http://i67.tinypic.com/2m4rv2c.jpg
Printable View
தொடரும்......
http://i66.tinypic.com/nzln6h.jpg
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...11&oe=570E0E10
தமிழ் நாட்டின்
தவப் புதல்வன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...32&oe=571E8C3B
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...23&oe=5708044D
மயிலாட வான்கோழி தடை செய்வதோ
மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ
முயல் கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ
அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...62&oe=56D47321
உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ
அதன் உரிமைக்கு உரியவர்கள் நாமல்லவோ
புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ
மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...f0&oe=571810D8
செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...44&oe=570932DC
நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0c&oe=571BC21A
பொதிகை வளர்ந்த செந்தமிழே -
உன்னைப்பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0d&oe=56D3BE64
ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமல் தோன்றும் வீரர் கொண்ட நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டதிந்த நாடு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...47&oe=57091957
கொடுத்த பாலில் வீரம் கலந்துகொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பிறகும் குருடாய் இருந்தால்கோழை என்பாள்
உன்னைஉரிமைக் குரலை உயர்த்தி
இங்கேவிடுதலை காணத் துடித்து வா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே விழித்து எழுந்து வா..
எழுந்து வா.. எழுந்து வா
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...65&oe=57014F94
பகுத்தறிந்து வாழ்பவரை சரித்திரம் பேசும் -
அவர்பரம்பரையின் கால்கள் மீதும் மலர்களை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவர் பால் குடித்த தாயைக் கூட பேய் எனப் பேசும்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...34&oe=56D3F148