நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
Printable View
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
தேன் மழையிலே
தினம் நனையும் உன் நெஞ்சமே
வா ரசிகையே சங்கீதம் நானே
ரசிகனே என் அருகில் வா
ரசிக்கவா எந்தன் மெல்லிசை
அருகிலே உன் அணைப்பிலே
இருக்க வேண்டும் நான் தினம் தினம்
நானா பாடுவது நானா
நானும் இள வயது மானா
இசை கோலம் உன் மங்கலம்
அதில் கீதம் உன் குங்குமம்
உயர் தாளம் நம் சங்கமம்
நீ பாடு தானே வரும்
இளம் வயது வந்தால்
எல்லாக் கதையும் வரும்
அந்த நாடகத்தில் நாலு வரும்
நாடகமெல்லாம் கண்டேன் உன்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே கீதம் பாடும் மொழியிலே
ஆடும் அழகே அழகு சொந்த நாடும் கலைகள்
பண்பாடும் உயர நடமாடும் அழகே அழகு
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்வேன்
அவன் தேகத்தைப் போலொரு கலை செய்வேன்
கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
நீ இல்லை என்றால் வாழ்க்கையில் இல்லை
வானவில்லே உன் முகம் பாா்த்து சூாியன் சிாித்து எழுந்ததிங்கே
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
பறவைகள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
பாடல்கள்
பலவிதம்
ஒவ்வொன்றும்
ஒருவிதம்
ஒரு வித ஆசை வருகிறதா
புது வித போதை தருகிறதா
கனவில டூயட் வருகிறதா
டூயட்டில் பாரின் வருகிறதா
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும் தினம்தோறும்
எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
எங்கெங்கும் உன் வண்ணம்
அங்கெல்லாம் என் எண்ணம்
பாடுவதோ உன் மொழியே
தேடுவதோ உன் நிழலே கண்ணம்மா
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா. தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
நெஞ்சில் நெஞ்சில் உன் பேர் தானடா
கண்ணில் கண்ணில் உன் முகம் தானடா
சதா உன் மார்போரமே
உலாவும் வரம் வேண்டுமே
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
குறும்பா குறும்பா
உயரம் குறைந்தேன் உன்னால்
மணலில் வரைந்தேன் உன்னால்
கடலில் கரைந்தேன் உன்னாலே
சிறகாய் விரிந்தேன் உன்னால்
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
அட மச்சம் உள்ள மச்சான் நான் புதுவித ரகம்
கைய வச்சா உள்ளே துள்ளும் நீ நினைக்கிற சுகம்
மச்சான பார்த்தீங்களா
மலை வாழை தோப்புக்குள்ளே
குயிலக்கா கொஞ்சம்
நீ பார்த்து சொல்லு
வந்தாரா காணலியே
அவர் வந்தாரா காணலியே
நீ அப்போது பார்த்த புள்ள
இப்ப அடையாளம் தெரியவில்லை
இப்பவே இப்பவே
பார்க்கணும் இப்பவே
பெண் : ம்ஹ்ம் ஹ்ம்ம்
இப்பவே இப்பவே பேசணும்
இப்பவே
கண்ணை மூடி
உன்னைக் கண்ட அப்பவே
அப்பவே கைவளையல் ஓசை
கேட்டால்
கண்மூடி திறக்கும் போது கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே
அடடா என்ன அழகு அருகே வந்து பழகு
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனசை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
ஜோடி சேர வாடி
கிக்கு ஏறுதே வெட்கம் போனதே
உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே
உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே
அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
இன்ப லோக ஜோதி ரூபம் போலே நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
நீல
வான ஓடையில் நீந்துகின்ற
வெண்ணிலா நான் வரைந்த
பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நான் வரைந்த ஓவியமே
நல்ல தமிழ் காவியமே
நான் சிரிக்க நீ அழுதால்
நீ சிரிக்க நான் அழுவேன்
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்
அன்பு மணி வழங்கும் சுரங்கம் வாழ்க வாழ்க
அன்பெனும் ஆயுதம் தானே ஒரு வீரன் நெஞ்சமே
நரை வந்தும் எனக்கே துணை நீயே அருகே