-
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மஹராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை...
-
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என் பாடிடும் பூங்குயிலே
-
பாட்டு வரும்
உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதைக் கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில்...
-
கன்னல் மொழியழகும் களிற்றின் நடையழகும்
பொன்மயில் தன்னழகும் புன்னகையின் அழகும்
இன்பக் கனா ஒன்று கண்டேன் பாங்கி என்னுளம் மகிழ்வு கொண்டேன்
-
கண்டு கொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ண மயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன்
விழுந்த இடத்தில் மருத
-
கருத நல்லா விளைய வச்சு மருத ஜில்லா ஆள வச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக் கண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
-
பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக் கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ...
-
பின்னல் ஜடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்
Sent from my SM-G935F using Tapatalk
-
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்...
-
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அன்னாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நற் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
Sent from my SM-G935F using Tapatalk
-
ஆயிரம் வாசல் இதயம்
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்
யாரோ வருவார் யாரோ இருப்பார்
வருவதும் போவதும் தெரியாது
ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம்...
-
வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவது இல்லை
-
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில்...
-
தொட்டுக் கொள்ளவா நெஞ்சில் தொடுத்துக் கொள்ளவா
உன் மௌனத்துக்கு ஓசை நயம் சேர்க்கவா
அந்தரத்தில் பந்தல் ஒன்று போடவா
-
மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா
பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா...
-
kaN moodum veLaiyilum kalai enna kalaiye
peNNe un perazhagin vilai......
-
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை
விலை ஏதும் இல்லை
ஒன்றோடு ஒன்றாக உயிர்...
-
odam nadhiyinile oruthi mattum karaiyinile
udalai vittu uyir pirindhu parakkudhammaa veLiyile
-
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே
ஓர் வேர்...
-
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம் பயிருக்கு வேர்
தமிழ்
Sent from my SM-G935F using Tapatalk
-
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்...
-
தன்னை மறந்தவன் சிந்தித்து நின்னதென்ன மடல் வாழை மேல் குளிர்
Sent from my SM-G935F using Tapatalk
-
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு...
-
ஆளு அம்பு சேனை வச்சு Car வச்சு போரடிக்கும் கோமானே
Hello hello
-
ஹலோ...ஹலோ
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
ஒரு முறை பார்த்தாலென்ன
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரிலே பார்த்தால் என்ன லாபம்...
http://www.youtube.com/watch?v=gbu0a...ayer_embedded#!
-
பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்
தீராத கோபம் யாருக்கு லாபம் தீராத கோபம்
-
ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல்
தனியே வருவது ஏனோ ஏன்
ஓ காதலே உன் பேர் மௌனமா
நெஞ்சோடு பொய்...
-
poyyile pirandhu poyyile vaLarndha pulavar perumaane
ummai therindhu koNdaal uNmai......
-
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியல்லே
நம்ம கண்ணே நம்மாலே நம்ப முடியல்லே
கெணத்துத் தண்ணி இனிக்குது கடலுத் தண்ணி கரிக்குது
நெறத்துலே தான் ஒண்ணாகத் தெரியுது
குடிக்கும்போது பேதம்...
-
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
Sent from my SM-G935F using Tapatalk
-
நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே
நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே
தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே
தெம்மாங்கு...
-
தென் மேற்குப் பருவக் காற்று
தேனிப் பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச் சாரல்
தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலுவென்று
-
கடற்கரை நாரைக் கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர்...
-
என் மான் தளிர் மேனியே குகனாலயம்
மனமே முருகனின் மயில்
Sent from my SM-G935F using Tapatalk
-
மனசுக்குள்ளே தாகம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
மயில் இறகின் வாசனை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ் படிக்க ஆசை வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
தமிழ்நாட்டு வெட்கம் வந்துச்சா
வந்தல்லோ வந்தல்லோ
அட காந்தம்...
-
என்னை முதல் முதலாகப் பார்த்த போது என்ன நினைத்தாய்?
கண்ணும் கண்ணும் கலந்த போது காந்தம் கவர்ந்ததா?
ஏகாந்தம்
Sent from my SM-G935F using Tapatalk
-
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித் துளி போல் ஒரு சூரியன்...
-
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்
-
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும்...
-
கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
கரை சேர்க்க வேண்டும் என்றேன்
Sent from my SM-G935F using Tapatalk