இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க mgr வந்ததும் ntr வந்ததும் இந்தச் சினிமாதான்
Printable View
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க mgr வந்ததும் ntr வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனதெப்போது
உறவான காதல் நெஞ்சில
பிரிவென்ன இப்போது
காதலுக்கு ஜாதி என்ன
பேதம் என்னடி
என்னடி என்னடி கண்ணாம்பா
இவ ஒண்ணும் இல்லாத சுண்ணாம்பா
காரமும் இல்ல ஈரமும் இல்ல
உள்ளதச் சொன்னா பொல்லாப்பா
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
கண்ணில் என்ன கார் காலம்
கன்னங்களில் நீர் கோலம்
மனமே நினைவை மறந்துவிடு
துணை நான் அழகே துயரம் விடு
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே முட்டாசு வார்த்தயிலே பட்டாசு வெடிக்கிறியே
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
சித்தாடை சிட்டு தானம்மா
சித்தாடை கட்டிகிட்டு…
சிங்காரம் பண்ணிகிட்டு…
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி…
மயிலாக வந்தாளாம்
மத்தாப்பு பேச்சுக்காரி கித்தாப்பு கண்ணுக்காரி
நிலவுக்கு சொந்தக்காரி நெசமாத்தான் இங்கிருக்கா
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம்
இந்த பொண்ணுங்களே இப்படித் தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா
கண்ணுபட போகுது
கட்டிக்கடி சேலையே
பெண்ணுக்கே ஆசை வரும்
போட்டுக்கடி ரவிக்கைய
ஆசை வச்சேன் உன் மேல
மச்சான் அரளி வச்சேன் கொல்லையிலே
ஆதரிச்சா நல்லதையா
இல்ல அரளி வெதை உள்ளதையா
மச்சான் ஆளான நாள் முதலா
யாரையும் நெனைச்சதில்ல
மாமா நான் உங்களுக்கே
வாக்கப்பட ஆசப்பட்டேன்
வேணான்னு சொல்லுறீகளே
சும்மா வெறும் வாய மெல்லுறீகளே
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்ன தேடி வந்தே நின்னாலும்
தாய் போலே தாங்க முடியுமா
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா இதழோரம் சுவை தேட புது பாடல் விழி பாட
புது ரூட்டுலதான் நல்ல ரோட்டுல
தான் நின்றாடும் வெள்ளி நிலவு
இந்த ராத்திரியில் ஒரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
வெள்ளி நிலவே வெள்ளி நிலவே வீண் சோகம் ஏனடி மானே ஏனடி
முல்லை மலரே முல்லை மலரே உன் பாரம் தீர்ப்பவர் யாரு கூறடி
நிலவும் மலரும் பாடுது என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி காதலினால் ஜாடை பேசுது
தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா அது திசை மாறிப்போவதுதான் புதுமை அல்லவா
பொதிகை மலை சந்தனமே
பூஜை செய்யும் மந்திரமே
மதுரை நகர் வீதியிலே
வளைய வரும் இளங்காற்றே
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
நேத்து ஓரக்கண்ணில் நான் ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு நீ என்னைப் பாத்த
ஒன்னப் பார்த்த நேரம்
ஒரு பாட்டெடுத்து பாட தோணும்
ஒன் கண்ணப் பார்த்த நேரம்
நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
தூது செல்ல ஒரு தோழி இல்லையென
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
தலைவி தலைவி என்னை
நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை
தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
நீராடும் கண்கள் இங்கே போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால் உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
கண்ணெல்லாம் உன் வண்ணம்
நெஞ்செல்லாம் உன் எண்ணம்
கண்ணே செம் பொன்னே
நீ வா வா...வா வா
உன் எண்ணம் தான் என் நெஞ்சிலே வெதப் போட மரம் ஆனது
பூவாக பிஞ்சாக காயாக எந்நாளும் என்னோட நீயாக
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
காதல் மலரில் மது மேலே மயங்கும் வண்டுபோலே
மகிழும் நாள் ஒன்றே மதுவின் சுவையாலே
இந்நாளே மலர்ந்தது உன்னாலே
அல்லித்தண்டு காலெடுத்து, அடிமேல் அடியெடுத்து, சின்ன கண்ணன் நடக்கையிலே
அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
இது போர்களமா இல்லை தீ குளமா விதி மாற்றிடும் காதல் புரியாதே
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகம் எங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா
இன்னும் என்ன தயக்கம்
தீண்டி தீண்டி தீயை மூட்டுகிறாயே
தூண்டி தூண்டி தேனை ஊட்டுகிறாயே
நீயே காதல் நூலகம் கவிதை நூல்கள்
ஆயிரம்
காதல் தீவிரவாதியின் ஆயுதம் ஆனதே
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்