ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல
டையோ டையோ டையர டையோ அவரு styleலு ஆம்பள
ஊரப் பாத்தும் நடுங்கல ஒலகப் பாத்தும் மயங்கல
அவரப் போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல
Printable View
ஐயோ ஐயோ தாத்தாவோட அலம்பல் தானே தாங்கல
டையோ டையோ டையர டையோ அவரு styleலு ஆம்பள
ஊரப் பாத்தும் நடுங்கல ஒலகப் பாத்தும் மயங்கல
அவரப் போல ஒருத்தர இந்த சென்னை சிட்டி பாக்கல
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்
கேரள நாட்டுக் கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே
நேந்திரம் பழமே நெய்மேனி நதியே
மிளகு கொடியே நான்
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன்...
செந்தமிழில் ஒரு பாட்டெழுதி அதில் நான் உன்னை அழைத்தேன்
சிந்தனையில் வந்த தேனருவி அது நீ என்றே நினைத்தேன்
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல் லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
Sent from my SM-G920F using Tapatalk
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா காதல் கதைகள் சொல்லட்டுமா?
மின்னல் வேண்டுமா மேகம் வேண்டுமா மேடையில்லாமல் ஆடட்டுமா?
ஹாய் உண்மை விளம்பி & வேலன்! :)
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சஙீதமாகும்...
ஹாய் உண்மை விளம்பி & rd! :)
கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா ஒத்து ஓதவா
இந்த ஊருக்கெல்லாம் பாக்கு வச்சி மேளம் கொட்டவா
ஹாய் வேலன் & rd!
வா வாத்யாரே ஊட்டாண்ட
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கூ நான் செய்தாபேட்ட கொக்கு
கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு
விரதம் முடிச்சிடுச்சாம்
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன்
மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
லலலல்லலல்லலா லல்லலல்லலா லல்லலல்லலாலா :)
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
விடியாத இரவு முடியாத நிலையில் ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ
அச்சச்சோ ஓ அச்சச்சோ...
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கை குட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்து கொண்டேன்
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா
உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
ஹாய் ஆல்
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வேகம் ஜிகுஜ்கு ஜிகுஜிகு ஏ
நேற்றிரவு நல்ல பால் நிலவு
என் நெஞ்சினில் ஓர் கனவு
ஒன்றையே நினைத்திருந்து ஊருக்கே வாழ்ந்திருந்து
உயிர் கொடுத்து உயிர் காக்கும் உத்தமர்க்கோர் ஆலயம்
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ணப் பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
நாளை முதல் குடிக்க மாட்டேன்
சத்தியமடி தங்கம்
இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேண்டும்
ஊத்திக்கிறேன் கொஞ்சம்...
கொஞ்சம் நில்லடி என் கண்ணே
கூந்தல் தொட்டுப் பின்னலாமா
அந்த உள்ளத்தைத் தந்தால்
ஆசை வட்டம் போடுதே
கண்ணே கலை மானே
கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்தி பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதை தான் கேட்கிறேன்
ஆரிராரோ ஓராரிரோ
அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
மழை கால மேகம் ஒன்று மணி ஊஞ்சல் ஆடியது
இதற்க்காக தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
இதற்க்கு தானே ஆசை பட்டாய் பால குமாரி
எங்கே உன் வாழ்க்கை போகுதோ
எங்கே உன் தூக்கம் போனதோ
நூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
this is not acceptable nov! is it starting line of a song?
https://youtu.be/kQVzGgqsNHc
Sent from my SM-G920F using Tapatalk
நீ கோரினால் வானம் மாறாதா
தினம் தீராமலே மேகம் தூறாதா
தீயே இன்றியே
நீ என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே...
வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
Sent from my SM-G920F using Tapatalk
என்ன என்ன ஆசைகளோ
சின்ன விழிப் பார்வையிலே
சொல்லச் சொல்ல துடித்துவிட்டேன்
சொன்ன கதை புரியவில்லை
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa
நீ அழைத்தது போல் ஒரு ஞாபகம்
அது ஆசை அலைகளின் ஊர்வலம்
நீ சிரித்தது போல் ஒரு ஞாபகம்
அது சிந்தையில் நீ செய்த சாகசம்...
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத ஒரு உலகமேடையில் நாமும் வந்ததென்ன
oru naaL oru pozhudhaagilum uchcharikka veNdum
sivan naamam janmam kadai thera
நாள் நல்ல நாள்
உன் இதழில் எழுதும் இனிய கவிதை
இன்பத் தேன் சிந்தும் நாள்
இன்பத் தேன் சிந்தும் நாள்...