.tinypic.com/2maaud.jpg
ஆர். லோகநாதன்,
வி. சுந்தர்.
ஒருகாலத்தில் இளைஞர்களால்
‘ஈவினிங் காலேஜ்' என்றழைக்கப்பட்ட மாலை நேரக் கூட்டங்கள் எல்லாம் பேசி அரசியல் வளர்த்த கட்சி அரசியலற்றதன்மையிலானதாக ஆவேசமாக உருமாறிக்கொண்டிருப்பது. 1967-ல் எம்.ஆர்.ராதாவால் எம்ஜிஆர் சுடப்பட்டபோது தமிழ்நாடே அல்லோகலப்பட்டது. கழுத்தில் துப்பாக்கிக் குண்டுபாய்ந்த இடத்தில் போடப்பட்ட கட்டுடன் எம்ஜிஆர் காட்சியளிக்கும் சுவரொட்டியைக் கையில் பிடித்துக்கொண்டு, “இதற்கு நியாயம் கிடைக்க திமுகவுக்கு ஓட்டு போட வேண்டும்!” என்று வீதிவீதியாகப் பிரச்சாரம் செய்தார்கள் எம்ஜிஆர் ரசிகர்கள். “எம்ஜிஆரும் திராவிட இயக்கம், அவரைத் துப்பாக்கியால் சுட்ட எம்.ஆர்.ராதாவும் திராவிட இயக்கம். இடையில் நாங்கள் என்ன பாவம் செய்தோம்?”என்று அங்காலாய்த்தார்கள் காங்கிரஸ்காரர்கள். தமிழ்நாட்டில் காங்கிரஸை அடியோடு சாய்த்த அந்தத் தேர்தல் வெற்றிக்கான காரணங்களில் எம்ஜிஆர் சுவரொட்டிகளுக்கும் முக்கியமான பங்கு உண்டு. அங்கு தொடங்கி எம்ஜிஆர், அடுத்து ஜெயலலிதா என்று இருவராலும் வரலாறு நெடுக தீவிர ரசிக மனோநிலையிலேயே வளர்த்தெடுக்கப்பட்ட இன்றைய அதிமுகவின் மிக முக்கியமான அம்சம்,
courtesy - the hindu tamil
கோவை ராயல்
திரை அரங்கில்
மக்கள் திலகத்தின்
மாட்டுக்கார வேலன்
வெற்றிகரமாக
இரண்டாவது வாரம்.