http://s8.postimg.org/n2d4qeosl/WP_20141023_015.jpg
http://s7.postimg.org/635btobfv/DSC00762.jpg
Printable View
http://s21.postimg.org/t0fyl1807/WP_20141023_027.jpg
DELITE THEATRE STAFF MEMBERS
http://s24.postimg.org/wwxzbvyw5/WP_20141023_006.jpg
COMING SOON AT DELITE, COIMBATORE
http://s11.postimg.org/cw4cl3ioj/WP_20141023_011.jpg
COMING SOON AT DELITE - COIMBATORE
http://s18.postimg.org/cu3wilneh/DSC00759.jpg
COMING SOON AT DELITE - COIMBATORE
http://s28.postimg.org/xiknpabel/DSC00712.jpg
முன்னதாக கோவை டிலைட் திரை அரங்கில் தீபாவளி திருநாளில் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல் திரையிடுவதாக இருந்தது. பின்பு திரை அரங்க நிர்வாகம் குடியிருந்த கோயில் திரைப்படத்தை திரைஇட்டனர். உரிமைக்குரல் விரைவில் இதே திரைஅரங்கில் திரையிடப்படும்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
இனிய நண்பர்களின் மின்னல் வேக பதிவுகள்
மக்கள் திலகத்தின் டைட்டில்- -மக்கள் திலகத்தின் பெயர் - திரு சைலேஷ் மற்றும் திரு முத்தையன்
தீபாவளி சிறப்பிதழ்களில் மக்கள் திலகத்தின் பதிவுகள் மற்றும் நீரும் நெருப்பும் - மன்னாதி மன்னன் பதிவுகள் - திரு லோகநாதன் .
குடியிருந்த கோயில் - சிறப்பு நேரிடை பதிவுகள் - .திரு ரவிச்சந்திரன்
மக்கள் திலகத்தின் வீடியோ தொகுப்பு - திரு தெனாலி ராஜன்
மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தனின் சிறப்பு பாராட்டு பதிவுகள்
பேராசிரயர் திரு செல்வகுமாரின் அபூர்வ நிழற்படங்கள்
வேலூர் - தாழம்பூ - திரு ராமமூர்த்தியின் பதிவுகள்
திரு ரூப் குமார் - அவர்கள் வழங்கிய மக்கள் திலகத்தின் செய்திகள்
நேற்றய தீபாவளி விருந்தாக நம் நண்பர்களின் அயராத பதிவுகள் - பாராட்டுக்கள் .
நம் இதயதெய்வத்தின் நெருங்கிய சக நடிகரும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தி. மு. க..வில் முக்கிய பங்கு பெற்றவரும், பின்னர் நம் புரட்சித் தலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கழகப் பணியாற்றியவரும், இலட்சிய நடிகருமாகிய எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி !
அவரின் ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல நமது இறைவன், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
Veteran actor s.s.r passed away .
We express heartfelt condolence to the bereaved family.
2010ம் ஆண்டு, திரு. பி. எஸ். ராஜு அவர்களை ஆசிரியராக கொண்ட "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை, சென்னை காமராஜர் அரங்கில் நடத்திய மக்கள் திலகத்தின் கலையுலக பவள விழாவில் திரு. எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படம் கீழே பதிவிடப்பட்டுள்ளது :
http://i57.tinypic.com/a9s3n6.png
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
23-10-1965 அன்று வெளியான " தாழம்பூ " காவியந்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை :
http://i58.tinypic.com/2dr7v2r.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
http://www.lakshmansruthi.com/cinepr...ges/mgr-14.jpg
Congratulations Yukesh Babu on completing 3000 posts.
1970ம் வருடம் ஜூன் மாதம் 22ம் தேதி, அன்றைய போப் ஆண்டவர் JOHN PAUL VI அவர்களுக்கு நேரடியாக கடிதம் எழுதி பின்னர் அதற்கு பதிலாக 18-08-1970 அன்று திருவனந்தபுரம் பிஷப் அவர்களால் கடிதம் போடப்பட்ட, மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி என்பவர் இவர்தான்.
http://i58.tinypic.com/1on8fs.jpg
ஒரு படத்தயாரிப்பாளர் செய்ய வேண்டிய வேலையை, மக்கள் திலகத்தின் பால் கொண்ட பேரன்பு காரணமாக, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதி, மக்கள் திலகத்தின் நற்பண்புகளுக்கு சான்றாக ஒரு கடிதம் பெற வைத்த இவரைப் பற்றிய ஒரு சுவாராசியமான தகவல் :
ஒரு முறை திருவனந்தபுரத்தை சேர்ந்த எம். எஸ். மணி என்பவர் ஒரு படப்பிடிப்பின் போது, நம் பொன்மனசெம்மலை சந்தித்து பேசிய பொழுது , நம் வள்ளல் அவர்கள், எம். எஸ்.மணி என்பதை எஸ். எஸ். மணி என்று புரிந்து கொண்டு, " நீங்கள்தான் திருவனந்தபுரத்திலிருந்து, என்னைப் பற்றி பத்திரிகையில் எழுதி வரும் எஸ். எஸ். மணியா ? என்று கேட்டுள்ளார். இதனை, எம் .எஸ். மணி அவர்கள் தன்னிடம் கூறிய போது, தான் அடைந்த மகிழ்ச்சி எழுத்தில் வடித்து முடியாது என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். காரணம், எம். ஜி. ஆர். மனதில் தானும் இருந்துள்ளதாக புள காங்கிதம் அடைந்துள்ளார். இப்படி, தன்னைப்போல் எவ்வளவோ ரசிகர்கள் இன்றும் மக்கள் திலகத்துக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, புரட்சித்தலைவரின் புகழ் பாடும் அப்போதைய " திரையுலகம் " போன்ற பத்திரிகையில் பிரசுரம் ஆகியுள்ளது.
2005 நவம்பர் மாத "இதயக்கனி" மாத இதழிலும், இது பற்றிய செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
பொன்மண்செம்மலின் தீவிர ரசிகரான திருவனந்தபுரம் எஸ். எஸ். மணி அவர்கள், அன்றைய பிரபல நாளிதழ்களிலும், வார இதழ்களிலும், தனது கருத்துக்களை எழுதிவந்துள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
எங்கள் திரியின் மூத்த சகோதரர் பண்பாளர் திரு வினோத் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் . நீங்கள் இன்று போல் என்றும் வாழவேண்டும் அனைத்து செல்வங்கள் பெற்று நீண்ட ஆயுளோடு வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல எங்கள் இறைவன் மக்கள் திலகத்தை வேண்டி கொள்கிறேன்
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
என்னுடைய 3000 பதிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் இதயங்களுக்கு நன்றி
http://i1170.photobucket.com/albums/...psf7c15979.jpg
தலைவர் ரீல் சூப்பர் ஸ்டார் இல்லை ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்
https://www.youtube.com/watch?v=0Daa00DQxHs