ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ராத்திரி வெய்யில் தரும் வெள்ளி நிலவே
என் ராணியின் நிலை என்ன வெள்ளி நிலவே
Sent from my SM-G935F using Tapatalk
Nice RD
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளி நிலாவினிலே
தமிழ் வீணை வந்தது
அது பாடும் ராகம் நீ ராஜா...
https://www.youtube.com/watch?v=67IbDHCIAXc
ராஜா ராஜா அவன் பெயர் தான் ராஜா
ராஜா ராஜா அவன் எனக்கே ராஜா
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி
உன்னைப் பாராமலே மனம் தூங்காதடி
வலம்புரி சங்கைக்கூட உன் கழுத்து
மிஞ்சுதடி வஞ்சி மலரே
Hello NOV, Raagadevan & Raj! :)
Hi Priya
உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு பூங்கிளி முத்தம் வச்சு முட்டுச்சே
எம் மேலெல்லாம் பஞ்சவர்ணம் கொட்டுச்சே
வச்ச பார்வை தீராதடி மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
Sent from my SM-G935F using Tapatalk
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ண உன் மேலதான்
நான் பித்தாகிப் போனேனே உன்னாலதான்
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
Sent from my SM-G935F using Tapatalk
அருள் கண் பார்வை கிடைக்காதோ
திருமகளே நல்ல வரம் அருளேன்
அதற்கினையோ இங்கு பெரும் பொருளே
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் கற்பனை தேரில்
உள்ள கற்பூர பூவே
சுவை கற்பக சாறாய்
நீ தித்திப்பதென்ன
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம் என் கண்ணோடு ஆனந்த ஈரம்
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம்
உறவோடு தர வேண்டும் கன்னம்
இன்றே இங்கே நான் காண வேண்டும்
இதழோடு எழுதுங்கள் கொஞ்சம்
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சுக்குள்ளும் காதல்
நீ பார்க்கும் பார்வையில் மனம் ஊஞ்ச்ல் ஆடுமே
இதயம் தவிக்க இமைகள் துடிக்க
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
a real PP :smile:
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலும் சோலையாகும் ஆசை இருந்தால் நீயும் வா
Real fake PP...
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும்
தன் உறவை
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக்கொல்லாதே
தள்ளிப்போ தள்ளிப்போ இந்த
பஞ்சும் நெஞ்சும் பத்திக்கொள்ளும் வராதே
தள்ளிப் போகாதே என்னையும் தள்ளிப் போக சொல்லாதே
இருவர் இதழும் மலர் எனும் முள் தானே
Sent from my SM-G935F using Tapatalk
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா
Sent from my SM-G935F using Tapatalk
வெட்டி வேரு வாசம் வெடலப்புள்ள நேசம்
பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு
வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
Sent from my SM-G935F using Tapatalk
மதுரையில் பரந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் காண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக் கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே
..........................................
புதுவை நகரில் புரட்சி கவியின்
குயிலோசை உன் வாய்மொழியோ
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழை தான் உன் இடையழகோ
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே...
https://www.youtube.com/watch?v=RXTbUrpATeY
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
Sent from my SM-G935F using Tapatalk
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்...
மந்திரப் புன்னகை மின்னிடும் மேனகை சந்தனப் பூங்கொடியோ
இந்திரன் மாளிகை சுந்தர தேவதை சித்திர பைங்கிளியோ
Sent from my SM-G935F using Tapatalk
சந்தன maarbilE kungumam sErnthathE
Oh madhi Oh madhi
mangala nEramE ingoru yaagamE
kunguma pottukkaara koNa kiraappukkaaraa unnaiye naan maravene
mathaappu selaikkaari magizhanpoo ravikkaikkaari unnaiye naan maravene
LOL anNOV :) eppadi irukkeenga? FB la chumma poondhu vilayaadureenga :) paakaravangalukku pasiya thoodavekkira orey kurikkoloda irangi irukkeengannu ninaikiren :)
nilA adhu vAnathu mElE
palAnadhu Odathu mElE
vandhAduthu thEduthu unna hoiyA hoi .... adhu ennA hoi...
Vere vazhi illa.... podalanaa sandaikku varaanga....
ஹோய்.. ஹோ ஹோ ஹோய்...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா...
இப்படி என்று சொல்லியிருந்தால்தனியே வருவேனா
Sent from my SM-G935F using Tapatalk
adu seri.....
solla solla inikkidhadA murugA...
uLLamellAm un peyarai
solla solla inikkidhadA murugA...