கந்தனுக்கு கவசம் பாடு, அம்மனுக்கு வெரதம் எடு சிவனுக்கு நீ ஆட்டம் போடு ஸ்ரீரங்கம
Printable View
கந்தனுக்கு கவசம் பாடு, அம்மனுக்கு வெரதம் எடு சிவனுக்கு நீ ஆட்டம் போடு ஸ்ரீரங்கம
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க நான் உறங்க வழியில்லையே ராசா
எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு
கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி
Yeri karaiyinmele poravaLe peN mayile
ennai konjam paaru
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளைச்சி என்னை பாரு புரியும்
போகப் போகத் தெரியும்
இந்தப் பூவின் வாசம் புரியும்
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்
இரு தாளம் அதிலே இணையும்
மாசம் மூணு போகம் விளையும்
லாபம் மேலும் கூடும்
கையிருக்கு உழைச்சி காட்டுறேன்
மனசிருக்கு பொழச்சி
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா
அட ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம் யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
சொல்பேச்சு கேட்காத சுந்தரியே
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே