நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
பார்த்து பார்த்து கண்கள் பூத்திருப்பேன்
நீ வருவாய் என*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏன் என்றால் உன் பிறந்தநாள் உலகப் பூக்களின் வாசம் உனக்குச் சிறை பிடிப்பேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பிறந்தநாள் இன்று பிறந்தநாள்
நாம் பிள்ளைகள் போலே
தொல்லைகள் எல்லாம்
மறந்த நாள்
Sent from my SM-N770F using Tapatalk
இன்று வந்த இந்த மயக்கம் என்னை எங்கெங்கோ கொண்டு போகுதம்மா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடி வரும்
இளந்தென்றலைக் கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தைக் காண்பாயோ
Sent from my SM-N770F using Tapatalk
மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ
அன்பே என் அன்பே*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
anbe endhan munnaale
aasai pesum kaNNaale
thandhaai inbam
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ketpadhellaam kaadhal geethangaLe
kaaNbadhellaam vaazhkkai bedhangaLe
வாழ்க்கை எனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்கவொன்னா வேதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓடம் கடலோடும்
அது சொல்லும் கதை என்ன
அலைகள் கரை ஏறும்
அது தேடும் துணை என்ன
Sent from my SM-N770F using Tapatalk
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்றில் ஓர் வார்தை
மிதந்து வர கண்டேன்
அதை நான் வாங்கி
கவிதை செய்து கொண்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு பிள்ளை என்று
ஏங்குவோர் பலர் இருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
Sent from my SM-N770F using Tapatalk
ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா?
நாதமா கீதமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் பாடிடும் கவிதையின் சந்தம்
அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம்
Sent from my SM-N770F using Tapatalk
சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
Sent from my SM-N770F using Tapatalk
என்னை மறந்ததேன் தென்றலே
இன்று நீ என்னிலை சொல்லிவா
காற்றோடு வளரும் சொந்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தென்றலே சுடவதே
என்றமேல் இருந்ததே
மங்கையின் மலர்முகம்
எங்கே எங்கே
Sent from my SM-N770F using Tapatalk
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன்மேனி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
Sent from my SM-N770F using Tapatalk
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா
Sent from my SM-N770F using Tapatalk
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு
கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு
Sent from my SM-N770F using Tapatalk
சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறிச் சேலையடி நம்ம
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சித்திர செவ்வானம் சிரிக்க கண்டேன்
என் முத்தான முத்தம்மா
என் கண்ணான கண்ணம்மா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன் மழை...
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
Sent from my SM-N770F using Tapatalk
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே ஓ லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஓ....ஓ.. தேவதாஸ்..... ஓ....ஓ.. பார்வதி
படிப்பு இதானா
வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம்
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா அலைபோலவே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
veLLai thaamarai poovil ieuppaaL
veeNai seyyum oliyil iruppaaL
பூவில் வண்டு போதை கொண்டு
தாவும் நிலை தானே ஐயா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaNdu aadaadha solaiyil malarndhu
vaadaadha poo enna poo
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும் நம்தம்...
https://www.youtube.com/watch?v=9VyCicwPxB0