What are the kids doing?
How old are they?
ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே
Printable View
What are the kids doing?
How old are they?
ஆளைப் பார்த்து அழகைப் பார்த்து ஆசை வைக்காதே
ஆரவார நடையைப் பார்த்து மயக்கம் கொள்ளாதே
Old one is working and younger one is on graduate studies.
ஆச வச்சேன் அடங்கவுமில்ல
சோறு தண்ணி எறங்கவுமில்ல
தொண்டைக்குள் மீன் முள்ளாக
சிக்கிக்கிச்சு ஒரு வார்த்த
என் நெஞ்சு உன்ன கேக்குது
என்ன சொல்லி ஏமாத்த
Nice... how old are they?
தண்ணி கருத்திருச்சு கண்ணு
தவள சத்தம் கேட்டிருச்சு
ஊரும் உறங்கிருச்சு
நாம ஒதுங்க இடம் கெடச்சிருச்சு
Son is 57 and daughter is 42! :poke:
ஊருக்குள்ள என்னையும் பத்தி உன்னையும் பத்தி
அட என்னென்னமோ சொல்லுறாங்க
அது நெசமா இல்ல பொய்யா
அத நீதான் சொல்லவேணும் ராசா
Phew.. they grow up so fast... :boo:
I thought your children were younger than mine... :think:
என்னை விட்டால் யாருமில்லை கண்மணியே உன்னை கை அணைக்க
உன்னை விட்டால் வேறொருத்தி எண்ணமில்லை நான் காதலிக்க
They are young!
கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் வரைந்த ஓவியமோ
To parents, their children are always young...
கண் ரெண்டும் நீ வரத்தானே காத்துக் கிடந்தது
உன் விழி பாதி பார்த்துக் கிடந்தது
என் அன்பே வா முன்பே
காத்திருந்தேன் கட்டி அணைக்க
கன்னி இதழில் முத்து பதிக்க
இன்னும் என்ன தட்டிக் கழிக்க
கன்னி வேண்டுமா கவிதை வேண்டுமா
காதல் கதைகள் சொல்லட்டுமா
மின்னல் வேண்டுமா
மேகம் வேண்டுமா
மேடை இல்லாமல் ஆடட்டுமா
மேகம் மேகம் என் காலில் மிதக்கிறதே
மழையின் நடுவே நிற மாலை உதிக்கிறதே
படுத்தால் இரவிலே என் தூக்கம் என்னை திட்டும்
விழியின் இடையிலே ஒரு கனவை செறுகி குத்தும்...
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aachche
vaNakkam RD ! :)
nila kaayudhu nEram nalla nEram
nenjil paayudhu kaaman vidum baaNam
thUkkam valla maamaa
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
en kaathalE en kaathalE ennai enna seyya pOgiRaai
naan Oviyan enRu theridhum yean kaNNiraNdai kEtkiraai
கண்ணிருந்தும் குருடாய் இருந்து விட்டேன்
காலமெல்லாம் வீணே கழித்துவிட்டேன்
Sent from my SM-G935F using Tapatalk
காலம் பொன்னானது
கடமை கண்ணானது
காதல் கணவன் பேதையானால்
வாழ்க்கை என்னாவது
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம்
ஓடும் சிங்காரம் பார் காலை நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV, RC, RD & Raj! :)
ஓடம் கடல் ஓடும்
அது சொல்லும் பொருள் என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன
Vanakkam Priya... :)
கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை
Sent from my SM-G935F using Tapatalk
கடலோரம் கடலோரம்
அலைகள் ஓடி விளையாடும்
வலை வீசு வலை வீசு
வாட்டம் பார்த்து வலை வீசு
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe
வீசு தென்றலே வீசு வேட்கை தீரவே வீசு
மாசில்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
Sent from my SM-G935F using Tapatalk
வீசு தென்றலே வீசு… வேட்கை தீரவே வீசு
மாசில்லாத என் ஆசைக் காதலன்
வந்து செந்தமிழில் சிந்து பாடவே
Sent from my SM-G935F using Tapatalk
VaNakkam priya ! :). We used to have a thread - Learn Tamil through TFM. May be, we should revive it ! :)
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு
கண்ணே நீ வெல்லம் என்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு
கண்ணே என் கண்மணியே
என் கையில் வந்த பூந்தோட்டமே
Sent from my SM-G935F using Tapatalk
பூவே நீ யார் சொல்லி
யாருக்காக மலர்கின்றாய்
நான் பருவ தோட்டத்தில் ஒரு மலர்
உன்னோடு பாடிட வந்த புது மலர்
மலர்களில் ராஜா அழகிய ரோஜா
இளமங்கை வாழ்வில்
தங்க ராஜா ராஜா* ராஜா மகராஜா
Sent from my SM-G935F using Tapatalk
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல் போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு கேட்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
Hello nga nov ngovvv....priya....rc nga... rd13 ngo...raj nga....
Hope u all are well
Oru raja raniyidam
Vegu naalaaaga aasai kondaal
Avan vendum vendum endran
Aval naalai naalai endral
Vaanga suvai-nga! :)
நாளை நாளை என்றிருந்தேன்
நல்ல நேரம் பார்த்து வந்தேன்
தத்தித் தத்தி ஓடி வந்து
முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்
ThoL Kaiden thoLey kanden nnnnnn
Thollil iru kilagal kanden nnnnnnn
Maan kanden maaney kanden nnn
Vattamidum vizhigal kandennnnn
:rotfl3:
Night nu ennai confuse pannareengala ngovvvv
Naaney kashtapattu wrote a song without something something