ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயி மாரிமுத்து
ஊருக்குள்ள வயசுப் பொண்ணுங்க சௌக்கியமா
Sent from my SM-G935F using Tapatalk
How are you and family? We are doing fine. Say hi to Baby-ji!
vayadhu vaa vaa solgiRadhu
iniyum thadai enna kEtkiRadhu
unakkum enakkum maththiyilE
oru madhil suvar thaan ingu ezhugiRadhu
Baby and babyee say Hi to you too. :)
unakkum enakkum vegu dhooram illai
naan ninaikkaadha neram illai
Sent from my SM-G935F using Tapatalk
hi rc how are you. hi nov
நான் உனை நினைக்காத நேரமுண்டோ
நாயகன் என் வாழ்வில் நீயன்றோ..ஓ
Hi CK
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
/நாட் பி பி.. கவலைப்படாதே சகோதரா க்ருமாரி காத்திடுவா..காதலைத்தான் சேர்த்து வைப்பா :)//
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
கொள்ளை நிலா உடல் நனைகின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா
Sent from my SM-G935F using Tapatalk
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே,
உள்ளம் உறவாடுதுங்கள் அன்பாலே
வெள்ளி அலை மேலே
துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவ கண்டேன்
என் மேலே
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
நீ இல்லையென்றால் வாழ்வது எங்கே
உன்னைத்தான் எண்ணித்தான்
ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க
ஆயிரம் ஆயிரம் ஆசிகளை வாங்கிய வீடு இது
அந்த ஆண்டவன் வாழ்ந்திட ஆசை படும் ஆலயத் தோட்டம் இது
Sent from my SM-G935F using Tapatalk
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்ப பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு
Sent from my SM-G935F using Tapatalk
காதல் கவிஞன் நான் காளிதாசன் நான்
மேகம் தூதாக பாடும் புலவன் நான்
அழகைப் பாடாமல் இளமை எதற்காக
இறைவன் படைத்தானே என்னை அதற்காக
அழகைப் பாட வந்தேன் தமிழில் வார்த்தை இல்லை
நெஞ்சில் நீ சிந்தும் முத்தம் என் நினைவின் முத்திரை
Sent from my SM-G935F using Tapatalk
பாடவா உன் பாடலை பாடவா உன் பாடலை
என்வாழ்விலே ஓர் பொன்வேளை ஹோ
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோணாமல் தடுமாறுகின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஏதும் சொல்லாமல் வார்த்தை இல்லாமல்
இன்று ஏக்கங்கள் அலை மோதுதே
உன்னை அல்லாமல் வாழ்க்கை இல்லாமல்
என்றும் என் பார்வை உன்னை தேடுதே
என் தேடல் யாவும் நீயானதே
அது கைகூடும் நாள் வந்ததே
என் வாழ்க்கை ஒரு தவமானதே
அது வரமாகுமே உன்னாலே நாளே...
unnai paartha kaNgaL reNdum ponnai paarthu pazhikkudhu
uNmaiyaana inbam vandhu........
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்...
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது...
இது மாலை நேரத்து மயக்கம் பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலெ இதழ் மோதும் அந்த இன்பம் தோன்றுது எனக்கும்
பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
தினம் தினம் பூமாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது
பூ மாலை வாங்கி வந்தான் பூக்கள் இல்லையே...
https://www.youtube.com/watch?v=3lAEYIpVNnI
avaL parandhu ponaaLe enai marandhu ponaaLe
naan paarkkumpodhu......
நான் இரவில் எழுதும் கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணமடியோ உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம் இதழில் தாளங்கள்...
madi meedhu thalai vaithu vidiyum varai thoonguvom
maru naaL ezhundhu.........
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே...
தம்பி கொஞ்சம் நில்லுப்பா தப்பிருந்தா சொல்லுப்பா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...
உள்ளத்தின் கதவுகள் கண்களடா
இங்கே உறவுக்கு காரணம் பெண்களடா
Sent from my SM-G935F using Tapatalk
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிற்கும்
இதயம் என்றொரு இடம் இருந்தால்
ஏக்கம் என்றொரு நிலை இருக்கும்
இன்பம் என்றொரு வழி நடந்தால்
துன்பம் என்றொரு ஊர் போகும்
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா
Sent from my SM-G935F using Tapatalk
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
Sent from my SM-G935F using Tapatalk
இசை மேடையில் இந்த வேளையில்
சுக ராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
பூவே இளைய பூவே
வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத்தானே
வசந்தத்தில் ஓர்நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
Sent from my SM-G935F using Tapatalk
This is not PP; just a nice song with தேவி in it!
https://www.youtube.com/watch?v=JJGpEJWv2ec