காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
Printable View
காமனுக்கு காமன் காதலுக்கு மாமன்
சாத்திரங்கள் சொல்ல வந்து நிற்கும் தேவன்
தேவன் மகளோ மலரோ
உலவும் தேவதை
பௌர்ணமி இரவில் இந்நாளில்
பவனி வந்தாளோ
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி உன்னை நம்பி இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட
உன்னை நம்பி வாழ்கிறேன் இன்னும் என்ன நாடகம்
என்னைக் கொஞ்சம் பாரடி கண்கள் கொண்டாய் ஆயிரம்
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது ராவோடு பாய் போடு
இளநெஞ்சே வா
நீ இங்கே வா
இளநெஞ்சே வா
தென்றல் தேரினில்
எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார்
மஞ்சள் வான் முகில்
கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்
அடி யாரது யாரது அங்கே என் காதல் தேவதையா
பறிபோனது போனது நெஞ்சம்
Sent from my SM-A736B using Tapatalk
என் காதல் சொல்ல நேரம் இல்லை… உன் காதல் சொல்ல தேவை இல்லை
உன் காதல் இருந்தால் போதும்
என் கால் ரெண்டும் வழி தேட
Sent from my SM-A736B using Tapatalk