மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
Printable View
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா
மேஸ்டிரிக்கு சின்ன வீடு புடிக்குமா
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ
பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே எந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை என்ன நாளை இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் ...
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம்
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை
பூவோடு காத்து வந்து புது ராகம் சொல்லித் தர
ஆராரோ பாட்டுச் சத்தம் அங்கே இறங்கி வர
ஆராரிரோ பாடியதாரோ
தூங்கிப் போனதாரோ
யாரோ யாரோ
எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்
ஐயனை நீ காணலாம்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
தாயாக மாறிடுவேன் துணைக்காக
தவறிய நான் மண்டியிட்டேன் உனையேந்த
நான் ஏன் பிறந்தேன் நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன் என்று நாளும் பொழுதும் வாழும் வரையில் நினைத்திடு என் தோழா
தோழா என் உயிர் தோழா தினமும் இங்கே திருவிழா
தோழா நிற்காதே தோழா உன் வாழ்க்கை உந்தன் திருவிழா
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம் மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
ஓடம் ஏறிச் சென்றே காதல் கனாவிலே
ஜோடியாய் இருந்தே மகிழ்ந்தே
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
தாயில்லாத மான் கன்று
தனிமை கொண்ட மான் கன்று
தனிமையிலே
இனிமை காண முடியுமா
நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
மெல்லப்போ மெல்லப்போ
மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப்போ மல்லிகையே
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
பெண்ணே நீயும் பெண்ணா…
பெண்ணாகிய ஓவியம்…
ரெண்டே ரெண்டு கண்ணா…
ஒவ்வொன்றும் காவியம்
நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே
நீளம் கூட வானில் இல்லை
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்? என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
மலரோடு பிறந்தவளா நிலவோடு வளர்ந்தவளா
உயிரோடு கலந்தவளா இவள் தானா இவள் தானா இவள் தானா
இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி