நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
Printable View
நெஞ்சமே நெஞ்சமே
கொஞ்சியே சொல்லுதே ஆ-ரீ-ரோ
தஞ்சமே தஞ்சமே
சொந்தமாய் வந்ததே ஆராரிரோ
ஆராரிரோ பாடியதாரோ தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
காதலி நீ என்ன செய்தாயோ என் கண்களில் புகுந்து கொண்டாயோ
என் கண்ணோடு உள்ளே சென்று நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்களுக்குச் சொந்தமில்லை…
கண்ணோடு மணியானாய் அதனால்…
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா சொன்ன கதை இல்லை
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேல் என்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா
ஆசையே அலை போலே
நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
அலை போலத் தென்றல் மலர் மீதிலே
விளையாடும் இன்பத்தைப் பாரும்
இன்பம் எங்கே. இன்பம் எங்கே என்று தேடு. அது எங்கிருந்தபோதும் அதை. நாடி ஓடு
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
என்னை விட்டு ஓடிப்போக. முடியுமா இனி முடியுமா. நாம் இருவரல்ல ஒருவர்
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
கனியா கன்னியா
வாழ்வில் இன்பம் சொல்லவா
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா
வாழ்வினிலே வாழ்வினிலே இந்நாள் இனி வருமா வசந்தமுடன் தென்றலுமே வாழ்ந்திடும் நாள் வருமா.
வசந்தமும் நீயே. மலர்களும் நீயே
இளமாலை விளையாடும் இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும் சுகராகம் நீயே
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜகமெங்கணும்
உறவாடிடும் ஜாலமீதேதோ
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது
ஒஹோ-மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவைக்காக தான் பாடும் பாவைக்காக தான்
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியைப் போலே
ஒரு நாள் போதுமா. இன்றொரு நாள் போதுமா. நான் பாட
நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்
உறவுகள் பிறந்த நாள் உலகமே மறந்த நாள்
கருவறையில் தீபம் ஏற்றினாள் உருகினாள்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
பூமாலை ஒரு பாவையானது
பொன் மாலை புது பாட்டு பாடுது
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால்நிலவ கேட்டு
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனேடுக்கலாமா
நீ தடுக்கலாமா
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
வாங்கடா வாங்கடா வரவனெல்லாம் வாங்கடா
மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் வாழ்த்து சொல்லி போங்கடா
சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
நான் சொல்லி அடிப்பேனடி…
அடிச்சேன்னா நெத்தி அடிதானடி…
எட்டாத காய் பார்த்து…
கொட்டாவி விட்டதில்ல…
இஷ்டம் தான் இல்லாம…
கை நீட்டி தொட்டதில்ல
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
என்னோடு வந்தான் கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே நேற்று வரை நானே
நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
காத்து...குளிர் காத்து
கூத்து...என்ன கூத்து
காத்து குளிர் காத்து என்ன தாக்குது குறி பாத்து
விட்டு விட்டு வீசுதடி தொட்டு தொட்டு கூசுதடி
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்…
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம்