உன்ன நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
Printable View
உன்ன நெனச்சேன் பாட்டுபடிச்சேன் தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு நாமுண்ணவும்
Sent from my SM-G935F using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத உலக மேடையில்
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
Sent from my SM-G935F using Tapatalk
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலையாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaanaa
Hi Raj-ji! eppadi irukkInga?
aasai nenjin kanavugaL vaLarpiRai
anbE oru muRai aNaiththaai maRumuRai
naan ninaiththu ninaithtu thavikkiREn
nI varum varai
ellarukkum vaNakkamnungO :)
just etti paarthufying...have been thinking of all of you for a while. Raj uncle & RC - veetil anaivarum nalama?
Ninaiththen vanthaai nooru vayathu
kaettaen thanthaay aasai manathu
RC,Anoushka: Good to see you here. We are doing well. Hope you and your family are doing well ! :)
aasai koNda nenjiraNdu pesugindrapodhu aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
Anoushka... RC... hm... Feels like the good "old" days! :)
பேசுவது கிளியா
இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
ஹோய்...
பாடுவது கவியா
இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா
செந்தமிழர் நிலவா...
https://www.youtube.com/watch?v=dGE31nSQ-zI
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீயென்றே நினைத்தேன்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால்
மனதில் எண்ணம் மறைவதில்லை
நான் சின்னக் குழந்தையம்மா
சொல்லத் தெரியவில்லை
பிள்ளை மழலையிலே
உனக்கும் உள்ளம் புரியவில்லை...
கண்ணை விட்டு கன்னம் பட்டு எங்கோ போனாய் என் கண்ணீரே
என் கண்ணீரே, வானம் விட்டு, என்னைத் தொட்டு, நீயே வந்தாய்
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
பெண்ணெல்லாம் பெண்ணல்ல
இங்கு யாருமில்லை உன்னை வெல்ல...
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தன்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்
Sent from my SM-G935F using Tapatalk
வச்சாலும் வைக்காம போனாலும் மல்லிவாசம்\
குற்றால சுக வாசம்
எப்போதும்
குற்றால மலையிலே குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு தென்றல்
Sent from my SM-G935F using Tapatalk
தென்றலிலாடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
ஓஹோ ஹோ ஹோ மனிதர்களே ஓடுவதெங்கே நில்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்மையை விட்டு உருப்பட வாழுங்கள்..
Good day makkale :)
Hi Shyami
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
Sent from my SM-G935F using Tapatalk
கையோடு கை சேர்க்கும் காலங்களே கல்யாண சங்கீதம் பாடுங்களேன்
Sent from my SM-G935F using Tapatalk
பாடுங்களே பாடல் ஒன்று
பறவைகளே பறந்து தான்
மாறியதே மனமும் இன்று
அருகினிலே வாருங்கள்
சிறகுகள் தான் இங்கு இல்லை
இறகை கொஞ்சம் தாருங்கள்
சுதந்திரமாய் பறக்க வேண்டும்
சுகம் அதைத் தான் காட்டுங்கள்...
parakkum pandhu parakkum
adhu parandhOdi varum thoodhu
sirikkum azhagu sirikkum
adhu siriththOdi varum maadhu
அழகே அழகு தேவதை
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் அனுஷ்கா & வேலன்! :)
Vanakkam RD
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப் பாடல் விழி பாடப் பாட...
idhazhil kadhai ezhudhum naeramidhu
inbangal azhaikkudhu
vaNakkam RD :)
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா
ஆருயிரே மறவேன்
Sent from my SM-G935F using Tapatalk
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa aaruyire........
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை மறக்க முடியவில்லை
ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ
மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை
மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை
மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை நாளை
மறக்க முடியவில்லை...
https://www.youtube.com/watch?v=UYpsL7l6dg4
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
Sent from my SM-G935F using Tapatalk
ஆண்டவன் படைச்சான் என் கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்
என்னை அனுபவி ராஜான்னுஅனுப்பி வச்சான்...