அனுபவி ஜோரா அனுபவி ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
அனுபவி ஜோரா அனுபவி ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
Sent from my SM-G935F using Tapatalk
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா
மெதுவா தள்ளய்யா
ஆகட்டும்டா தம்பி ராஜா
நட ராஜா...
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
அவன் காதலித்தான் அவள் ஆதரித்தாள்
அவன் கண் அசைத்தான் அவள் புன்ன்கைத்தாள்...
கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே
Sent from my SM-G935F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
மாலையிலும் அதிகாலையிலும்
மலர் மேலும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நான் இல்லையே...
அதிகாலை காற்றே நில்லு இதமான பாடல் சொல்லு
இனிமை பிறந்ததே மனதும் பறந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் நண்பர்களே
பாட்டுஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு வார்த்தையில வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
Vanakkam UV RD
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேன் எடுக்கலாமா சீர்தடுக்க்லாமா
Sent from my SM-G935F using Tapatalk
யாரும் பாக்காம நெஞ்சில் பூ பூக்கும் நேரம் நேரம்
எங்கோ போகும் மேகம் இங்கே தூறதோ
யாரும் சொல்லாம தூரம் போகு திந்த தூரம் இந்த தூரம்
வார்த்தை எல்லாம் பேசி பேசி தீராதோ
வழியில் பிரியாம பயணமில்லா
பிரிஞ்சே இணைஞ்சோமே பயணத்துல...
https://www.youtube.com/watch?v=k3ylAyaKf1Q
Hi UV & vElan! :)
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டுவிரல் தொட்டுப் புட்டா
வேர்வ வரும் முத்து முத்தா
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே
பக்கத்தில் வச்சா...
முத்து முத்தா பச்சரிசி அள்ளதா வேணும்
முல்லை வெள்ளி போல அன்னம் பொங்கதா வேணும்
Sent from my SM-G935F using Tapatalk
velli nilvae velli nilavae veen sogam yenadi maanae yenadi
mullai malarae mullai malarae un baaram theerpavar yaaru kooradi
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
Sent from my SM-G935F using Tapatalk
malarae mounamaa mounamae vaedhamaa
malargal paesumaa paesinaal oayumaa anbae
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
இந்த நிமிடம் இந்த நிமிடம்
இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா
இந்த மெளனம் இந்த மெளனம்
இப்படியே உடையாதா
இந்த மயக்கம் இந்த மயக்கம்
இப்படியே நீளாதா...
Mounamaana Neram Ila Manathil Enna Baaram
Manathil Osaigal Ithazhil Mounangal
Manathil Osaigal Ithazhil Mounangal
Aenendru Kelungal
enna enna vaarthaigaLo chinna vizhi paarvaiyile
Chinna Chinna Vanna Kuyil
Konji Konji Koovuthamma
Puriyaathaa Aanandam.. Puthithaaga Aarambam..
Poothaadum Thaen Mottu Naanaa Naanaa
Raj uncle nalama?
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையின் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழைத் தூவும்
Sent from my SM-G935F using Tapatalk
Thank you vElan for giving me another chance to post may favorite Ilaiyaraja composition
in raagam mOhanam, penned by Vairamuthu and beautifully sung by Balu...
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
.........................................
வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும்
எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…
https://www.youtube.com/watch?v=uPrdeZolHmQ
vaanameedhil neendhi odum veNNilaave neeyum vandhadheno jannalukkuL......
My pleasure RD :)
நாதம் எழுந்ததடி கண்ணம்மா நவரசம் ஆனதடி
Sent from my SM-G935F using Tapatalk
வெண்ணிலா முகம் பாடுது
அது கண்ணிலே சுகம் தேடுது
வண்ண மயிலும் வானவில்லும்
பெண்ணுருவில் வந்து ஆடுது
பெண்ணுருவில் வந்து ஆடுது...
கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே
காவியமோ ஓவியமோ கன்னியிளமானே
Sent from my SM-G935F using Tapatalk
kaaviyamaa
nenjin Oviyamaa
adhan Jeeviyamaa
dheiveega Kaadhal Chinnamaa
kaathal kaathal enRu pEsa kaNNan vandhaanO
kaalam paarththu jaalam seyya mannan vandhaanO
kaNNan mana nilaiyai thangame thangam kaNdu vara veNumadi thangame thangam
eppadi irukkinga Raj-ji? How is Aunty?
nilai maaRum ulagil nilaikkum enRa kanavil
vaazhum manitha jaadhi adhil vaazhvathillai nIdhi
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போதும் மனிதனுக்கு
ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
Sent from my SM-G935F using Tapatalk
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு
பூங்கொடியே நீ சொல்லுவாய்
Sent from my SM-G935F using Tapatalk
பூங்கொடி thaan pUththadhammaa
ponvaNdu thaan paarththadhamma
paattedukka thaamadhikka
vaadai kaaRu pU paRiththu
pOnathammaa
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நான் அதை பாடவில்லை
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர்
நான் அதை பார்க்கவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
thUngalaiyaa NOV? How is Baby-ji?
oruvar mIdhu oruvar saaindhu
Odam pOlE aadalaam paadalaam
oruvar solla oruvar kEttu
paadal nURu
Early morning ezhundhaachu RC... madhu is fine.... we're flying off to Langkawi in a few hours.
How are you, the missus and pasanga...
Sent from my SM-G935F using Tapatalk