அந்த ரேகா வோட ஸ்டில்ஸ், நிகழ்வுகள்னு வந்துக்கினே இருந்தது குமுதம் விகடன் என நினைவு..அப்புறம் டபக்குன்னு மாற்றி விட்டுட்டாங்க.. இருந்தாலும் கோகியை நினைவுகூர்ந்தா சின்னஞ்சிறுவயதிலயும் சொல்லியாகணும்..:)
Printable View
அந்த ரேகா வோட ஸ்டில்ஸ், நிகழ்வுகள்னு வந்துக்கினே இருந்தது குமுதம் விகடன் என நினைவு..அப்புறம் டபக்குன்னு மாற்றி விட்டுட்டாங்க.. இருந்தாலும் கோகியை நினைவுகூர்ந்தா சின்னஞ்சிறுவயதிலயும் சொல்லியாகணும்..:)
https://encrypted-tbn3.gstatic.com/i...Qet56rNhEjMvYA
சமத்து ஆத்துகாரர் உடன் தேசிய நடிகை இவர் காலேஜ் professor என்று நினைவு
ippadi thisai maariya paravaiyaai deepa poyittare ?
எல்லாம் ராகவேந்திரன் சாரை சொல்லணும்.
காலையில் செம பழைய பாட்டாப் போட்டு தள்ளி அந்தக் காலத்துக்கே அழைத்துச் சென்று விட்டார்.
அதனால் அவருக்கு ஒரு பாடல்.
நம்ம 'ஸ்ரீவள்ளி' முருகன் டி.ஆர். மகாலிங்கம் கோட் சூட்டெல்லாம் போட்டுகிட்டு, (ஆனா இந்த மனுஷர் மீசையை மட்டும் மாற்றவே மாட்டார். அது புராணமாய் இருந்தாலும் சரி! சமூகமாய் இருந்தாலும் சரி! ஓரே டைப் மீசைதான். நாரதர் வேடங்களில் அதிகம் நடித்ததினால் கொஞ்சம் தப்பித்தோம்.) இந்தக் கால இளசுகளுக்கு சவால் விடும் சுடிதாரெல்லாம் அந்தக் காலத்திலேயே போட்டு அழகாக அசத்தும் எஸ். வரலஷ்மியிடம் பியானோ வாசித்தபடி பாடும் ஓர் அருமையான பாட்டு 'மோகனசுந்தரம்' படத்தில். வரலஷ்மி தூள். (சி.க.அண்ணாவுக்கு தூக்கம் போச்சு இன்னைக்கு)
புள்ளி மானைப் போலே வந்து துள்ளி விளையாடி
உள்ளம் கொள்ளை கொண்ட ராணியே
முல்லை நகையாலே
உன் மேல் மோகம் கொண்டேன்
சொல்லலாகுமோ
அந்த சுந்தரி யாரோ
கலை எழில் மேவும் ரம்பைதானோ
ரகளையாய் இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=aK51K...yer_detailpage
சி.க.
வீட் போய்க் கேகீளா? :)
சி .க வின் எதிர்பார்ப்பை ஏமாற்றலாமா?
http://4.bp.blogspot.com/-N-9R2xGAnz...ni-mary_01.jpghttp://www.manoramaonline.com/portal...ni-mary_06.jpg
M.s.விஸ்வநாதனின் தனிப்பட்ட இசையமைப்பில் என்னுடைய முதல் 20.
1)வெள்ளி கிண்ணந்தான் - உயர்ந்த மனிதன்.
2)முத்துக்களோ கண்கள்- நெஞ்சிருக்கும் வரை.
3)பட்டத்து ராணி - சிவந்த மண் .
4)எங்கிருந்தோ ஆசைகள்- சந்திரோதயம்.
5)என்னை மறந்ததேன் - கலங்கரை விளக்கம்
6)இலக்கணம் மாறுதோ- நிழல் நிஜமாகிறது.
7)துள்ளுவதோ இளமை- குடியிருந்த கோயில்.
8)உள்ளம் என்றொரு- அன்பே வா.
9)ஆடலுடன் பாடலை கேட்டு- குடியிருந்த கோயில்.
10)தேடினேன் வந்தது- ஊட்டி வரை உறவு.
11)ஓஹோஹோ ஓடும் எண்ணங்களே - நீலவானம்.
12)மல்லிகை ஹோய் மான்விழி-பவானி.
13)ஒரு நாளிலே- சிவந்த மண் .
14)சொல்லவோ- சிவந்த மண் .
15)கண்ணே கனியே முத்தே-ரகசிய போலிஸ் 115.
16)அன்னமிட்ட கைகளுக்கு- இரு மலர்கள்.
17)ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு- அவளுக்கென்று ஓர் மனம்.
18)பொ ட்டு வைத்த முகமோ- சுமதி என் சுந்தரி.
19)நான் ஒருவரையொருவர் - குமரி கோட்டம் .
20)ஏழு சுரங்களுக்குள் - அபூர்வ ராகங்கள்.
டி.கே.ராமமுர்த்தி அவர்களின் தனி பட்ட இசையில் என் முதல் 20.
1)வசந்த காலம் வருமோ- மறக்க முடியுமா.
2)போதுமோ இந்த இடம்- நான்.
3)காதலன் வந்தான்- மூன்றெழுத்து.
4)ஓம் மேலே கொண்ட ஆசை -காதல் ஜோதி.
5)சந்தன குடத்துக்குள்ளே- தங்க சுரங்கம்.
6)காகித ஓடம் கடலலை மீது- மறக்க முடியுமா.
7)எந்த எந்த நெஞ்சுக்குள்ளே- மெட்ராஸ் டு பாண்டிச்சேரி.
8)வானும் நிலமும் வீடு- மறக்க முடியுமா.
9)கட்டழகு பாப்பா- தங்க சுரங்கம்.
10)சாட்டை கையில் கொண்டு - காதல் ஜோதி.
11)அம்மனோ சாமியோ- நான்.
12)விழியால் காதல் கடிதம்.- தேன் மழை.
13)நெஞ்சே நீ போ சேதியை சொல்ல- தேன்மழை.
14)கல்யாண சந்தையிலே- தேன் மழை.
15)நாடகமே இந்த உலகம்- சாது மிரண்டால்.
16)கள்ள பார்வை- எங்களுக்கும் காலம் வரும்.
17)தூக்கம் கண்ணிலே- சோப்பு,சீப்பு,கண்ணாடி.
18)வண்ண பூப்போட்ட- சங்கமம்.
19)வந்தால் என்னோடு - நான்.
20)ஒரு பாட்டுக்கு பல ராகம்-சங்கமம்.
super collection vasu sir
regards
gk