hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
Printable View
hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
தாலாட்டுதே..தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது
கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்..தாலாட்டுதே
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன்வந்து கடல் குளித்தேறும் நேரம் நேரம்..
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி..
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
Sent from my SM-G920F using Tapatalk
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட
செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா முத்துப் பல்லக்கா
சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க வந்து கதை படித்தாய்
செகப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்குமப் பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போறே சுங்கிடிச் சேலையைக் கட்டிகிட்டு
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
https://www.youtube.com/watch?v=LJA88J3RzOk
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சை வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்பப்போ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
பீபீபீபீ டும்டும்டும் பீபீபீபீ டும்டும்டும்
மேளத் தாளங்கள் நம்முள் கொட்டுகின்றதே மெய் படாத ஆசை போல்
பொய் படாத கவிதை போல் ஆதி இல்லா அந்தம் போல் ஜாதி இல்லா சொந்தம் போல்
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இது தானே
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்கண்களோ கடல் ஆனதம்மா
எண்ணங்களில் அலை மோதுதம்மா
மழை மழை மழை ஓ... மழை என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை பெண்ணே நீதான் என் மழை
Sent from my SM-G920F using Tapatalk
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaana
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்...
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ*
Sent from my SM-G920F using Tapatalk
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழழில் இவள் அகப்பட்டாள்...
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராக தேவன் நவ்.. (அது மாப்பிள்ளை..)
சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான்
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வந்த நாள்
நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும்'
இனிய கவிதை இன்பதேன் சிந்தும் நாள்
தேன் உண்டும் வண்டு மாமலரைக் கண்டு
சேர்ந்தலைந்து பாடியதே சிருங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சென்று வா ஓ ஓ
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வெறு என்னென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்
கொத்து மலர் எடுத்து முத்துசரம் தொடுத்து சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம்தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட் பொன்னோவியம்
நான் யார் யார் என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள் இல்லையோ ஹோ ஹோ ஹோ
ஒரு பாட்டுக்குப் பலராகம்
ஒரு பார்வைக்குப் பல தாளம்
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம்
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
https://www.youtube.com/watch?v=dl0w8g1_mnE