-
hi morning all
பொங்கும் கடலோசை
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை தாலாட்டவே
கொஞ்சும் தமிழோசை
பச்சைக்கிளி ஒரு தோணியில்
பக்கம் வரும் அதிகாலையில்
மன்னவன் ஓடம் பார்த்ததோ
மயக்கம் கொண்டு ஆடுதோ
சாதனை செய்கையில் சோதனை தோன்றினால்
மயங்குவதேனோ -
பொங்கும் கடலோசை
-
தாலாட்டுதே..தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடிமீது
கார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்..தாலாட்டுதே
-
வானெங்கும் தங்க விண்மீன்கள் விழியிமை மூட
சூரியன்வந்து கடல் குளித்தேறும் நேரம் நேரம்..
வானில் ஒரு தீபாவளி
நாம் பாடுவோம் கீதாஞ்சலி..
-
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
-
சொல்லடா வாய் திறந்து அம்மா என்று
துன்பமே மறந்து விட்டேன் உன்னால் இன்று
-
உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
-
யார் தருவார் இந்த அரியாசனம்
புவி அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
Sent from my SM-G920F using Tapatalk
-
இந்த பச்சை கிளிக்கொரு செவ்வந்தி பூவை
தொட்டிலில் கட்டி வைத்தேன்
அதில் பட்டு துகிலுடன் அன்னச்சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யார் யாரோ வந்து பாராட்ட
-
செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா சேதி என்னக்கா
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்சே சொல்லக்கா முத்துப் பல்லக்கா
-
சிரித்து என்னை சிறையிலிட்டாய்
கன்னம் சிவக்க வந்து கதை படித்தாய்
-
செகப்புக் கல்லு மூக்குத்தி சிரிக்க வந்த மான் குட்டி
ஆஹா.. தங்க முகத்தில குங்குமப் பொட்ட வச்சுக்கிட்டு
நீ எங்கேடி போறே சுங்கிடிச் சேலையைக் கட்டிகிட்டு
-
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
-
முத்து நகையே உன்னை நானறிவேன் ஆஹா ஆஹா
தத்துங்கிளியே என்னை நீயறிவாய் நம்மை நாமறிவோம்
-
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
https://www.youtube.com/watch?v=LJA88J3RzOk
-
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்?
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்?
-
என்னடி பாப்பா சௌக்கியமா
தண்ணியிலே உள்ள சுகம்
என்ன சொல்லடியோ
காலோடு மீன் வந்து மோதிடும் சுகத்தை
கண்களில் கூறடியோ
கருத்த கூந்தலில் மேனியை மூடி
கரையில் ஏறடியோ...
-
கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சை வச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்பப்போ பிப்பிப்பீ டும்டும்டும் டும்டும்டும்
-
பீபீபீபீ டும்டும்டும் பீபீபீபீ டும்டும்டும்
மேளத் தாளங்கள் நம்முள் கொட்டுகின்றதே மெய் படாத ஆசை போல்
பொய் படாத கவிதை போல் ஆதி இல்லா அந்தம் போல் ஜாதி இல்லா சொந்தம் போல்
-
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இது தானே
-
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
என்கண்களோ கடல் ஆனதம்மா
எண்ணங்களில் அலை மோதுதம்மா
-
மழை மழை மழை ஓ... மழை என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு தூரத்து மழை பெண்ணே நீதான் என் மழை
Sent from my SM-G920F using Tapatalk
-
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
-
புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே...
-
rojaa malare raajakumaari aasai kiLiye azhagiya raaNi
arugil varalaamaa varuvadhum saridhaana
-
சரி... சரி... சரி... சரி... சரி... சரி...
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
சரி என ஏழு சுரங்களும் ஆசை மனங்களும்
சம்மதம் தந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
அலைகடல் பொங்கிடும் ஓசையில்
மங்கல வாழ்த்துக்கள் தென்றலில் வந்தனவே
சம்மதம்... சம்மதம்... சம்மதம்... சம்மதம்...
ஒரு பூமாலை இரு தோள் சேரும்
திருநாள் தேடும்...
-
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் தரையை தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ*
Sent from my SM-G920F using Tapatalk
-
வேறு இடம் தேடிப் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழழில் இவள் அகப்பட்டாள்...
-
நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான் பேறு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில் ஒரு சோடிக்குயில் போலத்தான் காலம் முழுக்க சிந்து பாடனும்
Sent from my SM-G920F using Tapatalk
-
ஹாய் ராக தேவன் நவ்.. (அது மாப்பிள்ளை..)
சிந்து நதி கரை ஓரம் அந்தி நேரம் எந்தன் தேவன் பாடினான்
தமிழ் கீதம் பாடினான் எனை பூவை போல சூடினான்
-
காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நாளிலே நல்ல நாள் நாயகன் வந்த நாள்
-
நாள் நல்ல நாள் உன் இதழில் எழுதும்'
இனிய கவிதை இன்பதேன் சிந்தும் நாள்
-
தேன் உண்டும் வண்டு மாமலரைக் கண்டு
சேர்ந்தலைந்து பாடியதே சிருங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சென்று வா ஓ ஓ
-
பூங்கதவே தாழ் திறவாய்
பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும்
பூவாய் பெண் பாவாய்
-
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வெறு என்னென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன் கண்கள் நான் என்றால் பார்வை நீ என்பேன்
கொத்து மலர் எடுத்து முத்துசரம் தொடுத்து சிட்டுமுகம் பார்த்தே சிரித்திருப்பேன்
-
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம்தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்ட் பொன்னோவியம்
-
நான் யார் யார் என்று சொல்லவில்லை
நீ யார் யார் என்று கேட்கவில்லை
ஒரு பாட்டிலும் இல்லை இந்நாட்டிலும் இல்லை
பார் பார் கண்கள் இல்லையோ ஹோ ஹோ ஹோ
-
ஒரு பாட்டுக்குப் பலராகம்
ஒரு பார்வைக்குப் பல தாளம்
உலகம் முழுதும் மயக்கம்
உனக்கே தெரியும் விளக்கம்
-
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு
உன்னை பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு
உலக நாயகனே... உலக நாயகனே...
-
உன்னைப் பார்க்காம பார்க்காம
ஒண்ணும் பேசாம பேசாம
இல்ல தூக்கம் ஐயோ ஏக்கம்
உன்னைத் தாங்காம தாங்காம
வெட்கம் நீங்காம நீங்காம
இல்ல பேச்சு ஐயோ கூச்சம்...
https://www.youtube.com/watch?v=dl0w8g1_mnE