தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
Sent from my SM-G920F using Tapatalk
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
வா மச்சானே மச்சானே பூ வச்சாளே வச்சாளே
தீக்குச்சாட்டம் தொட்டாளே சுட்டாளே
பூ வரையும் பூங்கொடியே
பூ மாலை போடவா
பொன் மகளே வாழ்கவென்று
பாமாலை பாடவா...
https://www.youtube.com/watch?v=j00Mm6CuFe0
பொன் மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்
பூ மேடை வாசல் பொங்கும் தேனாக கண் மலர் கொஞ்சும்
கனிவோடு என்னை ஆளாக்கினாள் அன்பிலே
மலருக்கு தென்றல் பகையானால்
அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறு வழி ஏது
நிலவே நிலவே சரிகம பதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய்ப் போடு
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் குட்மார்னிங் ஆல்
பாடு நிலாவே தேன் கவிதை பூமலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான்கோர்க்கிறேன்
Hi UV & CK :)
நிலவுக்கு என் மேல்.. என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல்.. என்னடி கோபம் முள்ளாய் மாறியது
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன் அண்ணே :smile2:
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
ஹாய் யூ.வி அண்ணா/அண்ணி ? :)
ரோஜாப் பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசிப் பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது
லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ஹை ck.. அண்ணா தான் :-D
ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா
நேற்று இல்லே நாளை இல்லே
எப்பவும் நான் ராஜா
கோட்டை இல்லே கொடியும் இல்லே
அப்பவும் நான் ராஜா
கோட்டையிலே ஒரு ஆலமரம் அதில்
கூடு கட்டும் ஒரு மாடப்புறா
கட்டிய கூட்டினில் உறவுடனே தினம்
களித்திருக்கும் அந்த வெள்ளைப் புறா
வெள்ளை மலரில் ஒரு வண்டு அள்ளித் தருமே தேன் இன்று
கொள்ளை இன்பம் இனி உண்டு கூடல் ஊடல் பல கொண்டு
Sent from my SM-G920F using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை அல்லவா
அன்னையின் அருளே வா வா வா ஆடிப் பெருக்கே வா வா வா
பொன்னிப் புனலே வா வா வா பொங்கும் பாலே வா வா வா
Sent from my SM-G920F using Tapatalk
my bad nov ji (:-D
ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ
:)
காடு திறந்தே கிடக்கின்றது காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது காதல் உயிர்களை உடைக்கின்றது
Sent from my SM-G920F using Tapatalk
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்
ஆசையோடு வருவதுவோ வேகம்
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..
Sent from my SM-G920F using Tapatalk
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
:boo:
Sent from my SM-G920F using Tapatalk
:smokesmirk:
தலைகீழாய் பிறக்கிறான் தலை கீழாய் நடக்கிறான்
வயிறு என்ற பள்ளத்தில் இதயத்தையே புதைக்கிறான்
ஞானத்தங்கமே... ஞானத்தங்கமே..//
continuing pp
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒரு நாளேனும் கவலையிலாமல்
சிரிக்க மற்ந்தாய் மானிடனே
maanida janmam meeNdum vandhidumo ulageer uyar
maanida janmam meeNdum vandhidumo......
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி பாவை ஓர் மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாராளம்...
பால் மனம் பூ மனம் பாவை மனம் கண்ணா உனக்கிது பிருந்தாவனம்
கோதையின் பூவுடல் கோகுலம் என்றே கண்ணன் விளையாட
Sent from my SM-G920F using Tapatalk
பூ பூ போல் மனசிருக்கு
பால் பால் போல் சிரிப்பிருக்கு
தேன் தேன் போல் குணமிருக்கு
வான் வான் போல் வளமிருக்கு...
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி நாளை வரும் கச்சேரிக்கு
பழமுதிர்சோலையிலே தோழி பார்த்தவன் வந்தானாடி
அவன் அழகு திருமுகத்தில் இழையும் நகை எடுத்து ஆரம்பம் சொன்னானாடி
தோழி ஆரம்பம் சொன்னானாடி தோழி...
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் நவ் யூவி
நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன்
இங்கு எத்திசையில் ஏம் பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ள பார்வை வீசி விட்டீர் முன்னாடி
இந்த தாங்காத மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம் வளருது கடியாரம்
ஆனா புலி எல்லாம் அடக்கும் அதிகாரம்
Hi CK UV
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
Sent from my SM-G920F using Tapatalk
மின்சாரப் பூவே பெண் பூவே
மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
ஓசையில்லாத மொழி உருவமில்லாத மொழி தூது சென்று வரும் மொழி
அதைச் சொல்லும் காதலர்கள் விழி
Sent from my SM-G920F using Tapatalk
hi velan ck
தூது செல்ல ஒரு தோழி இல்லை என
துயர் கொண்டாளோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
மெல்ல வரும் காற்று சொல்லித் தரும் பாட்டு
கண்ணென்ற மொழி பார்த்து பெண்ணென்ற சுதி சேர்த்து
ஆணிப்பொன் மேனியை ஆசையில் அணைத்திட
duly edited dear ck sir
ஆணிப்பொன் பொன் தேர் கொண்டு
மாணிக்க சிலை என்று
வந்தாய் நின்றாய் இங்கே
காணிக்கை பொருள் ஆகும்
காதல் என் உயிர் ஆகும்
நெஞ்சே தந்தேன் அங்கே
அழகிய தமிழ் மகள் இவள்..
//இதுல என்ன சிரிப்பு. ஆணிப் பொன் என்பது ப்யூர் கோல்ட்னு அர்த்தம் அதாவது .999 ப்யூர் கூட இல்லை..சுத்தமான தங்கம்..
https://books.google.com.om/books?id...F%8D&f=false//
சிலை செய்ய தங்கம் உண்டு
கைகள் கொஞ்சம் தேவை
சிங்காரப் பாடல் உண்டு
தமிழ் கொஞ்சம் தேவை