Pp:
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
Printable View
Pp:
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி
நேத்து வர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீயிருந்து நான் அணச்சா நிம்மதி ஆகுமடி...
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
கட்டி போடாத குமரி சிட்டு
கண்கள் பாடாதோ காதல் மெட்டு
Sent from my SM-G935F using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ...
வண்ண பூங்காவனம் சின்ன பிருந்தாவனம் இனிய கவிதை உதயமாகுது
Sent from my SM-G935F using Tapatalk
சின்ன சின்ன தூறல் என்ன
என்னை கொஞ்சும் சாரல் என்ன
சிந்த சிந்த ஆவல் பின்ன
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன...
என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
Sent from my SM-G935F using Tapatalk
தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை
சந்தேகம் இருந்தால் பாருங்கள்
தடை போட மனிதர்களே நீங்களா
ஒரு வானும் நிலவும் சேர யாரைக் கேட்பது
santhegam ennum oru sarakku
adhu pengalidam thaan irukku
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பூங்காவனம் புது மணம்
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம்
உலா வரும் கனாக்கள் கண்ணிலே
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே
kaNNile iruppadhenna kanni iLa maane
kaaviyamo oviyamo
Hello Raj, NOV & Raagadevan! :)
இளம் மனதினில் எழும் கனவினில் விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
இசை மழையினில் தினமும் நனைவோம்
மழைக் கால மேகம் ஒன்று மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று ஒரு ஜீவன் வாடியது
Sent from my SM-G935F using Tapatalk
Hi Priya
Sent from my SM-G935F using Tapatalk
மேகம்தான் இதில் மழையே இல்லை
ராகம்தான் இதில் இசையே இல்லை
பாய்மரம் ஒன்று நான் விரித்தேனம்மா
புயல் வரக்கண்டு அதில் தவித்தேனம்மா
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா
Sent from my SM-G935F using Tapatalk
kaaRRu veLiyidai kaNNammaa.. kaNNammaa
ninRan kaathalai eNNi kaLikkinREn
amudhUrthinai oththa idazhgaLum
idhazh mottu virinthida muththu viLainthidum siththira peN paavai
kaN pattu maRainthenai vittu paRanthidum kaaraNam thaan yaadhO
Sent from my SM-G935F using Tapatalk
chiththiiramE un vizhigaL
koththu malar kaNaigaL
muththiraigaL itta manmadhan naan
undha mannavan thaan
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
Sent from my SM-G935F using Tapatalk
மனமே மயங்காதே விழியும் கலங்காதே
விதி செய்த வேலையடி மகளே
mayangugiraaL oru maadhu than manadhukkum seyalukkum uravum illaadhu
ஒரு காதல் தேவதை
இரு கண்கள் பூமழை
இவள் ராஜ வம்சமோ
ரதிதேவி அம்சமோ
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
Sent from my SM-G935F using Tapatalk
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்
Sent from my SM-G935F using Tapatalk
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா
பொருட் செல்வமே கலை தெய்வமே
பொருட்செல்வமே...தெய்வமே
மலர்ப்பூங்குழல் கலைமணி ஸ்ரீதேவி
செல்வமே ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
அந்தக் கோடையில் மேகம் வந்தாலும்
இளவாடையில் தென்றல் வந்தாலும்
Sent from my SM-G935F using Tapatalk
கோடை கால காற்றே
குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு
தினம்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே
சுகம் கோடி காணட்டும்
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு
தென்றல் பேசும்அது மோதும் மலர்களில் நின்று
Sent from my SM-G935F using Tapatalk
அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா and வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு. very nice songs thanks
PP:
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
:)
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
Silence
Silence silence சொன்ன காதல் சத்தம் இங்கு ஓயாது
Violence violence உண்டு ஆனா முத்தம் ஈரம் காயாது
Sent from my SM-G935F using Tapatalk
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
..............................................
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்...
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் ப்ரியா, ராஜ், ஆர் சி, சின்னக் கண்ணன் (where did he disappear to?!), உண்மை விளம்பி & வேலன்! :)
Vanakkam RD nalamaa saaptaachaa
Sent from my SM-G935F using Tapatalk
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
..................................................
திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராகமாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி...