உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
Printable View
உலகே மாயம் வாழ்வே மாயம். நிலையேது நாம் காணும் சுகமே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்…
பேரின்பம் தருவதென்ன
பெண்ணே ஓ பெண்ணே இவன் ஆசைகள் எல்லாம் எளியவை தானே
பெண்ணே ஓ பெண்ணே நீ கேட்டா போதும்
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இளம் நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
நான் சத்தியம் காக்கும் உத்தமி யாக்கும்
சொன்னதை கேட்கும் பத்தினியாக்கும்
சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே
என்னுடைய ஆளு இடைஞ்சல் பண்ணாதே
அரைச்ச பருத்தி கொட்ட புண்ணாக்கு நான் தாரேன்
அகத்தி கீர கட்டு அவுக்காம நான் தாரேன் அட ராமா ராமா ராமா ராமா
பருத்தி எடுக்கையிலே என்னைப் பலநாளும் பார்த்த மச்சான் ஒருத்தி இருக்கையிலே ஓடி வந்தால் ஆகாதோ
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்
இன்று நேற்று நாளை யாவும் கொண்டு போகும் காதலே
உன்னை சேர வேண்டித்தானே மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரம் தான்
யாரும் காணாத விண்மீனே மனம் காணும் பூந்தருணம்
சந்தம் சிந்தும் சாரல் போலே விழும் கண்ணே உன் மெளனம்
மௌனமான நேரம். இள மனதில் என்ன பாரம்.
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்,
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
Lady பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்
பட்டாசு சுட்டு
சுட்டு போடட்டுமா
மத்தாப்பு சேலை கட்டி
ஆடட்டுமா சித்தாடை
சிட்டுதானம்மா
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
கொண்டையில் தாழம்பூ
நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில்
கூந்தல் கருப்பு
ஆஹா
குங்குமம் சிவப்பு
ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
சிவப்பு லோலாக்கு குலுங்குது குலுங்குது
மூக்கில் புல்லாக்கு ஜொலிக்குது ஜொலிக்குது
மூக்குத்தி பூ மேலே காத்து…
உக்காந்து பேசுதம்மா…
அது உக்காந்து பேசையிலே…
தேனு உள்ளூர ஊறுதம்மா
பூமேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீசமாட்டாயா
காதில் சொன்னாயே காதல் சங்கீதம் ஹோய் ஹோய்
கண் வாசலில் உன் வாசமோ
சங்கீத வானில் சந்தோஷம் பாடும்
சிங்காரத் தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில் மௌனங்கள் தேடும்
என் காதல் பூ மயிலே
ஏகாந்த வேளை இனிக்கும்
இன்பத்தில் வாசல் திறக்கும்
ஆரம்ப பாடம் நடக்கும்
ஆனந்த கங்கை சுரக்கும்
கங்கை கரை தோட்டம் கன்னி பெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே
கன்னிப் பெண்கள் நெஞ்சுக்குள் கையெழுத்து போட்டவன்
பத்து பேர்கள் மத்தியில் பளிச்சென்று உள்ளவன்
அழுக்கு சட்டை போட்டாலும் அழகாய் தோன்றும் ஆணழகன்
அழகோவியம் உயிரானது
புவி மீதிலே நடமாடுது
கவி ஆயிரம் மனம் பாடுது
புது காவியம் அரங்கேறுது
லவ்லி லிசா மோனலிசா
மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதைத்
தாவ விட்டால் தப்பி ஓட விட்டால் நம்மைப்
பாபத்தில் ஏற்றி விடும் அது பாசத்தில் தள்ளி விடும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
கொம்பேறித் தாவும்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்
உருண்டையான உலகின் மீது
உயர்ந்தோர் சொன்ன உண்மையீது
சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திட போமோ வா வா வா
உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்
உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்
உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்
மயங்கினேன்
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
உந்தன் கை வீசிடும் பொய் ஜாடை என்னை ஏதென் தோட்டத்தில் வீசுதே
பொய் சொல்ல
இந்த மனசுக்கு தெரியவில்லை
சொன்னால் பொய் பொய்தானே
பொய் சொல்ல இந்த வயசுக்கு
தெரியவில்லை சொன்னால்
பொய் பொய்தானே
வயசு பொன்னு தான் மஞ்ச வாழை கண்ணு தான்
வந்து உரச என்னுது சரசம் பண்ணுது மாமா
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு
உன் மேல ஒரு கண்ணு
நீதான் என் மொறப் பொண்ணு
பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணா போகுது
ஜிகுஜிகு வண்டியிலே.
பொருத்தமான ஜோடி போகுது..
குபு குபு வண்டியிலே..