கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலேதய்யா..
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால்?
Printable View
கேள்வியின் நாயகனே இந்தக் கேள்விக்குப் பதிலேதய்யா..
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக் கொண்டால்?
ஒண்ரைக் கண்ணு டோரியா....
..............
சென்னைப் பட்ணம் போறியா ?
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்!
.................................................
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம்
உன்னை காணவே?
ஆயிரம் கண் போதாது
...........................
மந்தி எல்லாம் மாங்கனியைப் பந்தாடி ?
என்னோடும் உன்னோடும் ஓடும்
விருந்தும் மருந்தும் என் கண்ணல்லவா?
கண்ணிலே என்ன உண்டு ?
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும்
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனதோ
மின்னல் வரும் சேதியிலே மழை பொழியும்
................
சொல்லித் தந்த பாடத்தாலே ?
தூக்கம் வல்லை மாமா காத்து நிக்கலாமா
ஆக்கி வச்ச சோத்தை ஆறப் போடலாமா..
ஆறிப் போனா போகட்டும் என் ஆசை மச்சான்..
.........
காடு வயலைப் படைச்சு கலப்பையை ஏன் படைச்சான் ?