காதலன் சிதறிய பேனா மய்யில் வானம் தோன்றியதென்ன
நூற்றான்ராய் நீழும் முத்தங்கள் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காதலன் சிதறிய பேனா மய்யில் வானம் தோன்றியதென்ன
நூற்றான்ராய் நீழும் முத்தங்கள் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள்...
கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
அந்த நதியின் கரையை
Sent from my SM-G935F using Tapatalk
காவேரிக் கரையிருக்கு கரைமேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்து கொண்டால் சுவை
ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
// அண்ணா..புதுப்பாடல் விழி பாடப் பாட என்று வருமல்லவோ ?//
I love you சொன்னா கொறஞ்சி போகுமா என் மாமா
Sent from my SM-G935F using Tapatalk
மாமா மன்சு இன்னிக்கு நல்லால்லே
அட ராமா... சரக்கு
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு சும்ம கும்முன்னு ஏறுது கிக்
எந்த நேரம், எந்த ஓரம் கிக் உனக்கு ஏறும்
காட்டிக் கொடு
அறிவுக்கு வேலை கொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டு
Sent from my SM-G935F using Tapatalk
தொட்டு தொட்டு பயம் விட்டு போச்சு
தொட்ட இடம் குளிர் விட்டு போச்சு
ஆசைகளும் துளிர்
ஆசைகளும் துளிர் விட்டு போச்சு ஆடைகளும் வழி
Sent from my SM-G935F using Tapatalk
கண்டேன் கண்டது நல்லவழி உயிர்க் காதலனுடனே செல்லும் வழி
சொன்னேன் பல முறை
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
காதல் போர்க்களத்தில் அட வா நீ படைத்துவிட்டாய்
பூவில் வந்து தேனை அள்ளு பிஞ்சு பூவல்லவா
பிரம்மன்
இல்ல பிரம்மன் செய்த சிலைதானோ அடி பெண்னே
Sent from my SM-G935F using Tapatalk
அடி பெண்ணே பொன்னூஞ்சலாடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே ...
மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே
பேசவும் அரிதான பிரேமையின் சிரம் கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
என்னைக் கண்டு மெளன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே பூவுக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
பூவுக்குள் தேனை வைத்தவன் ஊரென்ன ஊரென்ன
பூவை
புன்னகை எனும் ஒற்றைப் பூவை, சோலையாக்கத் துடிக்கும் மனம் ..
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம் சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை இதம் இதம்
இதே தினம் இதே க்ஷனம் இதம் பதம் சதம்...
கொஞ்சம் ரதம் எல்லாம் சதம் போடா ஓத முத்தம் கத்து
கிக்கு கொடுக்குது ரம்மு
கத்து கொடுத்தவ அம்மு
உதறல் எடுக்குது
உளற
ஒரு இதழ் மலர மறு இதழ் உளற உனை அதில் உணர்கிறேன் ஆதலால் பாகம் மலர்ந்தது
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
நீ பார்க்க அடடா அடடா அய்யய்யோ அடடா அடடா நான் உரைகிறேன் மெழுகை
தங்க மகனின்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை
என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்க தாழ்ப்பாள்
அது வேந்தனை...
உனது கண்ணில் நீர் வழிந்தால் ஊர்க்குழாயில் நீர் வருமோ
வேந்தனே...வேந்தனே உந்தன் வரம் வருமோ
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லடி அபிராமி
வானில் சுடர் வருமோ
எனக்கு இடர் வருமோ
பதில்...
எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ராதா
Sent from my SM-G935F using Tapatalk
ராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே
என் உள்ளம் புது வெள்ளம்
வெள்ளம் மன்மத வெள்ளம் சிறு விரிசல் கண்டது உள்ளம் இவை
Sent from my SM-G935F using Tapatalk
கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா
கனவே கை சேர வா
கொஞ்சும் மைனாக்களே
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்
வெண்பா பாடி வரும் வண்டுக்கு செந்தேன்
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு...
வானுயர்ந்த சோலையிலே
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி