என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்...
Printable View
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்...
ennai yaar endru nee paarkkiraai idhu
yaar paadum paadal endru nee ketkiraai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
யார் எழுதியதோ
எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா
மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன்... பறந்தேன்...
https://www.youtube.com/watch?v=DJojb2Zvekc
ezhudhi chellum vidhiyin kai ezhudhi ezhudhi mEl chellum
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளரந்தது கீதம்
இசையின் மழையில் நனைந்து
இதயம் முழுதும் குளிர்ந்து
என் ஆசைகள் நிறைவேறும் நாள் வந்தது...
aasaik kiLiye kobamaa arugil varavum naaNamaa
aasai irunhaa podhumaa.......
நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...
that is an evergreen song nov sir.
(this one too) :smile2:
பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உங்கள் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
மல்லிகை மல்லிகை பந்தலே
அடி மணக்கும் மல்லிகை பந்தலே
என்னை மயக்கி பார்க்க வந்தேன் என்றாளே
கண்கள் மயங்கி போய் நின்றேன் தன்னாலே
முந்திரி முந்திரி தோப்புல
எந்தன் முந்தானை திருடும் மாப்பிள்ள
இவள் மனசு தழுவும் நீதான் ஆம்பிள
எந்தன் இதழ்கள் பட்டால் இனிக்கும் வேப்பில
வெள்ளி கொலுசு போலவே காலை உரச வந்தேனே
பட்டு புடவை போலவே தொட்டு தழுவ வந்தேனே
உன்னை துளசி செடியாய் சுற்றி வந்தேனே
கண்ணால் பார்த்து பார்த்து வெற்றி கண்டேனே...
https://www.youtube.com/watch?v=Sn_-6jZ6gT4
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile