தேசிய நடிகை தீபா ஒரிஜினலா சிலுவை செயின் அணிந்த உன்னிமேரிதான். படத்துக்காக புடவையும் பூவும் பொட்டுமாய் வந்தாங்க. வேலை முடிந்ததும் வேஷத்தை கலைச்சிட்டு வெள்ளை அங்கி அணிந்து ஏசுபுகழ்பாட போயிட்டாங்க...
Printable View
மது அண்ணா!
கொஞ்ச நாளைக்கு முன்னால வாணியின் 'நிலாவை நேற்று பார்த்தது' கேட்டு ரசிச்சோம் இல்லையா? இப்போ இந்தப் பாடலைப் பாருங்க. அப்படியே கிடார் பிட் ரெண்டுக்கும் ஒத்துப் போகுதில்லே. டிங் டிங் டிங் டிங் டிங் டிங் டிங்.
'அஜீப் தாஸ்தான் ஹே' (தில் அப்னா அவுர் ப்ரீத்தி பராய்)
(Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum) -2
(Yeh roshni ke saath kyoon
Dhuaan utha chiraag se) - 2
Yeh khwaab dekhti hoon main
Ke jag padi hoon khwaab se
Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum
(Mubaarakein tumhe ke tum
Kisi ke noor ho gaye) - 2
Kisi ke itne paas ho
Ke sab se door ho gaye
Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum
(Kisi ka pyaar leke tum
Naya jahan basaaoge) - 2
Yeh shaam jab bhi aayegi
Tum humko yaad aaoge
Ajeeb daastaan hai yeh
Kahan shuru kahan khatam
Yeh manzile hai kaunsi
Na voh samajh sake na hum
http://www.youtube.com/watch?v=eJLdL...yer_detailpage
கோபால் சார்,
ஏ. எல். ராகவன் லிஸ்ட்டை கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேடியதில் "சாமி இல்லாமல் ஊர்கோலமா தாலி இல்லாமல் கல்யாணமா" பாடலைக்காணோம்...
கடையநல்லூர் சினி ஆர்ட்ஸ்
தெருவிளக்கு னு ஒரு படம்
பாம்பாட்டி விஜயன் தேசிய நடிகை நடித்து வந்த படம்
எம் எ காஜா இயக்கம்
போடயா ஒரு கடிதாசி இந்த பொண்ணோட நிலைமையை யோசி
http://www.youtube.com/watch?v=CZ6PLjSRqgQ
இந்த படத்தில் கமல் ஒரு பாட்டு ஒன்னு உண்டு . கமல் தான் நடிக்காமல் பாட்டு மட்டும் பாடிய படங்களில் இதுவும் ஒன்று
இசை கங்கை அமரனா இல்லை இளையராஜாவா ?
அந்த கமல் பாட்டு யாரவது இருந்தா போடுங்க ப்ளீஸ்
கேட்டதை கொடுக்கிற காமதேனு கற்பக விருட்சம் னு ஒருத்தர் சொன்னார்
Gopal ji..
22 ) Enakku Neethan Mappillai _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
http://youtu.be/mkZmqocCDys
26 ) Enthan Kannai Unthan Kannu _ (Movie?) ( year? ) _ ALR _ (MD?)
http://youtu.be/-kFEuTXoscU
வாசு சார் :) நன்னி.. அந்தக் கால தீபிகையின் படங்களுக்கு (இந்தக்கால தீபிகை(ஹிந்தி) அ.காலத்துக்கும் மேஜர் வித்தியாசம் என்னனா..இ.கா.தீபிகைக்கு ஒண்ணே முக்கால் முழ இடை..:) க்ருஷ்ணா ஜி என்னடானனா ஆத்துக்காரர் போட்டோ கூட போடறார்.. நன்றி.
கோபால் சார்..சாயந்திரம் கோப்பையோட போய் உட்கார்ந்துக்கிட்டு உங்க லிஸ்ட சாவகாசமாப் படிக்கணும் (காஃபி டபராவைச் சொன்னேன் :) )
கேக்கணும்னு இருந்தேன்.. நேத்து யாரும் வராததுனால சோகமா ப்ரெளஸ் இரவு செய்து கொண்டிருந்தபோது.. பாட்டு சிக்கிச்சு..உறவு சொல்ல ஒருவன் பிசுசீலா.. ஆனா நான் கேட்டதில்லையே..
பனிமலர் நீரில் ஆடும் அழகை
ரசிக்க மனதில் சுகமே
நினைவுகள் கோலம் போடும் இளமை..
நடிப்பு பத்மப் ப்ரியான்னு போட்டிருக்குங்காணும்..
இன்னொரு பாட்டும்..
நினைக்கும் போதே ஆஹா இனிக்குதே என் மனமே
பயந்து ஓடி வயலில் வீழ்ந்து
இடக்கு பேசி நின்றதை எண்ணியே இனித்ததா..
கன்னம் சிவந்த தனிமையிலே
காண வந்ததை நினைத்திடுதா..
எனையும் காணாமல் தூங்காமல் இருவிழி
இருந்த அந்நாளை என்னு்ள்ளம் மறக்குமா?
குறும்பு செய்து பெண்கள் கையில் பரிசு வாங்கி
நின்றதை எண்ணியே இனிக்குதா?
வம்பு புரிந்தவர் இடத்தினிலே
வாஞ்சை பிறந்தது கணத்தினிலே
மனசை வாயாடிப் பெண்பாவை இழுக்குது
மயங்கி ஆணுள்ளம் திண்டாடித் தவிக்குது
மகுடி முன்னே நாகம் போலே
வசியமாகி அன்பினால் இன்பமாய் ஆடுதே
***
படம் இல்லறமே நல்லறம்.. ஏ.எம்.ராஜா சுசீலா.. நல்ல பாட்டு..அப்படியே காதுல காதலா ஒலிக்குது :) ந.பாட் தானே
சின்ன கண்ணா மாய கண்ணாQuote:
படம் இல்லறமே நல்லறம்.. ஏ.எம்.ராஜா சுசீலா.. நல்ல பாட்டு..அப்படியே காதுல காதலா ஒலிக்குது
இந்த பாட்டை எங்கே பிடிச்சீங்க ?
http://www.youtube.com/watch?v=k9fO7yCA42w