:pink:
தேவன் வேதமும் கண்ணன் கீதையும்ஒ ரு பாதையில் இங்கு சங்கமம்
மாதாவின் வாழ்த்துக்கள் மணியோசை
Printable View
இளைய மனது இணையும் பொழுது
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
பூமாலையே தோள்...
தொட்டு பார்த்தா ஷாக் அடிக்கும் வேற மாறி
இன்று முதல் காலங்கள் பூக்கட்டும்
காலமெல்லாம் மாறட்டும் தோளோடு தோள் சேரடா
தோல்வி யெனில் வேர்வைகள் ஓடட்டும்
வெள்ளம் ஓடட்டும் பெண்ணிடம் கூறட்டும்
உள்ளம் வேலி
அமளி துமளி நெளியும் வேலி எனை கவ்விக் கொண்டதே அழகு இடுப்பின் ஒரு பாதி
நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாண்டி
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு...
ஒரு பாதி கதவு நீயடா மறு பாதி கதவு நானடா
தாழ் திரந்தே காத்திருந்தோம் காற்று வீச
Isn't that the next line of the same song? :)
:oops:
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே எனது கனவை
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா
உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை...
ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது
ஒரு வானத்தை தொடுகிற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்
ஏன் எனக்கு மயக்கம் ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்னாச்சு
ஏன் எனக்கு வியர்வை ஏன் எனக்கு பதட்டம்...
பதட்டம் வரும் பருவம் சொல்லும் சேதியிலே மயக்கம் வரும் மயக்கம்
Sent from my SM-G935F using Tapatalk
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்
கண்ணை இழுத்து வளைச்சு...
ammaa undhan kai vaLaiyaay aaga maatteno
alungi kulungi.......
குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சிரிப்பில்
இவள் ஒரு பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா
ஓடி விளையாடு
Sent from my SM-G935F using Tapatalk
ஓடோடி விளையாடு ஓரமாய் விளையாடு
நேரம்காலம் பார்க்காமே ஆடிப்பாடி விளையாடு..
தங்கச்சி
தங்கச்சி பொண்ணே செல்லம்மா சங்கதி என்ன சொல்லம்மா செங்கனி
Sent from my SM-G935F using Tapatalk
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய்
தித்திக்கும் தேன் குடமே செண்பக
shenbaga poovai paarthu
oru sethi sonnadhu kaathu
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசு இல்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
பாடப் பாடவே என்னோட பாட்டும் சேருது
தேடத் தேட கோடிக் கோடி சேதி
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி கண்ணாலே
கண்ணாலே காதல் கடிதம் சொன்னாளே எனக்காக
கண்ணாளன்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில்
மேடையில் நானே இநநாட்டு ராஜா ஓடும் பல்லாக்கிலே
வந்தாலும்
அட டிஸ்கொ வந்தாலும் கிஸ்கோ வந்தாலும் ஓரம் போகாது இந்தப்பாட்டு
பாட்டு வரும் ம்ம்
பாட்டு வரும் ஓஹோ
நம்மை நாமறிவோம் ஓஹோ ஓஹோ
முத்து நகையே உன்னை நானறிவேன்
உன்னைத்தான் நானறிவேன் மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில் உன்னையன்றி யார் வருவார்
யாரிடத்தில் கேட்டு வந்தோம் யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே விழி வழியே விழி வழியே நான் என்னை
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி
காத்தோடு பூ உரச.. பூவை வண்டுரச..
உன்னோடு நான் என்னோடு நீ..
பூவா காத்தா உரச
கோடைக்கானல்....
ஊட்டி கோடைக்கானல் போகத் துடிப்பார்
பண உதவிக்கு மாமனாரின் வீட்டை நினைப்பார்
Sent from my SM-G935F using Tapatalk
கடவுளை நான் கண்டதில்லை
உன் முகம் பார்த்துவிட்டேன்
உன் மந்திரக் கண்களை பார்த்ததுமே
மயக்கத்தில் விழுந்துவிட்டேன்
உன்னை மட்டும் உலகத்திலே
நொடிக்கொரு முறை நினைப்பேன்
என் உயிரில் உன் உயிரை
தினம் இனி நான் சுமப்பேன்...
உப்பு மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து கைகுட்டையில் ஒளித்து
Sent from my SM-G935F using Tapatalk
விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய...