Originally Posted by
kalaiventhan
திரு.ஆர்.கே.எஸ்.
‘அதிமுக ஆட்சியில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது’, ‘பாரத் விருது தொடர்பாக அவருக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னப்பட்டது’ , ‘சகோதரரான பொன்மனச் செம்மல், சிவாஜிக்கு என்ன செய்தார்?’ என்று கூறப்பட்ட கருத்துக்களுக்கு பதிலாகத்தான் திரு.எஸ்.வி. அந்தப் பதிவை போட்டுள்ளதாவும், உங்களைச் சொல்லவில்லை என்றும் கருதுகிறேன். திரு.எஸ்.வி.யும் இதை ஆமோதிப்பார் என்று நம்புகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்