அழகு நிலவே கதவுத் திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரைத் திருப்பித் தருவே
பறந்து
Printable View
அழகு நிலவே கதவுத் திறந்து
அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில்
எடுத்து வந்தாயே
ஒரு பாலைவனமாய் கிடந்த வயிற்றில்
பாலை வார்த்தாயே
என் பாதி உயிரைத் திருப்பித் தருவே
பறந்து
பறந்து செல்ல நினைத்துவிட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை தனியில்லையே
எடுத்துச் செல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ
என் நெஞ்சே என் நெஞ்சே
என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு
உன்னைத் தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க
என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும்...
பொங்கலோ பொங்கலோ பாடுதுங்க
குமரி பொண்ணுங்க வளையல் சத்தம்
அங்கிட்டும் இங்கிட்டும் பார்க்காதீங்க
அப்புறம் கேட்கும் சண்டை
ithunundu muthathila ishtam irukka?
illa english muthathila kashtam irukka?
inch inch mutham vaikka ishtam irukka?
illa french mutham vaipathilae kashtam irukka?
kannule kathi sanda kaiyle kambu sanda
kannathil mutha sanda varriya varriya?
moththathil
மேடையே வையகம் ஒரு மேடையே
வேஷமே அன்பெல்லாம் வெளிவேஷமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும்
மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
வீதியில் எங்கெங்கும் குடைக்கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்...
punnagai ellaam samudhiramaaga
pongi vazhigiradhae
ini dinamdhOrum pookkaalam
nam manadhOdu mazhaikkaalam
மழைக்காலம் வருகின்றது தேன்
மலர்த்தோட்டம் தெரிகின்றது
.........
தினந்தோறும் எனக்கென்ன குளிர்காலம்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர்காலம்
நெஞ்சில் வெயில்காலம்...