International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.
http://www.youtube.com/watch?v=KoixvrIMVp4
http://www.youtube.com/watch?v=F3fkiXLwW30
Printable View
International Women's Day (IWD), originally called International Working Women's Day, is marked on March 8 every year.
http://www.youtube.com/watch?v=KoixvrIMVp4
http://www.youtube.com/watch?v=F3fkiXLwW30
உலக மகளிர் தினத்தில்......
மக்கள் திலகத்தின் குலேபகாவலி -1955ல் வந்தபடத்தில் இடம் பெற்ற அருமையான மக்கள் திலகத்தின் நடிப்பும் - அரசவையில் பெண்கள் ராஜ்ஜியத்தில் பெண்களின் கேள்விகளுக்கு மக்கள் திலகம் அளிக்கும்
பதில்கள் எல்லாமே சூப்பர் .
http://youtu.be/VRj_Cfl_Dl0
1979 இந்திய நாடாளுமன்றத்தில் காபந்து அரசு சரண்சிங் தலைமையில் கூட்டணி அரசு அமைத்த நேரத்தில் அண்ணா திமுக சார்பாக மத்திய மந்திரியாக திருமதி சத்தியவாணிமுத்து இடம் பெற்றார் .
திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள் ஆரம்ப கால திமுக உறுப்பினர் . பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும் , மாநில மந்திரியாகவும் பதவி வகித்தவர் .
அதே போல் 1977 தமிழ் நாடு மந்திரி சபையில் பி.டி . சரஸ்வதி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
இருவரும் மந்திரிகளாக நியமிக்கப்பட்டனர் .
இன்று மகளிர் தினம் . மக்கள் திலகம் அவர்கள் பெருமை படுத்திய பெண்கள்
http://i58.tinypic.com/2qis2n4.jpg
http://i62.tinypic.com/2lu7swl.jpg
http://i57.tinypic.com/14muvme.jpg
இன்று காலையில் எடுக்கப்பட்ட புகைப்படம்
ஏ.வி.எம் திரை அரங்கம் முன்பு வெய்க்கப்பட்ட புரட்சி தலைவரின் மாபெரும் வெற்றி படைப்பான ஆயிரத்தில் ஒருவன் திரைப்பட பிரம்மாண்ட 107 அடி கட்டவுட்
திரி நண்பர்களுக்காக
ஆர்.லோகநாதன்
http://i62.tinypic.com/nds9pv.jpg
ஏவி.எம்.ராஜேஸ்வரி திரைஅரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த புரட்சி தலைவரின் பிரம்மாண்டத்தின் மகுடமான
"ஆயிரத்தில் ஒருவன் " பேனர் -கட்டவுட் -107 அடி நீளம்
இன்று காலை புகைப்படமாக எடுக்கப்பட்டு , நமது திரி நண்பர்களுக்காக
பதிவிடப்பட்டது.
இதுபற்றி நேற்று இரவு தகவல் அளித்த திரு.எஸ்.ராஜ்குமார் (இறைவன்
எம்.ஜி.ஆர். பக்தர்கள் தலைவர் ), மற்றும் திரி மூலம் தகவல் கொடுத்த
திரு. ரூப்குமார் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.
ஆர். லோகநாதன்.
LOGANTHAN SIR
SUPERB COVERAGES- AYIRATHIL ORUVAN BANNER AND POSTERS .A.V.M RAJESWARI
http://i57.tinypic.com/155l850.jpg
பயத்தோட உச்சக்கட்டம் எது தெரியுமா? எம்ஜிஆர் நினைவிடம் முகப்பில் உள்ள இரட்டை இல்லை சின்னத்தை மறைக்க சொல்வது.அது ஒன்றும் ஊர் ஊராக வரப்போவதில்லை. அங்கு செல்பவர்கள் தான் அதை பார்க்க போகிறார்கள்.ஆனாலும் கருணாநிதி கூட்டம் அதை கண்டு பயப்படுகிறது. எம்ஜிஆர் பக்தன் என்ற முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என் தலைவன் மறைந்து 26 ஆண்டுகள் ஆகியும் அவர் பெயரை கேட்டாலே திமுக கும்பல் நடுங்குகிறது என்பதை நினைக்கும் போது- courtesy net
இன்று இரவு சன் லைப் தொலைகாட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் தனி பெருந்தலைவர் மக்கள் திலகம் செல்வமாக வாழ்ந்து காட்டிய காவியம் ரிக்க்ஷாகாரன் ஒளிபரபபடுகிறது .
http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg