//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..
பொண்ணுக்கென்ன அழகு ஆஹா ஹா ஹூம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆஅ
உன் கண் எழுதும் கவிக்கோலங்கள் போதா ஓ வண்ணக்கிளியே..
Printable View
//நாணமா
மைவிழியில் நாணமா
பூமுகத்தை ஏன் மறைத்தாய்
நான் எழுதும் பொன்னோவியமே...// inthap paattu enakku k kidaikalaiyE..
பொண்ணுக்கென்ன அழகு ஆஹா ஹா ஹூம்
பூவுக்கென்ன பெருமை ஆ ஆஅ
உன் கண் எழுதும் கவிக்கோலங்கள் போதா ஓ வண்ணக்கிளியே..
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை தென்றல் பாடுது தாலேலோ
தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
மழை கொண்ட மேகம்
என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம்
இனி என்ன நாணம்
மழை பொழிந்து கொண்டே இருக்கும் உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார்
ஞான தங்கமே
அவர் ஏதும் அறியாரடி
ஞான தங்கமே
Kanna: Here it is! http://psusheela.org/tam/audio.php?offset=1890&ord=song
Click on the audio link (Song #1913)
ஆனந்த ராகம் கேட்க்கும் காலம் கீழ் வானிலே ஒளி தான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் உன் நெஞ்சம் பாடாதோ
வணக்கம் வேலன்! :)
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய
இன்று நேற்று என்று இல்லை
என் இந்த நிலை...
Vanakkam RD
இன்று போய் நாளை வாராய்
என எனை ஒரு மனிதனும்
புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
மண் மகள் முகம் கண்டே
மனம் கலங்கிடும்*
நிலை இன்று ஏன் கொடுத்தாய்
Sent from my SM-G920F using Tapatalk