துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
Printable View
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
Sent from my SM-A736B using Tapatalk
எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு பிறந்த மகளே
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
Sent from my SM-A736B using Tapatalk
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ் நாளே
சிந்தனையில் மேடைகட்டி கந்தனையே ஆட வைத்தேன்
செந்தமிழில் சொல்லெடுத்து எந்தனையே பாட வைத்தான்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உண்மை சொல்லும் சாட்சியா
சொல்லச் சொல்ல என்ன பெருமை
என்ன செல்வம் என்ன அருமை
எடுத்ததும் மறைத்ததும்
மறந்திருந்து