உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோ
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
Printable View
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோ
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
அம்மா....
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே
அன்னை ஓர் ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்
ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்
கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்க தாவும் ஆலயம்
காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்
ஒரு புறம் நான் அணைக்க
தழுவி மறுபுறம் நீ அணைக்க
சாத்திரம் மீறிய கீர்த்தனம்
புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே நித்தம் நித்தம் பாடலாம்
சின்ன பூவே என்னருகினில் வந்து நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து விண் ஜாலங்களை
Sent from my SM-A736B using Tapatalk
என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசை கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுஙகள்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜ சுகம் தேடி வர தூது விடும் கண்ணோ
சேலைச் சோலையே பருவ
Sent from my SM-A736B using Tapatalk
பார்த்த ஞாபகம் இல்லையோ. பருவ நாடகம் தொல்லையோ
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ
பாவம் ராதா
Sent from my SM-A736B using Tapatalk
பிருந்தாவனமும் நந்த குமாரனும்
யாவருக்கு பொது செல்வமன்றோ
ஏனோ ராதா இந்த பொறாமை