அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Printable View
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
நான் ஆணை யிட்டால் அது நடந்து விட்டால்
இந்த ஏழைகள் வேதனைப் படமாட்டார்
இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது
நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும்
செல்ல விழி சினுங்கும் இதழ்
கொஞ்சம் அழைத்தால் தூதாகும்...
மழை வரப்போகுதே துளிகளும் தூருதே நனையாமல் என்ன செய்வேன்
மலர்வனம் மூடுதே மதுரமும் ஊறுதே தொலையாமல் எங்கே போவேன்
ஹாய் வேலன்! :)
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதா
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதா
கவிதை தேடித்தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்...
Vanakkam RD! :)
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...
Hi nov ragadevan
//நல்ல மழை நடுங்கும் குளிர்
உன்னை நினைத்தால் சூடாகும் //Hi ragadevan..enna romantic mood a..:)
அழகே அமுதே அறிவே உயிரே
ஆசைக் கனவே அன்பின் உருவே..