தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டுமே! - அந்தத்
தன்மை வர உள்ளத்திலே கருணை வேண்டுமே!
பொன்னைப்போல மனம் படைத்தால் செல்வம் வேறில்லை! -இதைப்
புரிந்து கொண்ட ஒருவனைப்போல் மனிதன் வேறில்லை!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...f6&oe=5E6402E6
Thanks Vaannilaa