இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
Printable View
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
Sent from my SM-A736B using Tapatalk
ஓடி ஓடி உழைக்கனும்
ஊருக்கெல்லாம் கொடுக்கனும்
ஆடிப்பாடி நடக்கனும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஊருக்கெல்லாம் ஒரே சாமி
ஒரே சாமி ஒரே நீதி
ஒரே நீதி ஒரே ஜாதி
கேளடி கண்ணாத்தா
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
நெஞ்சில் ஒரு மின்னல் விளையாடும்
விழியோடு இரு விண்மீன் ஒளிரும்
விழியே.. கதையெழுது.. · கண்ணீரில் எழுதாதே.. · மஞ்சள் வானம் தென்றல் சாட்சி · உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்
Sent from my SM-A736B using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்.
உலகம் வெறும் இருட்டு
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
Sent from my SM-A736B using Tapatalk